புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 pm

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm

» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_c10காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_m10காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_c10 
36 Posts - 46%
heezulia
காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_c10காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_m10காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_c10 
19 Posts - 24%
mohamed nizamudeen
காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_c10காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_m10காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_c10காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_m10காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_c10காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_m10காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_c10 
4 Posts - 5%
prajai
காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_c10காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_m10காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_c10 
3 Posts - 4%
Raji@123
காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_c10காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_m10காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_c10காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_m10காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_c10 
2 Posts - 3%
M. Priya
காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_c10காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_m10காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_c10காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_m10காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_c10காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_m10காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_c10 
156 Posts - 41%
ayyasamy ram
காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_c10காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_m10காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_c10 
150 Posts - 39%
mohamed nizamudeen
காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_c10காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_m10காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_c10காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_m10காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_c10 
21 Posts - 5%
prajai
காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_c10காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_m10காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_c10காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_m10காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_c10காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_m10காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_c10காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_m10காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_c10காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_m10காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_c10காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_m10காக்கை கூறும் மழை ஜோதிடம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காக்கை கூறும் மழை ஜோதிடம்!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 13, 2015 9:43 am

காக்கை கூறும் மழை ஜோதிடம்!

காக்கை கூறும் மழை ஜோதிடம்! UL7Bssv7Sei0A9OmyhoU+Crow

சகுன சாஸ்திரத்தில் காக்கைக்கு முக்கிய பங்கு உண்டு என்பது நாம் அறிந்ததே! காகம் கரைந்தால் விருந்தாளிகள் வீடிற்கு வருவார்கள் என்று சொல் வழக்கம் நம் கிராமங்களில் இன்றும் உள்ளது. அதற்கும் சில நீதிகள் உள்ளது, பாம்பு பஞ்சாங்கத்தில் எந்த திசையில் காகம் கரைந்தால் என்ன பலன்கள் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. சரி நம் விஷயத்துக்கு வருவோம்!

காக்கைக்கும் மழைக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் கேட்பது புரிகிறது...ஆம் தொடர்பு உள்ளது என்று சொல்கின்றனர் நம் முன்னோர்கள்..

*  இன்னுமும் கிராமங்களில் சொல்லப்படுவது இது: - வேப்ப மரத்தில் காக்கை மரத்தில் வெளிப்பக்கத்தில் கூடு கட்டினால் அந்த வருடம் மழை குறைவாம், அதே போல் மரத்தில் உள்ளே உள்ள கிளைகளில் கூடு கட்டினால் அந்த வருடம் மழை அதிகமாம்.

மேலும்: பிருஹத் சம்ஹிதாவில் காக்கைகள் பற்றி பல குறிப்புகள் உள்ளன! அவற்றை பார்க்கலாம்.

1.வைகாசி மாதத்தில் நல்ல ஒரு மரத்தில் காகம் கூடு கட்டினால் அமோக தானிய விளைச்சல் இருக்கும். ஒரு பட்டுப்போன—பாடாவதி மரத்தில்கூடு கட்டினால் பஞ்சம் அழிவு ஏற்படும்.

2.இந்தியாவின் கிழக்கில் உள்ள பிரதேசங்களில் காக்கை வலது பக்கம் பறந்து வந்தாலும் கராயிகா (ஒருவகைக் கொக்கு) இடது பக்கம் பறந்தாலும் நல்லது என்று நம்புகிறார்கள். ஆனால் மற்ற பகுதிகளில் இதற்கு நேர்மாறாக நம்பிக்கை உளது.

3.ஒரு மரத்தில் காக்கையின் கூடு எந்தக் கிளையில் இருக்கிறது- அதற்கும் மழைக்கும் உள்ள தொடர்பு என்ன? என்பது பற்றி வராஹமிகிரர் செப்புவது யாதெனில்:

மரத்தின் கிழக்குப் புற கிளை= இலையுதிர் (காற்றடிக்கும்) காலத்தில் மழை பெய்யும்.

மேற்குக் கிளை= மழைக்காலத்தில் மட்டும் மழை

தெற்கு/வடக்கு கிழக்கு கிளைகள்= மழைக்காலத்துக்கும் காற்றடி காலத்துக்கும் இடையே மழை

மரத்தின் உச்சியில்= 4 மாதங்களுக்கு மழை கொட்டும் (ஆவணி,புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை)

தென்கிழக்கு = அவ்வப்போது மழை

தென்மேற்கு = காற்றடிக் கால பயிர்கள் தழைக்கும்

ஏனைய திசைகள் = நல்ல பயிர் விளைச்சல் வடகிழக்கில்= எலிகள் பெருகும்.

தகவல்கள்:suganesh80.blogspot.in  


மேலும் காகம் பற்றி  ஆச்சர்யமான தகவல்கள் பிருஹத் சம்ஹிதா என்ற நூலின் நிறையவே இருக்கிறது அதை பற்றி பிறகு ஒரு பதிவில் பார்க்கலாம். - நன்றி!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 30/04/2015

PostPreethika Chandrakumar Sat Jun 13, 2015 9:49 am

தகவல் அருமை! சூப்பருங்க சூப்பருங்க
காக்கை கூறும் மழை ஜோதிடம்! Td3WOO2WSO6zU2GtMuf2+images(42)

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 13, 2015 9:52 am

Preethika Chandrakumar wrote:தகவல் அருமை! சூப்பருங்க சூப்பருங்க
காக்கை கூறும் மழை ஜோதிடம்! Td3WOO2WSO6zU2GtMuf2+images(42)

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 30/04/2015

PostPreethika Chandrakumar Sat Jun 13, 2015 9:56 am

சரவணன் wrote:
Preethika Chandrakumar wrote:தகவல் அருமை! சூப்பருங்க சூப்பருங்க
காக்கை கூறும் மழை ஜோதிடம்! Td3WOO2WSO6zU2GtMuf2+images(42)

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1144883
உண்மைய சொன்னா ஓடப்படாது!

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 13, 2015 10:00 am

Preethika Chandrakumar wrote:
சரவணன் wrote:
Preethika Chandrakumar wrote:தகவல் அருமை! சூப்பருங்க சூப்பருங்க
காக்கை கூறும் மழை ஜோதிடம்! Td3WOO2WSO6zU2GtMuf2+images(42)

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1144883
உண்மைய சொன்னா ஓடப்படாது!
நான் போயிட்டு சாப்பிட்டு விட்டு வருகிறேன்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 30/04/2015

PostPreethika Chandrakumar Sat Jun 13, 2015 10:02 am

நானும் கிளம்பறேன் சரா. குட் நைட் & ஸ்வீட் ட்ரீம்ஸ்!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 13, 2015 10:25 am

ஒரு மரத்தில் காக்கையின் கூடு எந்தக் கிளையில் இருக்கிறது- அதற்கும் மழைக்கும் உள்ள தொடர்பு என்ன? என்பது பற்றி வராஹமிகிரர் செப்புவது யாதெனில்:

மரத்தின் கிழக்குப் புற கிளை= இலையுதிர் (காற்றடிக்கும்) காலத்தில் மழை பெய்யும்.

மேற்குக் கிளை= மழைக்காலத்தில் மட்டும் மழை

தெற்கு/வடக்கு கிழக்கு கிளைகள்= மழைக்காலத்துக்கும் காற்றடி காலத்துக்கும் இடையே மழை

மரத்தின் உச்சியில்= 4 மாதங்களுக்கு மழை கொட்டும் (ஆவணி,புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை)

தென்கிழக்கு = அவ்வப்போது மழை

தென்மேற்கு = காற்றடிக் கால பயிர்கள் தழைக்கும்

ஏனைய திசைகள் = நல்ல பயிர் விளைச்சல் வடகிழக்கில்= எலிகள் பெருகும்.

ஒப்புக்கொள்ளவேண்டிய லாஜிக் . காக்கை கூறும் மழை ஜோதிடம்! 103459460 காக்கை கூறும் மழை ஜோதிடம்! 1571444738

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 13, 2015 12:47 pm

நன்றி அய்யா! தாங்களும் இது பற்றி மேலதிக தகவல்களை தெரிவிக்கலாமே!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 13, 2015 1:03 pm

//இன்னுமும் கிராமங்களில் சொல்லப்படுவது இது: - வேப்ப மரத்தில் காக்கை மரத்தில் வெளிப்பக்கத்தில் கூடு கட்டினால் அந்த வருடம் மழை குறைவாம், அதே போல் மரத்தில் உள்ளே உள்ள கிளைகளில் கூடு கட்டினால் அந்த வருடம் மழை அதிகமாம்.//

இதுபோல கேள்விப்பட்டதில்லை சரவணன்...........அதுகளுக்கு எப்படி தெரிகிறது பாருங்களேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 13, 2015 11:30 pm

கற்றுக் கொள்வோம் காக்கையிடமிருந்து
===========================================
ஆகாயத் தோட்டியாம் காக்கைக்கு நாமுண்ணும்
ஆகாரத்தில் கொஞ்சம் தினமும் வைத்திடுவோம்.
காக்கையின் நிறத்தினிலே கவியரசன் பாரதி
கண்ணனின் கருமையைக் கண்டே மகிழ்வுற்றான்.
கால்கையைப் பிடித்துக் காரியம் முடிப்போரைக்
காக்காய் பிடிக்கிறான் என்றே மொழியலுற்றார்.
கரவாக் கரைந்துண்ணும் காக்கைக் குணமுடையார்
இருப்பதனால் அன்றோ இவ்வுலகம் இருக்கிறது .
பானையின் அடியில் இருந்த நீரைப்
பருக உதவியது காகத்தின் அறிவன்றோ?
அறிவுள்ள பறவை விருந்தினர் வரவை
அறிவிப்பு செய்யவே ' கா " வென்று கரையும்.
இறந்தநம் முன்னோர்கள் காக்கையின் வடிவில்
இருந்தே நம்மைக் காக்கிறார் என்பதனால்
உண்ணும் முன்பு ஒருபிடி அன்னத்தைத்
"தின்னுக" என்றே காக்கைக்கு அளிக்கின்றார்.
பிணிஏதும் அண்டாமல் நலமாய் வாழ்ந்திட
சனியனின் வாகனத்தைத் தொழுதே பணிந்திடுவோம்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக