Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி
+2
சரவணன்
ayyasamy ram
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி
பாட்னா:
வங்கி அட்டைகள் இன்றி, ஏ.டி.எம்., மையங்களில்
இருந்து பணம் எடுக்கும் வசதி, வரும் ஆகஸ்ட் மாதம்
முதல் அமல்படுத்தப்படுகிறது.வாடிக்கையாளர்கள்,
தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளைக்கு
சென்று, தங்களுடைய மொபைல் எண்ணை பதிவு
செய்தால், நான்கு இலக்க, ‘எம்பின்’ (மொபைல் பர்சனல்
ஐடென்டிபிகேஷன்) கிடைக்கும்.
இதை பணப் பரிவர்த்தனைக்கான, ‘பின்’ நம்பராக
பயன்படுத்தலாம். அனைத்து வங்கிகளும் இதற்கான
முன்னேற்பாடுகளை செய்ய துவங்கிவிட்டன.
சில வங்கிகள், இதற்காக, புதிய ஏ.டி.எம்.,
இயந்திரங்களை நிறுவுகின்றன. சில வங்கிகள், பழைய
ஏ.டி.எம்., இயந்திரத்தில் உள்ள மென்பொருள் தொழில்
நுட்பத்தை மாற்றி வருகின்றன.இந்த வசதி நடை
முறைபடுத்தப்பட்ட பின், வெளியூர் செல்லும்
வாடிக்கையாளர்கள், வங்கி அட்டையின்றி, ஏ.டி.எம்.,மில்
இருந்து பணத்தை எடுக்கலாம்.
–
————————————
–தினமலர்
Re: அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி
ஈசியா பிராட் தனம் பண்ண போறாங்க...
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி
இது நல்லாருக்கே
rajaalways- பண்பாளர்
- பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015
Re: அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி
இத்துடன் விரல் ரேகையை வைத்து நமது ATM கணக்கை திறக்குக்ம் முறையும் இங்கு ஒருசில இடங்களில் கண்டிருக்கிறேன் , இதுவும் ஆபத்தானது தான்
Re: அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி
அட்டையின்றி பணமெடுத்தல்,
கைரேகை மூலம் பணமெடுத்தல் ,
எல்லாம் நல்ல முன்னேற்றம்தான் .
ஆனால் என்று நம் அக்கௌண்டில் பணம் இல்லாமலே ,
பணம் எடுக்கும் வசதி வருகிறதோ , அன்றே
சுதந்திர இந்தியா நம்முடைய இந்தியா !
ரமணியன்
கைரேகை மூலம் பணமெடுத்தல் ,
எல்லாம் நல்ல முன்னேற்றம்தான் .
ஆனால் என்று நம் அக்கௌண்டில் பணம் இல்லாமலே ,
பணம் எடுக்கும் வசதி வருகிறதோ , அன்றே
சுதந்திர இந்தியா நம்முடைய இந்தியா !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி
மேற்கோள் செய்த பதிவு: 1147196T.N.Balasubramanian wrote:அட்டையின்றி பணமெடுத்தல்,
கைரேகை மூலம் பணமெடுத்தல் ,
எல்லாம் நல்ல முன்னேற்றம்தான் .
ஆனால் என்று நம் அக்கௌண்டில் பணம் இல்லாமலே ,
பணம் எடுக்கும் வசதி வருகிறதோ , அன்றே
சுதந்திர இந்தியா நம்முடைய இந்தியா !
ரமணியன்
ஆஹா .. இது நல்ல ஐடியாவா இருக்கே ...
Re: அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி
மேற்கோள் செய்த பதிவு: 1147197ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1147196T.N.Balasubramanian wrote:அட்டையின்றி பணமெடுத்தல்,
கைரேகை மூலம் பணமெடுத்தல் ,
எல்லாம் நல்ல முன்னேற்றம்தான் .
ஆனால் என்று நம் அக்கௌண்டில் பணம் இல்லாமலே ,
பணம் எடுக்கும் வசதி வருகிறதோ , அன்றே
சுதந்திர இந்தியா நம்முடைய இந்தியா !
ரமணியன்
ஆஹா .. இது நல்ல ஐடியாவா இருக்கே ...
இது மாதிரி ஐடியா முழுதும் சராவுடன்தொடர்பு ஏற்பட்ட பிறகே வருகிறது !
கிரெடிட் சரா அவர்களுக்கே !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி
மேற்கோள் செய்த பதிவு: 1147156ayyasamy ram wrote:
பாட்னா:
வங்கி அட்டைகள் இன்றி, ஏ.டி.எம்., மையங்களில்
இருந்து பணம் எடுக்கும் வசதி, வரும் ஆகஸ்ட் மாதம்
முதல் அமல்படுத்தப்படுகிறது.வாடிக்கையாளர்கள்,
தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளைக்கு
சென்று, தங்களுடைய மொபைல் எண்ணை பதிவு
செய்தால், நான்கு இலக்க, ‘எம்பின்’ (மொபைல் பர்சனல்
ஐடென்டிபிகேஷன்) கிடைக்கும்.
இதை பணப் பரிவர்த்தனைக்கான, ‘பின்’ நம்பராக
பயன்படுத்தலாம். அனைத்து வங்கிகளும் இதற்கான
முன்னேற்பாடுகளை செய்ய துவங்கிவிட்டன.
சில வங்கிகள், இதற்காக, புதிய ஏ.டி.எம்.,
இயந்திரங்களை நிறுவுகின்றன. சில வங்கிகள், பழைய
ஏ.டி.எம்., இயந்திரத்தில் உள்ள மென்பொருள் தொழில்
நுட்பத்தை மாற்றி வருகின்றன.இந்த வசதி நடை
முறைபடுத்தப்பட்ட பின், வெளியூர் செல்லும்
வாடிக்கையாளர்கள், வங்கி அட்டையின்றி, ஏ.டி.எம்.,மில்
இருந்து பணத்தை எடுக்கலாம்.
–
————————————
–தினமலர்
வங்கி ஆட்களின் உதவி இல்லாமல் 'பிராடுத்தனம்' செய்ய முடியாது...........இந்த நாலு இலக்க எண்ணை யாருக்காவது அவங்களே கொடுத்துடலாமே? ...கொஞ்சம் ரிஸ்க் ஆக இருக்கு......அதைவிட ராஜா சொல்வது போல விரல் ரேகை வைத்து எடுப்பது நல்லா இருக்கும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி
பணம் எடுக்கரச்சே, கைரேகை இல்லாம எடுக்கரதுதானே செஃப் !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி
மேற்கோள் செய்த பதிவு: 1147320T.N.Balasubramanian wrote:பணம் எடுக்கரச்சே, கைரேகை இல்லாம எடுக்கரதுதானே செஃப் !
ரமணியன்
...திருடுபவனது கைரேகை தான் இல்லாமல் இருக்கணும், பணம் எடுக்க நம் ரேகை வேண்டுமே, அதாவது இருக்கணுமே , safety க்கு அது இருக்கணுமே ஐயா !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» காசோலைக்கு ஏ.டி.எம்.,மில் பணம் பெறலாம்
» 'ஸ்கிம்மர்' கருவியை பொருத்தி ஏ.டி.எம்.,மில் பணம் திருட முயற்சி
» வெளிநாடுகளில் இருந்து தபால் நிலையம் வழியாக பணம் பெறும் வசதி
» கூகுள் நிறுவனம் தன் 150 மில். பாவனையாளர்களிடமும் மன்னிப்பு கோருகிறது
» மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம்
» 'ஸ்கிம்மர்' கருவியை பொருத்தி ஏ.டி.எம்.,மில் பணம் திருட முயற்சி
» வெளிநாடுகளில் இருந்து தபால் நிலையம் வழியாக பணம் பெறும் வசதி
» கூகுள் நிறுவனம் தன் 150 மில். பாவனையாளர்களிடமும் மன்னிப்பு கோருகிறது
» மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|