Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?
+8
ராஜா
அருண்பிரகாஷ்
வேல்முருகன்
krishnaamma
T.N.Balasubramanian
விஸ்வாஜீ
Preethika Chandrakumar
சரவணன்
12 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?
First topic message reminder :
நான் சமீபத்தில் வலைத்தளத்தில் உலவிய பொழுது கிடைத்த ஒரு அதிர்ச்சி தரும் விசயமே என்னை இந்த பதிவு எழுத தூண்டியது. புரட்சி கரமான திருமணம் என்ற பெயரில் தமிழ் நாட்டில் ஒரு முன்னணி நகரில் நடு ரோட்டில் தாலி இல்லாமல், மந்திரம் ஓதாமல், எந்த சடங்கு சம்பிரதாயமும் இல்லாமல் நடத்தினர்.
என் தாய் தமிழ் நாட்டில் நடந்த இந்த கூத்தைப் பார்த்து அழுவதா இல்லை சிரிப்பதா என தெரியவில்லை. தமிழன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு விஞ்ஞான ரகசியமும் உண்மை பொருளும் கலந்தே இருந்தன. நானும் சிந்தித்தேன் ஏன் திருமணம் மற்றும் கோவில்களுக்கு செல்லும் பொழுது பட்டு அவசியம் என்று.அதற்கான விடை நீண்ட தேடலுக்கு பிறகு கிடைத்தது. இப்பொழுதாவது இதை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என நினைத்தேன் இல்லை என்றால் அமெரிக்கா இதற்கும் காபி ரைட் வாங்கி விடும்.
பட்டு துணிகளுக்கும் பட்டிற்கும் இயற்கையாகவே ஒரு குணம் உண்டு.அதாவது பட்டிற்கு எளிதில் சில நல்ல வகையான கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும் சக்தியும் தீய கதிர் வீச்சுகளை (நோயாளிகளின்சுவாசம், ஓசோன் படலத்தில் இருந்து வரும் அசுத்த கதிர்கள்) போன்றவற்றை தடுத்து உள்ளிருக்கும் உடலிற்கு வலிமை அளிக்கும். திருமணவீட்டிற்கு பல தரப்பட்ட எத்தனையோ பேர் வருகின்றனர். அதில் யார் எப்படி என்று தெரியாது. எனவே தான் மனப் பெண்ணுக்கும் மணமகனுக்கும் ஆரோக்கியமான வாழ்வு வேண்டும். தொற்று நோய் பரவக் கூடாது என்பதற்காகவே பட்டு அணிகின்றனர். இதை சில நாடுகளும் தற்பொழுது ஆராய்ச்சி செய்து கொண்டு வருகின்றது. மேலும் திருமண பெண்ணிற்கு அணிவிக்கும் நகைகளும் உடலியல் காரணங்களுக்காகவே. தங்கம் நரம்பு மற்றும் இதயம் போன்ற இடங்களின் மீது படும் பொழுது ரத்த ஓட்டம் சீரடையும். எதற்கு தாலி தங்கத்தில் உள்ளது என தெரிகின்றதா ? மோதிரம் மோதிர விரலில் அணிவதும் விஞ்ஞான மற்றும் உடலியல் காரணங்களுக்காகவே. இதில் வருத்தம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் நம் பாரம்பரிய முறை இன்று நம்மில் பலருக்கு தெரியவில்லை. கோவில்களுக்கு செல்லும்பொழுது ஏன் அணிகிறார்கள் என்றால் நல்ல கதிர் வீச்சுகளை தக்க வைத்துக் கொள்ளவே. கோவில்களில் சென்றால் தெரியும் எவ்வளவு இடம் இருந்தாலும் கற்பக்ரகத்தின் வாயிலாகவே சில கதிர் வீச்சுகள் கிரகங்களில் இருந்து வந்து கொண்டே இருக்கும்.
Facebook கில் படித்தது.
என் தாய் தமிழ் நாட்டில் நடந்த இந்த கூத்தைப் பார்த்து அழுவதா இல்லை சிரிப்பதா என தெரியவில்லை. தமிழன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு விஞ்ஞான ரகசியமும் உண்மை பொருளும் கலந்தே இருந்தன. நானும் சிந்தித்தேன் ஏன் திருமணம் மற்றும் கோவில்களுக்கு செல்லும் பொழுது பட்டு அவசியம் என்று.அதற்கான விடை நீண்ட தேடலுக்கு பிறகு கிடைத்தது. இப்பொழுதாவது இதை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என நினைத்தேன் இல்லை என்றால் அமெரிக்கா இதற்கும் காபி ரைட் வாங்கி விடும்.
பட்டு துணிகளுக்கும் பட்டிற்கும் இயற்கையாகவே ஒரு குணம் உண்டு.அதாவது பட்டிற்கு எளிதில் சில நல்ல வகையான கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும் சக்தியும் தீய கதிர் வீச்சுகளை (நோயாளிகளின்சுவாசம், ஓசோன் படலத்தில் இருந்து வரும் அசுத்த கதிர்கள்) போன்றவற்றை தடுத்து உள்ளிருக்கும் உடலிற்கு வலிமை அளிக்கும். திருமணவீட்டிற்கு பல தரப்பட்ட எத்தனையோ பேர் வருகின்றனர். அதில் யார் எப்படி என்று தெரியாது. எனவே தான் மனப் பெண்ணுக்கும் மணமகனுக்கும் ஆரோக்கியமான வாழ்வு வேண்டும். தொற்று நோய் பரவக் கூடாது என்பதற்காகவே பட்டு அணிகின்றனர். இதை சில நாடுகளும் தற்பொழுது ஆராய்ச்சி செய்து கொண்டு வருகின்றது. மேலும் திருமண பெண்ணிற்கு அணிவிக்கும் நகைகளும் உடலியல் காரணங்களுக்காகவே. தங்கம் நரம்பு மற்றும் இதயம் போன்ற இடங்களின் மீது படும் பொழுது ரத்த ஓட்டம் சீரடையும். எதற்கு தாலி தங்கத்தில் உள்ளது என தெரிகின்றதா ? மோதிரம் மோதிர விரலில் அணிவதும் விஞ்ஞான மற்றும் உடலியல் காரணங்களுக்காகவே. இதில் வருத்தம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் நம் பாரம்பரிய முறை இன்று நம்மில் பலருக்கு தெரியவில்லை. கோவில்களுக்கு செல்லும்பொழுது ஏன் அணிகிறார்கள் என்றால் நல்ல கதிர் வீச்சுகளை தக்க வைத்துக் கொள்ளவே. கோவில்களில் சென்றால் தெரியும் எவ்வளவு இடம் இருந்தாலும் கற்பக்ரகத்தின் வாயிலாகவே சில கதிர் வீச்சுகள் கிரகங்களில் இருந்து வந்து கொண்டே இருக்கும்.
Facebook கில் படித்தது.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?
வேல்முருகன் wrote:
- Spoiler:
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?
பட்டைப் பற்றிய பல விஷயங்களில் ,"சில நல்ல வகையான கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும் சக்தியும் தீய கதிர் வீச்சுகளை (நோயாளிகளின்சுவாசம், ஓசோன் படலத்தில் இருந்து வரும் அசுத்த கதிர்கள்) போன்றவற்றை தடுத்து உள்ளிருக்கும் உடலிற்கு வலிமை அளிக்கும்" இந்த செய்தி இது வரை கேள்வி படாதது.
என்னை பொருத்தவரையில் , பட்டு தமிழகத்திற்கு உகந்தது இல்லை .
1. வெப்ப தட்ப நிலை . டிசம்பர் 15 முதல் ஜனுவரி 15 வரை , பட்டு அணிய ஏற்றது .
மற்ற காலங்களில் , அதை அணிந்து , பெண்கள் படும் அவஸ்தை ,சொல்ல முடியாதது .
அதுவும் கல்யாணம் /கோவில் உற்சவ தினங்களில் இதை அணிந்து , வேர்வையில் நனைந்து ,
திட்டு திட்டாக வேர்வை ,வேண்டாத இடங்களில் .
பட்டுப் புடவைகள் , பருத்தி ஆடை போல் இல்லை . தோய்ப்பது என்பது அரிது .
பல இடங்களுக்கு கட்டிக் கொண்டு ,அதன் அசுத்தங்கள் (atmospheric and solid /liquid dirts )
புடவையிலேயே தங்கி விடும் . வெய்யிலில் காய வைத்துதான் உள்ளே வைப்போம் என சிலர் கூறலாம் . எவ்வளவு % இது உதவக்கூடியது என்பது பெரிய ?.
மேலும் ஒரு பட்டு புடவை நெய்வதற்கு ,6 கஜம் , எவ்வளவு பட்டுப் புழுக்களை கொன்று ,
பட்டு தயாரிக்கப்படுகிறது தெரியுமா ? 60000 பட்டுபுழுக்களுக்கும் அதிகம் .
ஆகவே , பட்டுத்துணி நம் மேல் இருக்க இருக்க ,நம் மேல் மடிந்த பட்டு புழுக்கள் இருக்கின்றன
என்பதை அறியவேண்டும் .( பட்டாடை அணிபவர்கள் என்னை மன்னிக்க )
காஞ்சி மகா பெரியவர்கள் அவர்களும் இதையேதான் வலியுறுத்தினார் .
ரமணியன்
என்னை பொருத்தவரையில் , பட்டு தமிழகத்திற்கு உகந்தது இல்லை .
1. வெப்ப தட்ப நிலை . டிசம்பர் 15 முதல் ஜனுவரி 15 வரை , பட்டு அணிய ஏற்றது .
மற்ற காலங்களில் , அதை அணிந்து , பெண்கள் படும் அவஸ்தை ,சொல்ல முடியாதது .
அதுவும் கல்யாணம் /கோவில் உற்சவ தினங்களில் இதை அணிந்து , வேர்வையில் நனைந்து ,
திட்டு திட்டாக வேர்வை ,வேண்டாத இடங்களில் .
பட்டுப் புடவைகள் , பருத்தி ஆடை போல் இல்லை . தோய்ப்பது என்பது அரிது .
பல இடங்களுக்கு கட்டிக் கொண்டு ,அதன் அசுத்தங்கள் (atmospheric and solid /liquid dirts )
புடவையிலேயே தங்கி விடும் . வெய்யிலில் காய வைத்துதான் உள்ளே வைப்போம் என சிலர் கூறலாம் . எவ்வளவு % இது உதவக்கூடியது என்பது பெரிய ?.
மேலும் ஒரு பட்டு புடவை நெய்வதற்கு ,6 கஜம் , எவ்வளவு பட்டுப் புழுக்களை கொன்று ,
பட்டு தயாரிக்கப்படுகிறது தெரியுமா ? 60000 பட்டுபுழுக்களுக்கும் அதிகம் .
ஆகவே , பட்டுத்துணி நம் மேல் இருக்க இருக்க ,நம் மேல் மடிந்த பட்டு புழுக்கள் இருக்கின்றன
என்பதை அறியவேண்டும் .( பட்டாடை அணிபவர்கள் என்னை மன்னிக்க )
காஞ்சி மகா பெரியவர்கள் அவர்களும் இதையேதான் வலியுறுத்தினார் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?
ஒவொரு பட்டு துணி நெய்தலுக்கு பின்னாலும் 10,000 பட்டு பூச்சி மடிந்திருக்கும்...பட்டு பூச்சி வளர்ப்பதை பார்திருகிறேன் குட்டி பூச்சியாக முட்டைக்குள் இருந்து பிறந்து அழகாக வளரும்...பட்டு பூசிக்கு ஒரு வகையான இலையை உணவாக கொடுப்பர்கள்..கொஞ்சம் பெரிய பூச்சியாக வளர்ந்த பின்பு தன்னை சுற்றி கூடு கட்டிக்கொள்ளும்...இந்த பட்டு பூச்சி கூடுகளை எடுத்து சுடு தண்ணீரில் போட்டு விடுவார்கள் கொதிக்கும் தண்ணீரில் பட்டு பூச்சி வெந்து இறந்து போகும்...பின்பு இந்த பட்டு பூச்சி கூடுகளில் இருந்து பட்டு நூலை பிரித்து எடுத்து பட்டு நெய்கிறார்கள்...இது எத்தனை பெரிய பாவம்...பட்டு வஸ்திரம் ஒரு பாவ வஸ்திரம் ஆகும்...பட்டாடைகளை தவிர்த்தல் பட்டு நெய்தலை காலபோக்கில் நிறுத்து விடுவார்கள்...நாம் பட்டாடை உடுத்தும் போதெல்லாம் பாவத்தை உடுத்தி இருக்கிறோம் என்பதை உணர்ந்தால் ஜீவா காருண்யம் நிலைக்கும்...
உண்ணும் உணவிலும் உடுத்தும் உடையிலும் பாவம் எதற்கு? பட்டு நமக்கு வேண்டாமே...
உண்ணும் உணவிலும் உடுத்தும் உடையிலும் பாவம் எதற்கு? பட்டு நமக்கு வேண்டாமே...
அருண்பிரகாஷ்- புதியவர்
- பதிவுகள் : 11
இணைந்தது : 04/07/2014
Re: திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?
ஐயோ அருண் , அந்த செய்முறையை கூறக்கூடாது என்று தவிர்த்தேன் .
என்ன கொடுமை ,வாயில்லா ஜீவன்கள் அவை .
பதிவிடும் போதே கண்களில் நீர் சுரக்கின்றது .
ரமணியன்
என்ன கொடுமை ,வாயில்லா ஜீவன்கள் அவை .
பதிவிடும் போதே கண்களில் நீர் சுரக்கின்றது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?
மேற்கோள் செய்த பதிவு: 1147765T.N.Balasubramanian wrote:ஐயோ அருண் , அந்த செய்முறையை கூறக்கூடாது என்று தவிர்த்தேன் .
என்ன கொடுமை ,வாயில்லா ஜீவன்கள் அவை .
பதிவிடும் போதே கண்களில் நீர் சுரக்கின்றது .
ரமணியன்
மன்னிக்கவும் ஐயா...பட்டு பூச்சி கொல்றத பார்த்தப்போ எனக்கு அழுகை வந்துருச்சு...அதான் மனசு பொருக்க முடியாம சொல்லிட்டேன்...
அருண்பிரகாஷ்- புதியவர்
- பதிவுகள் : 11
இணைந்தது : 04/07/2014
Re: திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?
இப்போ ஆர்கானிக் பட்டு துணிகள் என்று விற்கிறார்களே ஐயா , அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை
Re: திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?
மேற்கோள் செய்த பதிவு: 1147789ராஜா wrote:இப்போ ஆர்கானிக் பட்டு துணிகள் என்று விற்கிறார்களே ஐயா , அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை
ஆர்கானிக் பட்டும் அஹிம்சா பட்டும் ஒன்றா என்று தெரியவில்லை.
அஹிம்சா பட்டு , 1992 ல் , திருமதி ஜானகி வெங்கட்ராம் , முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் அவர்களது மனைவி , கேட்டுக் கொண்டதற்கு இணங்க , கைத்தறி வல்லுநர் குசும ராசைய்யா அவர்களால் உருவாக்கப்பட்டது . இதில் பட்டு புழுக்கள் கொல்லப்படாமல், பட்டு பிரித்தெடுப்பதாக தெரிகிறது ..அதாவது , புழுக்கள் வளர்ந்து ,பறந்த பிறகு , அந்த கூடில் இருந்து பட்டு இழைகள் எடுப்பதாக ,அறிகிறோம்
ஆற்கானிக் பட்டில், வேதியல் பொருட்கள் உபயோகப்படுத்துவது இல்லையாம் .
அதற்கு மாறாக , இயற்கை செடி ,கொடி ,பூக்களின் சாறு எடுத்து ,சாயம் ஏற்றுகிறார்கள்
அஹிம்சா பட்டிலும் இப்பிடித்தான் சாயம் ஏற்றுகிறார்களா என்று தெரியவில்லை !
பட்டாடை உடுத்தும் பெண்மணிகள் இதை பற்றி அதிகம் அறிந்திருப்பார்கள் என எண்ணுகிறேன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?
அகிம்சா பட்டு உடுத்தினால் முகம் மலர்ச்சியாக இருக்கும்...!!
-
-
Re: திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?
மேற்கோள் செய்த பதிவு: 1147826ayyasamy ram wrote:அகிம்சா பட்டு உடுத்தினால் முகம் மலர்ச்சியாக இருக்கும்...!!
-
ஏங்க "அஹிம்சா"ங்கிறது அந்த பொண்ணுப் பேரா ?
வேறே நைலான் ,காட்டன் பொடவை கட்டினா ,அவங்க முகம் மலர்ச்சியா இருக்காதா ?
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Thu Jun 25, 2015 6:44 pm; edited 1 time in total (Reason for editing : correction)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?
அருண்பிரகாஷ் wrote:ஒவொரு பட்டு துணி நெய்தலுக்கு பின்னாலும் 10,000 பட்டு பூச்சி மடிந்திருக்கும்...பட்டு பூச்சி வளர்ப்பதை பார்திருகிறேன் குட்டி பூச்சியாக முட்டைக்குள் இருந்து பிறந்து அழகாக வளரும்...பட்டு பூசிக்கு ஒரு வகையான இலையை உணவாக கொடுப்பர்கள்..கொஞ்சம் பெரிய பூச்சியாக வளர்ந்த பின்பு தன்னை சுற்றி கூடு கட்டிக்கொள்ளும்...இந்த பட்டு பூச்சி கூடுகளை எடுத்து சுடு தண்ணீரில் போட்டு விடுவார்கள் கொதிக்கும் தண்ணீரில் பட்டு பூச்சி வெந்து இறந்து போகும்...பின்பு இந்த பட்டு பூச்சி கூடுகளில் இருந்து பட்டு நூலை பிரித்து எடுத்து பட்டு நெய்கிறார்கள்...இது எத்தனை பெரிய பாவம்...பட்டு வஸ்திரம் ஒரு பாவ வஸ்திரம் ஆகும்...பட்டாடைகளை தவிர்த்தல் பட்டு நெய்தலை காலபோக்கில் நிறுத்து விடுவார்கள்...நாம் பட்டாடை உடுத்தும் போதெல்லாம் பாவத்தை உடுத்தி இருக்கிறோம் என்பதை உணர்ந்தால் ஜீவா காருண்யம் நிலைக்கும்...
உண்ணும் உணவிலும் உடுத்தும் உடையிலும் பாவம் எதற்கு? பட்டு நமக்கு வேண்டாமே...
நிஜம் அருண், மல்பெரி இலைகளை தருவார்கள். இங்கு பெங்களூர் புறநகர் சாலைகளில், மூட்டை முட்டையாய் இந்த பூச்சி கூடுகளை வண்டிகளில் எடுத்து செல்ல ரோட்டு ஓரம் வைத்திருப்பதை பார்க்கமுடியும்.
.
.
பெரிய பெரியவா சொல்வர் பட்டு உடுத்தக்கூடாது பாவம் என்று, கதர் பட்டு உடுத்திக்க சொல்வார். அதாவது, அந்த பட்டு பூச்சி வளர்ந்து , கூட்டை கிழித்து பறந்து விடும், அப்புறம் மீதி உள்ள பிய்ந்து போன கூடுகளை எடுத்து நூல் தாயாரித்து செய்யப்படுவது கதர் பட்டு, அல்லது அஹிம்சா பட்டு.
இதில் புடவைகளும் நெய்வார்கள் , வேஷ்டிகளும் நெய்வார்கள். ஆனால் அவை முதலில் எடுக்கும் பட்டு போல 'மெத்' என்று இருக்காது, கொஞ்சம் 'முரடாக' இருக்கும் ..தொட்டாலே தெரிந்து விடும் ....முதலில் எடுப்பது ' பட்டாட்டம்' என்று சொல்கிறோமே அதற்கு ஏற்ப இருக்கும்
மேலும், பூச்சியுடன் இருக்கும் கூட்டில் இருந்து கிடைக்கும் இழைகள் ரொம்ப லென்த் ஆகவும் இருக்குமாம். 'மெத்' என்றும் இருக்குமாம். அதிக நாள் உழைக்குமாம். சமீபத்தில் பேபரில் போட்டிருந்தார்கள், பாட்டிக்கு பாட்டி கட்டிய பட்டு சேலையை காட்டுபவர்களுக்கு பரிசு என்று
அது போல வெகுநாட்களுக்கு உழைக்கும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» பட்டு சேலை பராமரிப்பு
» அவர் பட்டு சேலை வாங்கினது எனக்கில்லை...........:(
» பிரான்சு அதிபர் விருந்தில் பனாரஸ் பட்டு சேலை உடுத்தி வந்த ஐஸ்வர்யாராய்
» திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின்
» பட்டு பட்டு
» அவர் பட்டு சேலை வாங்கினது எனக்கில்லை...........:(
» பிரான்சு அதிபர் விருந்தில் பனாரஸ் பட்டு சேலை உடுத்தி வந்த ஐஸ்வர்யாராய்
» திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின்
» பட்டு பட்டு
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|