Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி
+2
சரவணன்
ayyasamy ram
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி
பாட்னா:
வங்கி அட்டைகள் இன்றி, ஏ.டி.எம்., மையங்களில்
இருந்து பணம் எடுக்கும் வசதி, வரும் ஆகஸ்ட் மாதம்
முதல் அமல்படுத்தப்படுகிறது.வாடிக்கையாளர்கள்,
தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளைக்கு
சென்று, தங்களுடைய மொபைல் எண்ணை பதிவு
செய்தால், நான்கு இலக்க, ‘எம்பின்’ (மொபைல் பர்சனல்
ஐடென்டிபிகேஷன்) கிடைக்கும்.
இதை பணப் பரிவர்த்தனைக்கான, ‘பின்’ நம்பராக
பயன்படுத்தலாம். அனைத்து வங்கிகளும் இதற்கான
முன்னேற்பாடுகளை செய்ய துவங்கிவிட்டன.
சில வங்கிகள், இதற்காக, புதிய ஏ.டி.எம்.,
இயந்திரங்களை நிறுவுகின்றன. சில வங்கிகள், பழைய
ஏ.டி.எம்., இயந்திரத்தில் உள்ள மென்பொருள் தொழில்
நுட்பத்தை மாற்றி வருகின்றன.இந்த வசதி நடை
முறைபடுத்தப்பட்ட பின், வெளியூர் செல்லும்
வாடிக்கையாளர்கள், வங்கி அட்டையின்றி, ஏ.டி.எம்.,மில்
இருந்து பணத்தை எடுக்கலாம்.
–
————————————
–தினமலர்
Re: அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி
ஈசியா பிராட் தனம் பண்ண போறாங்க...
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி
இது நல்லாருக்கே
rajaalways- பண்பாளர்
- பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015
Re: அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி
இத்துடன் விரல் ரேகையை வைத்து நமது ATM கணக்கை திறக்குக்ம் முறையும் இங்கு ஒருசில இடங்களில் கண்டிருக்கிறேன் , இதுவும் ஆபத்தானது தான்
Re: அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி
அட்டையின்றி பணமெடுத்தல்,
கைரேகை மூலம் பணமெடுத்தல் ,
எல்லாம் நல்ல முன்னேற்றம்தான் .
ஆனால் என்று நம் அக்கௌண்டில் பணம் இல்லாமலே ,
பணம் எடுக்கும் வசதி வருகிறதோ , அன்றே
சுதந்திர இந்தியா நம்முடைய இந்தியா !
ரமணியன்
கைரேகை மூலம் பணமெடுத்தல் ,
எல்லாம் நல்ல முன்னேற்றம்தான் .
ஆனால் என்று நம் அக்கௌண்டில் பணம் இல்லாமலே ,
பணம் எடுக்கும் வசதி வருகிறதோ , அன்றே
சுதந்திர இந்தியா நம்முடைய இந்தியா !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி
மேற்கோள் செய்த பதிவு: 1147196T.N.Balasubramanian wrote:அட்டையின்றி பணமெடுத்தல்,
கைரேகை மூலம் பணமெடுத்தல் ,
எல்லாம் நல்ல முன்னேற்றம்தான் .
ஆனால் என்று நம் அக்கௌண்டில் பணம் இல்லாமலே ,
பணம் எடுக்கும் வசதி வருகிறதோ , அன்றே
சுதந்திர இந்தியா நம்முடைய இந்தியா !
ரமணியன்
ஆஹா .. இது நல்ல ஐடியாவா இருக்கே ...
Re: அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி
மேற்கோள் செய்த பதிவு: 1147197ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1147196T.N.Balasubramanian wrote:அட்டையின்றி பணமெடுத்தல்,
கைரேகை மூலம் பணமெடுத்தல் ,
எல்லாம் நல்ல முன்னேற்றம்தான் .
ஆனால் என்று நம் அக்கௌண்டில் பணம் இல்லாமலே ,
பணம் எடுக்கும் வசதி வருகிறதோ , அன்றே
சுதந்திர இந்தியா நம்முடைய இந்தியா !
ரமணியன்
ஆஹா .. இது நல்ல ஐடியாவா இருக்கே ...
இது மாதிரி ஐடியா முழுதும் சராவுடன்தொடர்பு ஏற்பட்ட பிறகே வருகிறது !
கிரெடிட் சரா அவர்களுக்கே !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி
மேற்கோள் செய்த பதிவு: 1147156ayyasamy ram wrote:
பாட்னா:
வங்கி அட்டைகள் இன்றி, ஏ.டி.எம்., மையங்களில்
இருந்து பணம் எடுக்கும் வசதி, வரும் ஆகஸ்ட் மாதம்
முதல் அமல்படுத்தப்படுகிறது.வாடிக்கையாளர்கள்,
தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி கிளைக்கு
சென்று, தங்களுடைய மொபைல் எண்ணை பதிவு
செய்தால், நான்கு இலக்க, ‘எம்பின்’ (மொபைல் பர்சனல்
ஐடென்டிபிகேஷன்) கிடைக்கும்.
இதை பணப் பரிவர்த்தனைக்கான, ‘பின்’ நம்பராக
பயன்படுத்தலாம். அனைத்து வங்கிகளும் இதற்கான
முன்னேற்பாடுகளை செய்ய துவங்கிவிட்டன.
சில வங்கிகள், இதற்காக, புதிய ஏ.டி.எம்.,
இயந்திரங்களை நிறுவுகின்றன. சில வங்கிகள், பழைய
ஏ.டி.எம்., இயந்திரத்தில் உள்ள மென்பொருள் தொழில்
நுட்பத்தை மாற்றி வருகின்றன.இந்த வசதி நடை
முறைபடுத்தப்பட்ட பின், வெளியூர் செல்லும்
வாடிக்கையாளர்கள், வங்கி அட்டையின்றி, ஏ.டி.எம்.,மில்
இருந்து பணத்தை எடுக்கலாம்.
–
————————————
–தினமலர்
வங்கி ஆட்களின் உதவி இல்லாமல் 'பிராடுத்தனம்' செய்ய முடியாது...........இந்த நாலு இலக்க எண்ணை யாருக்காவது அவங்களே கொடுத்துடலாமே? ...கொஞ்சம் ரிஸ்க் ஆக இருக்கு......அதைவிட ராஜா சொல்வது போல விரல் ரேகை வைத்து எடுப்பது நல்லா இருக்கும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி
பணம் எடுக்கரச்சே, கைரேகை இல்லாம எடுக்கரதுதானே செஃப் !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: அட்டையின்றி ஏ.டி.எம்.,மில் பணம் வசதி
மேற்கோள் செய்த பதிவு: 1147320T.N.Balasubramanian wrote:பணம் எடுக்கரச்சே, கைரேகை இல்லாம எடுக்கரதுதானே செஃப் !
ரமணியன்
...திருடுபவனது கைரேகை தான் இல்லாமல் இருக்கணும், பணம் எடுக்க நம் ரேகை வேண்டுமே, அதாவது இருக்கணுமே , safety க்கு அது இருக்கணுமே ஐயா !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» காசோலைக்கு ஏ.டி.எம்.,மில் பணம் பெறலாம்
» 'ஸ்கிம்மர்' கருவியை பொருத்தி ஏ.டி.எம்.,மில் பணம் திருட முயற்சி
» வெளிநாடுகளில் இருந்து தபால் நிலையம் வழியாக பணம் பெறும் வசதி
» மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம்
» ஏ.டி.எம்.மில் சீரியல் எண் அச்சிடாமல் வந்த 500 ரூபாய் நோட்டுகள்
» 'ஸ்கிம்மர்' கருவியை பொருத்தி ஏ.டி.எம்.,மில் பணம் திருட முயற்சி
» வெளிநாடுகளில் இருந்து தபால் நிலையம் வழியாக பணம் பெறும் வசதி
» மும்பை பாரத் மில் நிலம் ஸி1,505 கோடிக்கு ஏலம்
» ஏ.டி.எம்.மில் சீரியல் எண் அச்சிடாமல் வந்த 500 ரூபாய் நோட்டுகள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|