புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போலீஸ் மீது புகார் தெரிவிக்க
Page 1 of 1 •
- rajaalwaysபண்பாளர்
- பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015
வாகன ஓட்டிகளிடம், போலீசார் சட்ட விரோதமாக பணம் வசூலித்தால் புகார் தெரிவிக்க, பிரத்யேக மொபைல் போன் எண் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.சென்னையில், 32 லட்சத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் உள்ளன. தினசரி, 1,000 என, மாதத்திற்கு, 30 ஆயிரம், இருசக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு வருகின்றன.
போக்குவரத்து நெரிசல் :இதுதவிர கார், வேன், பேருந்து, கன்டெய்னர் லாரி என, லட்சக்கணக்கில் பெருகி, சென்னையை, போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பிக்க வைத்து வருகின்றன.
இதனால் விபத்துகள் தவிர்க்க முடியவில்லை; உயிரிழப்பும் அதிகரித்து வருவதை போலீசார் கண்டறிந்தனர்.
உயிர் பலி :மேலும், வார இறுதி நாளான சனிக்கிழமைகளில், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் உயிர் பலி அதிகரிக்க, அதை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாய நிலைக்கு போலீசார்
தள்ளப்பட்டனர்.அதற்காக, சென்னையில் அதிகமாக விபத்து நடக்கும், 120 இடங்களை தேர்வு செய்து, அந்த இடங்களில் தினசரி வாகன சோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சனிக்கிழமை, 240 இடங்களாக அதிகரிக்கும்.போக்குவரத்து போலீசாருடன் சேர்ந்து சட்டம் - ஒழுங்கு போலீசாரும் வாகன சோதனையில் ஈடுபடுவர்.அவர்களை, துணை போலீஸ் கமிஷனர் நிலையில் உள்ள அதிகாரி கண்காணிப்பார். இந்த நடை முறை, விபத்து குறைப்புக்கு பெரிதும் உதவியாக இருப்பதாக, போலீசார் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.இதுதவிர, சென்னை, கே.கே.நகரில், அதிதீவிரமாக வாகன சோதனை நடத்தி, வாலிபர் ஒருவர் வயிறு கிழிந்து இறக்க நேரிட்ட அளவுக்கு, பணியில் கவனக் குறைவு கூடாது எனவும், போக்குவரத்து போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நச்சரிக்கும் போலீஸ்:குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களிடம், பிடிபடும் இடத்தில் பணம் வசூலிக்க கூடாது என்பது விதி. வாகனம் கைப்பற்றப்பட்டு, நீதிமன்றத்தில் பணம் கட்டிய பின் தான், வாகனத்தை அவர் திரும்ப பெற வேண்டும்.ஆனால், போலீசார் சிலர், வாகன ஓட்டிகளிடம் பணம் கேட்டு நச்சரிப்பதாக கூறப்படுகிறது. அதுபோன்று சட்ட விரோதமாக பணம் கேட்பவர்கள் பற்றி புகார் தெரிவிக்க, உயர் போலீஸ் அதிகாரிகள், 97109 00100 என்ற பிரத்யேக மொபைல் போன் எண்ணை அறிமுகம் செய்துள்ளனர்.
ஒத்துழைப்பு :அந்த எண் அடங்கிய விளம்பர தட்டியை, 120 சோதனை இடங்களிலும் வைத்துள்ளனர். இதுகுறித்து, உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் போக்குவரத்து மேலாண்மை சாத்தியம் இல்லை; அதற்காக இந்த பிரத்யேக மொபைல் போன் எண்ணை அறிமுகம் செய்துள்ளோம்' என்றார்.
- தினமலர்
போக்குவரத்து நெரிசல் :இதுதவிர கார், வேன், பேருந்து, கன்டெய்னர் லாரி என, லட்சக்கணக்கில் பெருகி, சென்னையை, போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பிக்க வைத்து வருகின்றன.
இதனால் விபத்துகள் தவிர்க்க முடியவில்லை; உயிரிழப்பும் அதிகரித்து வருவதை போலீசார் கண்டறிந்தனர்.
உயிர் பலி :மேலும், வார இறுதி நாளான சனிக்கிழமைகளில், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் உயிர் பலி அதிகரிக்க, அதை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாய நிலைக்கு போலீசார்
தள்ளப்பட்டனர்.அதற்காக, சென்னையில் அதிகமாக விபத்து நடக்கும், 120 இடங்களை தேர்வு செய்து, அந்த இடங்களில் தினசரி வாகன சோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சனிக்கிழமை, 240 இடங்களாக அதிகரிக்கும்.போக்குவரத்து போலீசாருடன் சேர்ந்து சட்டம் - ஒழுங்கு போலீசாரும் வாகன சோதனையில் ஈடுபடுவர்.அவர்களை, துணை போலீஸ் கமிஷனர் நிலையில் உள்ள அதிகாரி கண்காணிப்பார். இந்த நடை முறை, விபத்து குறைப்புக்கு பெரிதும் உதவியாக இருப்பதாக, போலீசார் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.இதுதவிர, சென்னை, கே.கே.நகரில், அதிதீவிரமாக வாகன சோதனை நடத்தி, வாலிபர் ஒருவர் வயிறு கிழிந்து இறக்க நேரிட்ட அளவுக்கு, பணியில் கவனக் குறைவு கூடாது எனவும், போக்குவரத்து போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நச்சரிக்கும் போலீஸ்:குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களிடம், பிடிபடும் இடத்தில் பணம் வசூலிக்க கூடாது என்பது விதி. வாகனம் கைப்பற்றப்பட்டு, நீதிமன்றத்தில் பணம் கட்டிய பின் தான், வாகனத்தை அவர் திரும்ப பெற வேண்டும்.ஆனால், போலீசார் சிலர், வாகன ஓட்டிகளிடம் பணம் கேட்டு நச்சரிப்பதாக கூறப்படுகிறது. அதுபோன்று சட்ட விரோதமாக பணம் கேட்பவர்கள் பற்றி புகார் தெரிவிக்க, உயர் போலீஸ் அதிகாரிகள், 97109 00100 என்ற பிரத்யேக மொபைல் போன் எண்ணை அறிமுகம் செய்துள்ளனர்.
ஒத்துழைப்பு :அந்த எண் அடங்கிய விளம்பர தட்டியை, 120 சோதனை இடங்களிலும் வைத்துள்ளனர். இதுகுறித்து, உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் போக்குவரத்து மேலாண்மை சாத்தியம் இல்லை; அதற்காக இந்த பிரத்யேக மொபைல் போன் எண்ணை அறிமுகம் செய்துள்ளோம்' என்றார்.
- தினமலர்
- rajaalwaysபண்பாளர்
- பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015
"புகாரை முறைப்படி எடுத்து விசாரிப்பார்களா?"
அதுக்கு வேற நம்பர் தருவாங்களோ
இந்த எண்ணுக்கு அழைக்காமல் இருந்தால் ஒருத்தனுக்கு லஞ்சம் செலுத்தியதோடு முடிந்துவிடும், இவனுக்கு அழைத்தால் இருவருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியதிருக்கும்!
எது வசதி என்பதை பொதுமக்களே முடிவு செய்து கொள்ளட்டும்!
எது வசதி என்பதை பொதுமக்களே முடிவு செய்து கொள்ளட்டும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
இவங்களுக்கும் லஞ்சம் குடுக்கணும் அவ்ளோ தான்
- Sponsored content
Similar topics
» அல்-கோர் மீது மசாஜ் அழகி செக்ஸ் புகார்-ஆதாரம் இல்லை என போலீஸ் தகவல்
» வழக்கு பதிவு செய்யாத போலீஸ் மீது எஸ் எம் எஸ் இல் புகார் அறிமுகம்
» துணைவேந்தர் மீது புகார் : லஞ்ச ஒழிப்பு போலீஸ் எப்.ஐ.ஆரில் பகீர்..!!!
» சீக்கியர்கள் புகார் எதிரொலி: கங்கனா ரனாவத் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்த போலீஸ்!
» நடிகர் சுந்தர்.சி மீது ரூ.46 லட்சம் மோசடி புகார் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு மனு
» வழக்கு பதிவு செய்யாத போலீஸ் மீது எஸ் எம் எஸ் இல் புகார் அறிமுகம்
» துணைவேந்தர் மீது புகார் : லஞ்ச ஒழிப்பு போலீஸ் எப்.ஐ.ஆரில் பகீர்..!!!
» சீக்கியர்கள் புகார் எதிரொலி: கங்கனா ரனாவத் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்த போலீஸ்!
» நடிகர் சுந்தர்.சி மீது ரூ.46 லட்சம் மோசடி புகார் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு மனு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|