புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழே நம் உணர்வு:அதுவே என்றும் வாழ்வு
Page 1 of 1 •
- rajaalwaysபண்பாளர்
- பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015
உலகில் தொன்மையான மொழிகளுள் சிறப்பான முதல்மொழி நம் தமிழ்மொழி. ஆதிகாலத்து மூத்த குடிமக்களால் மொழி உருவாக்கம் மற்றும் எழுத்து வடிவம் பெற்று இலக்கணம் படைக்கப்பட்டது. செய்யுள், இறையருட்பாக்கள், காப்பியம், இலக்கியம், நாடகம், கதை, கட்டுரை, செய்திகள், திரைப்படங்கள், நவீன காலப்படைப்புகள் என பல்லாயிரம் ஆண்டுகளாக நம் வாழ்வாக, வழியாக, ஒளியாக, மதியாக நம் தீந்தமிழ்மொழி திகழ்கிறது.தமிழ் எனும் சர்க்கரை தென்னிந்திய மொழிகளின் தாய்மொழியாகவும், பல்வேறு மொழிகளில் உள்ள பல்வேறு வார்த்தைகளுக்கு வேர்ச்சொல்லாகவும், தமிழ் மொழி இருக்கிறது. 'சர்க்கரை' என்னும் தமிழ் வார்த்தை 'ஷக்கர்' (இந்தி), 'சுகர்' (ஆங்கிலம்), 'சுக்காரியா' (கிரீஸ்), 'சுக்காரோ' (இத்தாலி), 'சூக்கர்' (பிரெஞ்சு), 'அசுக்கர்' (ஸ்பானிஷ்), 'சோக்ரி' (பின்னிஷ்), 'சுக்கர்' (டேனிஷ்), 'கியுக்கர்' (ஹங்கேரியன்), 'சாக்கர்' (ருமேனியன்) மற்றும் இன்னபிற மொழிகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக கரும்பின் பேரினப் பெயரான 'சக்காரம்' மற்றும் ஈஸ்ட் உயிரியின் பேரினப் பெயரான 'சக்காரோமைசிஸ்' என்ற வார்த்தைகள் 'சர்க்கரை' என்ற தமிழ் வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்டது.
தொழில்நுட்ப முன்னோடி :கரும்பு பயிரிடும் முறை மற்றும் சர்க்கரையை கரும்பில் இருந்து பெறும் தொழில்நுட்பத்தை முதன்முதலில் கண்டறிந்து உலகிற்கு அளித்தவர்கள், தமிழர்களே. இதனாலேயே தென்னாப்ரிக்கா, கியூபா, பார்பேடாஸ், மேற்கிந்திய தீவுகள், பிஜித் தீவுகள் என பல்வேறு நாடுகளில் சர்க்கரை ஆலைகள் அமையவும், தொழில் வளம் பெருகவும் முன்னோடிகளாக விளங்கியவர்கள் தமிழர்களே.
அரிசி, மா என்ற நம் அருந்தமிழ் வார்த்தைகள் ஆங்கிலம், இத்தாலி, லத்தீன், பிரேசிலியன், லித்துவேனியம், போர்த்துக்கீசியம், ருமேனியா, ரஷ்யா, சுவீடன், செக், குரேஷியா நாடுகளின் மொழிகளில் அதே பொருளை உணர்த்தும் வார்த்தைகளாக இன்றும் பயன்பாட்டில் இருக்கிறது."நளியிறு முன்னீர் நாவாய் ஓட்டி' எனத் தொடங்கும் புறநானுாற்றுப் பாடலில் 'நாவாய்' என்பது அலைகடலில் செலுத்தும் கலத்தைக் (கப்பலை) குறிக்கும். கப்பல் கட்டும் முறையையும், அதனை அலைகடலில் செலுத்திப் பயணிக்கும் திறனையும் உலகிற்கு
அறிமுகம் செய்தவர்கள் நம் மூத்தகுடி தமிழ் மக்களே. இதற்குச் சான்றாக ஆங்கிலம் மற்றும் லத்தீன் மொழிகளில் இன்றும் பயன்பாட்டில் உள்ள 'நேவி', 'நேவிகேஷன்' மற்றும் 'நேவிகோ' எனும் வார்த்தைகள் தமிழின் வேர்ச்சொல்லான 'நாவாய்' என்பதில் இருந்து உருவாக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ளமுடிகிறது.
தமிழும் எண்களும் :வார்த்தைகள் மட்டுமல்லாது பாரசீக எண் உருக்கள் (1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10) தமிழ் எண் உருக்களிலிருந்து (க, உ, ங, ச, ரு, சா, எ, அ, கூ, க) பெறப்பட்டதே. 'தினம்' எனும் தமிழ்ச்சொல் 'திவஸ்' என்ற சமஸ்கிருதச் சொல் மூலமாக 'டேய்ஸ்' எனும் ஆங்கிலச்சொல்லாக உருவாக்கம் பெற்றது. அதைப் போன்றே அட்(ஷ்)டம், நவம், தசம் என்ற தமிழ்ச்சொற்கள் முறையே அக்டோபர், நவம்பர், டிசம்பர் என ஆங்கில மாதங்களாயின.
தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவில் பரவலாகவும் இலங்கை, மலேசியா, பர்மா, சிங்கப்பூர், தாய்லாந்து, பிஜித்தீவுகள், மொரீஷியஸ், டிரினிடாட், மடகாஸ்கர், தென்னாப்ரிக்காவிலும் தமிழ்மொழி பயன்பாட்டில் உள்ளது. அபூர்வமானதும் தொன்மையானதுமான மொழி என்பதாலேயே, ரஷ்ய அதிபரின் க்ரெம்ளின் மாளிகையின் பெயரை, அதன் முகப்பில் தமிழ் மொழியிலும் பொறித்துள்ளனர்.
மொழியியலாளர்கள் கூற்றுப்படி உலகின் ஆறு தொன்மையான மொழிகளுள் தமிழ் மற்றும் சீனமொழிகள் தவிர மற்ற மொழிகள் அழிந்து விட்டன. தற்போதுள்ள நடைமுறைப்படி பார்த்தால் குறிப்பாக தமிழகத் தமிழர்கள் தமிழ்மொழியைப் பயன்படுத்துவதை எண்ணித்தான், 'மெல்லத் தமிழினி சாகும்' என பாரதியார் பாடி வைத்தார் போலும்.
பண்பாட்டிற்கும் மனித நாகரிகத்திற்கும் இலக்கணம் வகுத்து, வாழ்க்கைக்கான சீரிய நெறிமுறைகளையும், மாண்பையும் கற்றுக்கொடுத்தது தமிழ். பண்டைய தமிழ் இலக்கியங்கள் மற்றும் படைப்புகள் உருவாக்கிய அன்னை மொழியை நாம் சீரிய முறையில் கற்று, அடுத்தடுத்த சந்ததியினருக்கு கொண்டு செல்வது நம் தலையாய கடமை.
இதற்கு நாம் பின்பற்ற வேண்டிய சில எளிய வழிமுறைகள்;தமிழ்மொழியை உள்ளார்வத்துடன் கற்கவேண்டும். கல்விச்சாலைகளில் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மற்றும் கல்வியியலாளர்களின் பங்களிப்பு அதிகமாக வேண்டும்.
வார்த்தைகள்- அது தொடர்பான பதங்களை எளிமையாகவும், ஆழ்ந்தும் கற்பிக்க வேண்டும். அதற்கிடையேயான சமூகம், மானுடவியல் தத்துவங்கள் மற்றும் அறிவியல் பூகோளத் தொடர்புகளை ஒருமித்து அறிந்து, அவரவர் துறை சார்ந்து பயன்படுத்த வேண்டும். தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமன்று; அதுவே உணர்வு, நம் இயக்கம், நம்மை நெறிப்படுத்தும் ஒரு கருவி; தமிழே நம் வாழ்வு என்பதை முழுமையாக உணர வேண்டும்.
தமிழ் இலக்கணம் :அறிவியல் கூறுகளில் அடிப்படையிலும் தமிழ் இலக்கணம் படைக்கப் பெற்றது. எடுத்துக்காட்டாக உயிரின வகைகளின் அமைப்பு, பண்புகளின் அடிப்படையிலேயே அலகிட்டு வாய்ப்பாட்டினை அமைத்துள்ளனர். தமிழ் இலக்கணத்தை அறிவியல் கோட்பாடுடன் ஒப்பிட்டு, ஆய்வு மேற்கொண்டு உயிர்கள் மற்றும் வாழ்க்கையோடு பொருத்திப் படிக்க வேண்டும்.பிறமொழிகளை நிந்தனை செய்யாமல், கற்றுக் கொண்டு தமிழ் மொழிக்கும் பிறமொழிகளுக்கும் இடையேயான தொடர்பினை அறிய முற்படவேண்டும்.
தமிழ்மொழியின் அறிந்திராத அல்லது தெரிந்திராத விபரங்களையும் கருத்துக்களையும் பெற வழிவகை செய்ய வேண்டும்.தமிழ்ப்பதத்தையும், தமிழில் வழங்கப்பட்டு வரும் பழமொழிகளின் பொருளை புரிந்து கொண்டு பாழ்படுத்தாமல் பயன்பெற வேண்டும்.
கணினி வழிப்பயன்பாட்டினை தமிழில் எளிமைப்படுத்தி உலகெங்கும் ஒரே மாதிரியாகப் பயன்படும் வகையில் வடிவமைத்தல் வேண்டும்.நம் செயல்பாடுகளின் மூலம் தமிழின் வாழ்வை, நம் உணர்வை தழைத்தோங்கச் செய்வோம்.- டி.கண்ணன், உதவிப்பேராசிரியர், தாவரவியல் துறை,தியாகராஜர் கல்லுாரி,மதுரை99941
- தினமலர்
தொழில்நுட்ப முன்னோடி :கரும்பு பயிரிடும் முறை மற்றும் சர்க்கரையை கரும்பில் இருந்து பெறும் தொழில்நுட்பத்தை முதன்முதலில் கண்டறிந்து உலகிற்கு அளித்தவர்கள், தமிழர்களே. இதனாலேயே தென்னாப்ரிக்கா, கியூபா, பார்பேடாஸ், மேற்கிந்திய தீவுகள், பிஜித் தீவுகள் என பல்வேறு நாடுகளில் சர்க்கரை ஆலைகள் அமையவும், தொழில் வளம் பெருகவும் முன்னோடிகளாக விளங்கியவர்கள் தமிழர்களே.
அரிசி, மா என்ற நம் அருந்தமிழ் வார்த்தைகள் ஆங்கிலம், இத்தாலி, லத்தீன், பிரேசிலியன், லித்துவேனியம், போர்த்துக்கீசியம், ருமேனியா, ரஷ்யா, சுவீடன், செக், குரேஷியா நாடுகளின் மொழிகளில் அதே பொருளை உணர்த்தும் வார்த்தைகளாக இன்றும் பயன்பாட்டில் இருக்கிறது."நளியிறு முன்னீர் நாவாய் ஓட்டி' எனத் தொடங்கும் புறநானுாற்றுப் பாடலில் 'நாவாய்' என்பது அலைகடலில் செலுத்தும் கலத்தைக் (கப்பலை) குறிக்கும். கப்பல் கட்டும் முறையையும், அதனை அலைகடலில் செலுத்திப் பயணிக்கும் திறனையும் உலகிற்கு
அறிமுகம் செய்தவர்கள் நம் மூத்தகுடி தமிழ் மக்களே. இதற்குச் சான்றாக ஆங்கிலம் மற்றும் லத்தீன் மொழிகளில் இன்றும் பயன்பாட்டில் உள்ள 'நேவி', 'நேவிகேஷன்' மற்றும் 'நேவிகோ' எனும் வார்த்தைகள் தமிழின் வேர்ச்சொல்லான 'நாவாய்' என்பதில் இருந்து உருவாக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ளமுடிகிறது.
தமிழும் எண்களும் :வார்த்தைகள் மட்டுமல்லாது பாரசீக எண் உருக்கள் (1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10) தமிழ் எண் உருக்களிலிருந்து (க, உ, ங, ச, ரு, சா, எ, அ, கூ, க) பெறப்பட்டதே. 'தினம்' எனும் தமிழ்ச்சொல் 'திவஸ்' என்ற சமஸ்கிருதச் சொல் மூலமாக 'டேய்ஸ்' எனும் ஆங்கிலச்சொல்லாக உருவாக்கம் பெற்றது. அதைப் போன்றே அட்(ஷ்)டம், நவம், தசம் என்ற தமிழ்ச்சொற்கள் முறையே அக்டோபர், நவம்பர், டிசம்பர் என ஆங்கில மாதங்களாயின.
தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவில் பரவலாகவும் இலங்கை, மலேசியா, பர்மா, சிங்கப்பூர், தாய்லாந்து, பிஜித்தீவுகள், மொரீஷியஸ், டிரினிடாட், மடகாஸ்கர், தென்னாப்ரிக்காவிலும் தமிழ்மொழி பயன்பாட்டில் உள்ளது. அபூர்வமானதும் தொன்மையானதுமான மொழி என்பதாலேயே, ரஷ்ய அதிபரின் க்ரெம்ளின் மாளிகையின் பெயரை, அதன் முகப்பில் தமிழ் மொழியிலும் பொறித்துள்ளனர்.
மொழியியலாளர்கள் கூற்றுப்படி உலகின் ஆறு தொன்மையான மொழிகளுள் தமிழ் மற்றும் சீனமொழிகள் தவிர மற்ற மொழிகள் அழிந்து விட்டன. தற்போதுள்ள நடைமுறைப்படி பார்த்தால் குறிப்பாக தமிழகத் தமிழர்கள் தமிழ்மொழியைப் பயன்படுத்துவதை எண்ணித்தான், 'மெல்லத் தமிழினி சாகும்' என பாரதியார் பாடி வைத்தார் போலும்.
பண்பாட்டிற்கும் மனித நாகரிகத்திற்கும் இலக்கணம் வகுத்து, வாழ்க்கைக்கான சீரிய நெறிமுறைகளையும், மாண்பையும் கற்றுக்கொடுத்தது தமிழ். பண்டைய தமிழ் இலக்கியங்கள் மற்றும் படைப்புகள் உருவாக்கிய அன்னை மொழியை நாம் சீரிய முறையில் கற்று, அடுத்தடுத்த சந்ததியினருக்கு கொண்டு செல்வது நம் தலையாய கடமை.
இதற்கு நாம் பின்பற்ற வேண்டிய சில எளிய வழிமுறைகள்;தமிழ்மொழியை உள்ளார்வத்துடன் கற்கவேண்டும். கல்விச்சாலைகளில் மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மற்றும் கல்வியியலாளர்களின் பங்களிப்பு அதிகமாக வேண்டும்.
வார்த்தைகள்- அது தொடர்பான பதங்களை எளிமையாகவும், ஆழ்ந்தும் கற்பிக்க வேண்டும். அதற்கிடையேயான சமூகம், மானுடவியல் தத்துவங்கள் மற்றும் அறிவியல் பூகோளத் தொடர்புகளை ஒருமித்து அறிந்து, அவரவர் துறை சார்ந்து பயன்படுத்த வேண்டும். தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமன்று; அதுவே உணர்வு, நம் இயக்கம், நம்மை நெறிப்படுத்தும் ஒரு கருவி; தமிழே நம் வாழ்வு என்பதை முழுமையாக உணர வேண்டும்.
தமிழ் இலக்கணம் :அறிவியல் கூறுகளில் அடிப்படையிலும் தமிழ் இலக்கணம் படைக்கப் பெற்றது. எடுத்துக்காட்டாக உயிரின வகைகளின் அமைப்பு, பண்புகளின் அடிப்படையிலேயே அலகிட்டு வாய்ப்பாட்டினை அமைத்துள்ளனர். தமிழ் இலக்கணத்தை அறிவியல் கோட்பாடுடன் ஒப்பிட்டு, ஆய்வு மேற்கொண்டு உயிர்கள் மற்றும் வாழ்க்கையோடு பொருத்திப் படிக்க வேண்டும்.பிறமொழிகளை நிந்தனை செய்யாமல், கற்றுக் கொண்டு தமிழ் மொழிக்கும் பிறமொழிகளுக்கும் இடையேயான தொடர்பினை அறிய முற்படவேண்டும்.
தமிழ்மொழியின் அறிந்திராத அல்லது தெரிந்திராத விபரங்களையும் கருத்துக்களையும் பெற வழிவகை செய்ய வேண்டும்.தமிழ்ப்பதத்தையும், தமிழில் வழங்கப்பட்டு வரும் பழமொழிகளின் பொருளை புரிந்து கொண்டு பாழ்படுத்தாமல் பயன்பெற வேண்டும்.
கணினி வழிப்பயன்பாட்டினை தமிழில் எளிமைப்படுத்தி உலகெங்கும் ஒரே மாதிரியாகப் பயன்படும் வகையில் வடிவமைத்தல் வேண்டும்.நம் செயல்பாடுகளின் மூலம் தமிழின் வாழ்வை, நம் உணர்வை தழைத்தோங்கச் செய்வோம்.- டி.கண்ணன், உதவிப்பேராசிரியர், தாவரவியல் துறை,தியாகராஜர் கல்லுாரி,மதுரை99941
- தினமலர்
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
- ஈகரைச்செல்விஇளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|