புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_c10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_m10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_c10 
91 Posts - 61%
heezulia
சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_c10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_m10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_c10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_m10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_c10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_m10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_c10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_m10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_c10 
1 Post - 1%
viyasan
சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_c10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_m10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_c10 
1 Post - 1%
eraeravi
சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_c10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_m10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_c10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_m10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_c10 
283 Posts - 45%
heezulia
சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_c10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_m10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_c10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_m10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_c10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_m10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_c10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_m10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_c10 
19 Posts - 3%
prajai
சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_c10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_m10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_c10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_m10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_c10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_m10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_c10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_m10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_c10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_m10சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி!


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 23, 2015 1:16 pm

சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! CSyKKf5gSFmIBstBLwU8+sibilefttt
-

கடந்த சனிக்கிழமை (ஜூன் 20) பகல் நேரம். பரபரப்பான சென்னை, அடையாறு திரு.வி.க. பாலத்தினை நாம் கடந்து சென்ற சமயம், ஓரிடத்தில் பரபரப்பாய் பேசி கூடியிருந்தது ஒரு கூட்டம். நாம் பார்த்த இடத்தில் ஒரு நபர் மயங்கிக் கிடந்தார். அந்த வழியே போவோர் வருவோர் எல்லோரும் வேடிக்கை பார்த்தனரே தவிர, ஒருவரும் அந்த மனிதரின் அருகில்கூட செல்லவில்லை.

கொஞ்ச நேரத்தில் கூட்டம் கூடிவிட, போலீஸும் வந்துவிட்டது. அவர்களும் கூட அந்த நபர் உயிரோடு இருக் கிறாரா...முதல் உதவி ஏதும் தேவையா என்று யோசிக்காமல் கூட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தனர்.

இந்த நேரத்தில் நீலாங்கரையில் இருக்கும் ஒரு பள்ளிக்கூடத்தில் பயிலும் தன் மகனை அழைப்பதற்காக அந்த வழியே வந்தார் ஒருவர். வந்தவர், இந்தக் கூட்டத்தைப் பார்த்து வண்டியை நிறுத்திவிட்டு போய் எட்டிப் பார்த்தார். மற்றவர்களைப்போல் அவர் வேடிக்கை பார்ப்பதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. கூட்டத்தை விலக்கி விட்டு மயங்கிவிழுந்தவரின் அருகில் சென்றார்.

அப்போதுதான் தெரிந்தது, மயங்கி கிடந்தது, ஒரு திருநங்கை...'இறந்துட்டது என்று அங்கிருந்த 'மனிதர்கள்' சிலர் பேசிக்கொண்டனர்.

போலீஸாரிடம் அனுமதி கேட்ட அந்த நபர், அவருக்கு நாடித்துடிப்பு இருக்கிறதா என்று சில சோதனைகளை செய்துபார்த்தார். சிறிது நேரத்தில் அவரது முகத்தில் மகிழ்ச்சி ரேகை. திருநங்கை உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்ட அவர், டீ ஹைட்ரேஷன் காரணமாக மயங்கிக் கிடப்பதாக கூறி சில முதல் உதவி சிகிச்சைகளை மேற்கொண்டார்.
-
சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! JUoSXnjDQ7SLnUqkd2RL+sibi5501
-
இதையடுத்து, நீலாங்கரையைச் சேர்ந்த பிரபா எனும் அந்த திருநங்கை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தற்போது சிகிச்சையில் இருக்கிறார்.

இயந்திர மயமாகிப்போன இந்த நகரத்தில், தனக்கான வேலைகளுக்கிடையிலும் அடுத்தவருக்கு உதவி செய்ய முன்வந்த அந்த நபரை, சினேகமுடன் அறிமுகப்படுத்திக்கொண்டு அவரது பெயரை கேட்டோம். சிபி என்றார். பிஸியேதெரபிஸ்ட்டாக பணியாற்றுவதாக குறிப்பிட்டார்.

அடுத்தவருக்கு உதவும் குணத்தை பெற்ற அவரை பாராட்டுவதா அல்லது அவரது குணத்துக்கேற்ற பொருத்தமான பெயரை சூட்டிய அவர் தந்தையை பாராட்டுவதா?

தக்க சமயத்தில் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தி, ஓர் உயிரைக் காப்பாற்றிய சிபிக்கு நாம் அனைவருமே நன்றி சொல்லலாம்தானே!
-
நன்றி- விகடன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 23, 2015 1:53 pm

வாழ்த்துக்களுடன் இரு கரம் கூப்பி வணங்குகிறேன் இந்த உத்தமரை :வணக்கம்:

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 23, 2015 1:54 pm

இவர் வாழ்க! வாழ்க பல்லாண்டு வாழ்க!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 23, 2015 2:37 pm

இயந்திர மயமாகிப்போன இந்த நகரத்தில், தனக்கான வேலைகளுக்கிடையிலும் அடுத்தவருக்கு உதவி செய்ய முன்வந்த அந்த நபரை, சினேகமுடன் அறிமுகப்படுத்திக்கொண்டு அவரது பெயரை கேட்டோம். சிபி என்றார். பிஸியேதெரபிஸ்ட்டாக பணியாற்றுவதாக குறிப்பிட்டார்.

பெயர் ராசி அப்படி , சிபிச்சக்கரவர்த்தி புறாவுக்காக தன் சதையையே அறுத்து பருந்துக்கு அளித்தவர் அல்லவா அப்படிப்பட்டவரின் பெயரை கொண்டுள்ளவர் இப்படி தானே இருப்பார் புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jun 23, 2015 3:01 pm

நன்றி நன்றி நன்றி சிபி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 23, 2015 3:04 pm

ஜாஹீதாபானு wrote:நன்றி நன்றி நன்றி சிபி
அவருக்கு தலையில முடி இல்லைன்னு தொப்பி கொடுக்குறீங்களா?  சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! 3838410834



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Tue Jun 23, 2015 7:50 pm

மனிதாபிமானம் மிக்க அவர் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்!
சரவணன் wrote:
ஜாஹீதாபானு wrote:நன்றி நன்றி நன்றி சிபி
அவருக்கு தலையில முடி இல்லைன்னு தோப்பு கொடுக்குறீங்களா? சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1147227
எதுலயும் கிண்டல் தானா?
கொஞ்சம் திருந்துங்க சரவணா!

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 23, 2015 9:38 pm

Preethika Chandrakumar wrote:மனிதாபிமானம் மிக்க அவர் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்!
சரவணன் wrote:
ஜாஹீதாபானு wrote:நன்றி நன்றி நன்றி சிபி
அவருக்கு தலையில முடி இல்லைன்னு தோப்பு கொடுக்குறீங்களா? சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1147227
எதுலயும் கிண்டல் தானா?
கொஞ்சம் திருந்துங்க சரவணா!
சோகம்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 24, 2015 12:44 am

அருமையான மனிதர் சிபிபுன்னகை............பாராட்டுகள் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 24, 2015 11:35 am

சரவணன் wrote:
Preethika Chandrakumar wrote:மனிதாபிமானம் மிக்க அவர் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்!
சரவணன் wrote:
ஜாஹீதாபானு wrote:நன்றி நன்றி நன்றி சிபி
அவருக்கு தலையில முடி இல்லைன்னு தோப்பு கொடுக்குறீங்களா?  சிபியின் மனிதாபிமானம்... அனைவரும் சொல்வோம் நன்றி! 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1147227
எதுலயும் கிண்டல் தானா?
கொஞ்சம் திருந்துங்க சரவணா!
சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1147414

தம்பி பெக்கரு , ப்ரீதிகா சொன்னதுல பீல் ஆயிட்டாப்ள , நாலு இட்லியும் தேங்காய் சட்னியும் கொடுத்திங்கன்னா கூல் ஆயிடுவாப்ள


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக