புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
(ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்  - Page 4 Poll_c10(ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்  - Page 4 Poll_m10(ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்  - Page 4 Poll_c10 
6 Posts - 60%
heezulia
(ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்  - Page 4 Poll_c10(ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்  - Page 4 Poll_m10(ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்  - Page 4 Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
(ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்  - Page 4 Poll_c10(ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்  - Page 4 Poll_m10(ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்  - Page 4 Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

(ஆன்மீக) சேவை செய்ய வேண்டுமாம் - முடிந்தால் உதவுங்கள்


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 23, 2015 11:25 am

First topic message reminder :

எனது நெருங்கிய நண்பர் ஒருவர் அவருக்கு ஏதாவது ஆன்மீக சேவை செய்து  காலத்தை ஓட்ட வேண்டும் என்று என்னிடம் கேட்டார் அது பற்றி எனக்கு ஏதும் தெரியாது, அதனால் தகவல் தெரிந்தவர்கள் கூறுங்கள்.

அவர் கேட்பது: ஏதாவது வேலை அல்லது சமூக, ஆன்மீக சேவை, உன்ன உணவு, உடை..அதாவது நல்ல மடம் போன்ற இடத்தை பற்றி கேட்கிறார்..

திருவண்ணாமலை, கோவை ஈஷா மையம் இங்கெல்லாம் கூட  அந்த வாய்ப்பு உள்ளதாக கேள்விப்பட்டேன் ஆனால் உண்மையான நல்ல குரு (சித்தர்கள்) எங்கே இருக்கிறார்கள் என்று கண்டு பிடிப்பதே கஷ்டம். அப்படி யாராவது இருக்கிறார்களா? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 24, 2015 11:31 am

மாலை மலரில் நான் படித்த செய்தி இது ராஜா புன்னகை

சித்ரா பவுர்ணமியையொட்டி 7 மலைகள் ஏறி வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்த பக்தர்கள்
பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, மே 05, 10:03 AM IST

கோவையை அடுத்த பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இது தென் கயிலாயம் என்று பக்தர்களால் போற்றப்படுகிறது. இமயமலையில் வீற்றிருக்கும் கயிலை நாதரை தரிசிக்கும் பலன், தென் கயிலாயத்தில் வீற்றிருக்கும் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்தாலே போதும்.

அந்த அளவுக்கு மிகவும் பிரசித்தி பெற்றது. புகழ்பெற்ற இந்த கோவிலில் கடந்த மகா சிவராத்திரி அன்று முதல் ஏராளமான பக்தர்கள் 7 மலை ஏறி சாமி தரிசனம் செய்ய தொடங்கினார்கள். அவ்வப்போது மழை காலங்களில் பக்தர்களின் நலன் கருதி வனத்துறையும், கோவில் நிர்வாகமும் மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு தடை விதித்து இருந்தது.மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் 7 மலைகள் ஏறி சாமி தரிசனம் செய்வார்கள்.

அது போல் இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி விழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி கோவை காந்திபுரம், டவுன்ஹால் பகுதியில் இருந்து பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் விடப்பட்டு இருந்தன. அதே போல் நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பல்வேறு வாகனங்களில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு வந்தனர்.

7 மலைகளும் செங்குத்தானவை என்பதால் ஆண் பக்தர்கள் மட்டும் மலையேற அனுமதி உண்டு. கோவிலுக்கு வந்த பெண்கள் தங்கள் வீட்டின் ஆண்களை 7 மலைகள் ஏறி செல்ல அனுமதித்து விட்டு அடிவாரத்தில் வீற்றிருக்கும் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவரை மனம் உருகி தரிசிப்பது வழக்கம்.

7 மலைகளை கடந்து தங்கள் வீட்டு ஆண் பிள்ளைகள் பத்திரமாக கிரிமலை தரிசனம் முடிந்து திரும்பும் வரை பெண்கள் உண்ணாநோன்பு இருப்பது சிறப்பு அம்சம். பின்னர் மலையில் இருந்து கீழே இறங்கி தங்கள் வீட்டு ஆண்கள் வந்தவுடன் அவர்களின் பாதத்தை கழுவி தரிசிப்பது வழக்கம். அது போல் நேற்று முன்தினம் சித்ரா பவுர்ணமி என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் ‘ஓம்சிவாயநம’ என்று சிவபெருமானின் பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்து கொண்டே உற்சாகத்துடன் மலை ஏற தொடங்கினார்கள்.

செங்குத்தான மலை என்பதால் கோவில் நிர்வாகம் சார்பில் விற்கப்பட்ட ஒரு மூங்கில் தடியை ரூ.20-க்கு விலைக்கு வாங்கி அதன் உதவியுடன் மலை ஏறினார்கள். சித்ரா பவுர்ணமி ஒளியில் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் 6 மலைகளை விடிய, விடிய ஏறினார்கள். பின்னர் 7-வது மலை தொடக்கத்தில் இருக்கும் ஆண்டி சுனையில் புனித நீராடி கிரிமலையான 7-வது மலை நோக்கி பக்தி பரவசத்துடன் ஏற தொடங்கினார்கள்.

கிரிமலை மீது வீற்றிருக்கும் சுயம்பு மூர்த்தியான பஞ்சலிங்கமாக காட்சி தரும் வெள்ளியங்கிரி ஆண்டவரை நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் சாமி பிரசாதத்துடன் அதே உற்சாகத்தில் மலையில் இருந்து அடிவாரத்தை நோக்கி இறங்க தொடங்கினார்கள். இது குறித்து பக்தர்கள் சிலர் கூறியதாவது:-

பிளாஸ்டிக் பொருட்களை மலை மீது கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். இதனால் மலை அடிவாரத்திலேயே எங்கள் பைகளை வனத்துறையினர் சோதனை செய்து விட்டு பிளாஸ்டிக் பைகள் இல்லாததை அறிந்து மலை ஏற அனுமதித்தனர். 7 மலைகள் ஏறி சாமி தரிசனம் செய்ய வேண்டி இருந்ததால் நாங்கள் கொண்டு சென்ற தண்ணீர் போதுமானதாக இல்லாததால் மிகவும் அவதிப்பட்டோம்.

மலை மீது பிஸ்கட் மற்றும் பாக்கெட் தண்ணீர் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்பட்டதால் நாங்கள் பயன் அடைந்தோம். ஏழாவது மலையில் தட்டு காணிக்கை பெறப்படுவதில்லை. விருப்பப்பட்டால் உண்டியலில் காணிக்கை செலுத்தலாம் என்ற நடைமுறை வரவேற்கத்தக்கது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 24, 2015 11:40 am

அதாவது நீங்க தப்ப புரிஞ்சுகிட்டு டாப்பிக்கையே மாத்திடீங்க...

உண்மையான சித்தர்கள், அவரிடம் சிஷ்யராக சேரவேண்டும்...ஒரு மடம் போன்று...அங்கேயே ஏதாவது வேலை, உணவு, உடை கிடைக்க வழி...இது போன்று எதாவது இருந்தால் சொல்லுங்க... புன்னகை




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 24, 2015 11:45 am

சரவணன் wrote:அதாவது நீங்க தப்ப புரிஞ்சுகிட்டு டாப்பிக்கையே மாத்திடீங்க...

உண்மையான சித்தர்கள், அவரிடம் சிஷ்யராக சேரவேண்டும்...ஒரு மடம் போன்று...அங்கேயே ஏதாவது வேலை, உணவு, உடை கிடைக்க வழி...இது போன்று எதாவது இருந்தால் சொல்லுங்க... புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1147538

யாரு டாபிக்கை மாத்தினன்னு தெரியலை சரவணன்......நான் சொல்வதும் அப்படித்தான், இஸ்கானில் குரு பிரபு பாதாவுக்கு சிஷ்யராய் சேரணும், அங்கேயே தங்கி கிருஷ்ண சேவை செய்யணும்.....அவர்களுக்கு ஜாதி மதம் முக்கியம் இல்லை அவர்கள் எல்லோரையும் இணைக்கும் ஒரே 'கையறு...நூல் '..............'கிருஷ்ண உணர்வு' மாத்திரமே புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 24, 2015 11:52 am

சரவணன் wrote:அதாவது நீங்க தப்ப புரிஞ்சுகிட்டு டாப்பிக்கையே மாத்திடீங்க...

உண்மையான சித்தர்கள், அவரிடம் சிஷ்யராக சேரவேண்டும்...ஒரு மடம் போன்று...அங்கேயே ஏதாவது வேலை, உணவு, உடை கிடைக்க வழி...இது போன்று எதாவது இருந்தால் சொல்லுங்க... புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1147538தம்பி நான் சொன்னதை செய் ... வெள்ளியங்கிரி அல்லது சதுரகிரிக்கு போகசொல் , அதன் பிறகு அனைத்தும் நன்றாக நடக்கும்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 24, 2015 1:30 pm

ராஜா wrote:
சரவணன் wrote:அப்படியா...அடுத்த முறை போகும்போது சொல்லுங்க நானும் வரேன்..
யாரவது எப்படி செல்வது வழி, ரூட் மேப் சொல்லுங்களேன்..... பின்னூட்டம் எழுதுங்க
மேற்கோள் செய்த பதிவு: 1147232நான் எப்படி போவது , நான் தான் இங்கே இருக்கேனே ..

மயிலாடுதுறையில் (ஜங்ஷன் பகுதியில்) இருந்து பெரும் கூட்டமே போகும் , சித்திராபவுர்ணமி அன்று அல்லது ஓரிரு நாள் முன் / பின் போகவேண்டி இருக்கும். அடுத்தவருடம் உன்னையும் சேர்த்துக்க சொல்லுகிறேன் சரா
மேற்கோள் செய்த பதிவு: 1147246

என் பெயரையும் சேர்த்துக்கொள்ளவும் ,ராஜா !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 24, 2015 7:37 pm

நன்றி ராஜா அண்ணா அண்டு க்ரிஷ்ணாம்மா! அவரை போய் பார்க்க சொல்றேன். புன்னகை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 25, 2015 12:15 am

சரவணன் wrote:நன்றி ராஜா அண்ணா அண்டு க்ரிஷ்ணாம்மா! அவரை போய் பார்க்க சொல்றேன். புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1147654

:நல்வரவு: நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக