புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்ம குலதெய்வம் - Page 8 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 8 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 8 Poll_c10 
68 Posts - 41%
heezulia
நம்ம குலதெய்வம் - Page 8 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 8 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 8 Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
நம்ம குலதெய்வம் - Page 8 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 8 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 8 Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
நம்ம குலதெய்வம் - Page 8 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 8 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 8 Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
நம்ம குலதெய்வம் - Page 8 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 8 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 8 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
நம்ம குலதெய்வம் - Page 8 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 8 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 8 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
நம்ம குலதெய்வம் - Page 8 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 8 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 8 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
நம்ம குலதெய்வம் - Page 8 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 8 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 8 Poll_c10 
2 Posts - 1%
manikavi
நம்ம குலதெய்வம் - Page 8 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 8 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 8 Poll_c10 
1 Post - 1%
prajai
நம்ம குலதெய்வம் - Page 8 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 8 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்ம குலதெய்வம் - Page 8 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 8 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 8 Poll_c10 
319 Posts - 50%
heezulia
நம்ம குலதெய்வம் - Page 8 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 8 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 8 Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
நம்ம குலதெய்வம் - Page 8 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 8 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 8 Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
நம்ம குலதெய்வம் - Page 8 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 8 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 8 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
நம்ம குலதெய்வம் - Page 8 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 8 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 8 Poll_c10 
21 Posts - 3%
prajai
நம்ம குலதெய்வம் - Page 8 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 8 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 8 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
நம்ம குலதெய்வம் - Page 8 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 8 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 8 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
நம்ம குலதெய்வம் - Page 8 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 8 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 8 Poll_c10 
2 Posts - 0%
Barushree
நம்ம குலதெய்வம் - Page 8 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 8 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 8 Poll_c10 
2 Posts - 0%
Guna.D
நம்ம குலதெய்வம் - Page 8 Poll_c10நம்ம குலதெய்வம் - Page 8 Poll_m10நம்ம குலதெய்வம் - Page 8 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்ம குலதெய்வம்


   
   

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

rajaalways
rajaalways
பண்பாளர்

பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Postrajaalways Tue Jun 23, 2015 10:24 am

First topic message reminder :

இந்த திரியில் உங்களுக்கு தெரிந்த உங்கள் குலதெய்வம் களின் வரலாற்றை பதிவு செய்யலாம்

குலதெய்வங்களைப் பற்றி அறிய முற்பட்ட போது கிடைத்த பழையனூர் நீலியின் கதை. இந்தக் கதையுடன் வெள்ளாலர்களைப் பற்றிய தகவலும் வருகிறது என்பது கவணிக்கத் தக்கது. நீலியை இசக்கி என சில இனத்தவர் வழிபட்டு கொண்டிருக்கின்றார்கள் என்பதும் திருவாலங்காட்டிலிருந்து பழையனூர் முக்கால் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்பதும் செய்தி.


நம்ம குலதெய்வம் - Page 8 ZY2OAceRhVkPZGSxlVjg+659px-isakki

காஞ்சிபுரத்தில் ஒரு வணிகன் வசித்து வந்தான். அவனது மனைவியின் பெயர் நீலி. அவளுடன் அவன் இன்பமாக வாழ்ந்து வந்தான். கணவனுக்கு நீலி ஒரு குறையையும் வைக்கவில்லை. என்றாலும் அந்த வணிகன் அடிக்கடி பாலியல் தொழில் புரிபவர்களின் வீட்டுக்கு சென்று வந்தான். நீலிக்கு இது பிடிக்கவில்லை. கண்டித்தாள். வணிகன் இதை பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து தனது லீலைகளை நடத்தி வந்தான். நீலியும் விடவில்லை. அவனை கண்டிப்பதையும் நிறுத்தவில்லை. தனது சந்தோஷத்துக்கு இடையூறாக நீலி இருப்பதால், சுபயோக சுபதினத்தில் அவளை அவன் கொன்று விட்டான்.

நீலி பேயாக மாறி அவனை பழிவாங்க அலைந்து கொண்டிருந்தாள். இந்த விஷயம் வணிகனுக்கு தெரிந்ததும் சாமியாரை தேடி ஓடினான். அவரிடமிருந்து ஒரு மந்திரவாளை பெற்றுக் கொண்டான். எங்கு சென்றாலும் அந்த வாளுடனேயே சென்றான்.

ஒருநாள் பழையனூருக்கு வியாபார விஷயமாக அவன் சென்றபோது, பேய் உருவில் இருந்த நீலி அவனை துரத்த ஆரம்பித்தாள். ஆனால், அவளால் அவனை எதுவும் செய்யமுடியவில்லை. அவனிடமிருந்த மந்திரவாள் அவளை தடுத்தது. உடனே நீலி, கள்ளிக்கொம்பை ஒடித்து அதை குழந்தையாக மாற்றினாள். தானும் ஒரு அழகிய பெண்ணாக மாறினாள். குழந்தையை இடுப்பில் சுமந்தபடி அவனை பின்தொடர்ந்தாள். வணிகன் பயந்துவிட்டான். நேராக பழையனூரில் உள்ள 70 வேளாளர்கள் அடங்கிய சபையில் முறையிட்டான். அழகிய பெண்ணாக உருமாறி இருந்த நீலி அழுதாள். இவர் என் கணவர். தாசி வலையில் விழுந்து என்னையும் எங்கள் குழந்தையையும் நிர்கதியாக விட்டுவிட்டார். எங்களை சேர்த்து வையுங்கள்…” என்று கதறினாள் .

இதை கேட்டு வணிகன் அலறினான். ” பொய். இவள் என் மனைவியே அல்ல. பேய்!” என ஓலமிட்டான். ஆனால், குழந்தை ஓடிச்சென்று அவனை கொஞ்சியது. ”அப்பா…” என்றழைத்து முத்தமிட்டது . இதனை பார்த்த வேளாளர்கள் வணிகன் பொய் சொல்வதாக நினைத்தனர். ”சரி, இன்றிரவு நீங்கள் மூவரும் இங்கேயே தங்குங்கள். நாளை காலையில் மற்ற விஷயங்களை பேசிக் கொள்ளலாம்” என்றபடி வணிகனையும், குழந்தையுடன் இருந்த அந்தப் பெண்ணையும் ஒரே அறையில் தங்க வைத்தனர். முரண்டு பிடித்த வணிகனை அடக்கினர். போகும்போது மறக்காமல் வணிகனிடமிருந்த அந்த மந்திர வாளை வாங்கி சென்றனர். ”உங்கள் பாதுகாப்புக்கு நாங்கள் எழுபது பேர் இருக்கும்போது இந்த வாள் எதற்கு? உங்களுக்கு ஏதாவது ஆபத்தென்றால் நாங்கள் எழுபது பேரும் தீக்குளிக்கிறோம்” என்று சொல்லிவிட்டு சென்றனர்.

வணிகனின் கையைவிட்டு மந்திரவாள் சென்றதும் அழகிய பெண்ணாக உருமாறியிருந்த நீலி, தன் உருவத்துக்கு வந்தாள். வணிகனை கொன்று பழி தீர்த்தாள். மறுநாள் வணிகனை காப்பாற்ற முடியாமல் போனதற்காக எழுபது வேளாளர்களும் தீக்குளித்து இறந்தார்கள்.




கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Sun Aug 02, 2015 10:51 pm

தமிழ் நேசன்  

முத்தையா  என்பது  முருகன்  அல்ல . தாருகாசுரனோடு சம்மந்தப்பட்ட  ஒரு வரலாறு  இது  நடந்த  இடம்  தேனி மாவட்டம் உத்தமபாளையம்  என்ற ஊரில் பெரியாற்றின் கரையில் உள்ளது  

சுருக்கமாக சொல்கிறேன்

தாருகாசுரன் சிவனிடம் வரம் வேண்டி தவம் செய்கிறான் . சிவனும் வரம் தர சம்மதிகிறார்  . தாருகன் தான் கையால் யாரின் தலையை  தொட்டாலும் அவர் உடனே இறக்க வேண்டும் உயிருள்ள யாராலும் தனக்கு சாவு வரக்கூடாது என வரம் கேட்டு  சிவன் வழங்கி விடுகிறார் பின்பு அவன் அசுரனாகி பலரை கொடுமைப்படுத்த  ஒரு நாள் சிவனையே துரத்த  அவர் அங்கும் இங்கும் ஓடி நாராயணனை சிக்கலிலிருந்து விடுவிக்க அழைக்கிறார் . அப்போது அங்கிருந்த ஒரு கருப்புசாமி சிலையின்  உள்ளே  முத்தாக நாராயணன் நுழைந்து  கொள்ள அந்த சிலை தாருகாசுரனை தாக்கி கொன்று விடுகிறது

அன்றிலிருந்து  அந்த காவல் தெய்வம் முத்து கருப்பண்ணசாமி அல்லது முத்தையா  என்ற காவல் தெய்வமாகிறது

இதில் விசேஷம் என்னவென்றால் கருப்புசாமி சைவசமய காவல்தெய்வம் என்றால்  வைணவத்தில் முத்து கருப்பண்ணசாமி காவல் தெய்வம் . இவர் நாமம் இட்டிருப்பார் .உயிர்ப்பலி கிடையாது . சைவப்பலியாக பூசணிக்காயை உடைக்கவேண்டும் .

முத்தையா என்பதே காலப்போக்கில் அய்யனார் என குதிரை மீது வருபவர் . ஆனால் நாமம் இட்டு வைணவ மரபில் உள்ளவர்

காலபோக்கில் வைணவம் சைவம் இரண்டும் கலந்து  உயிர்ப்பலியும் செய்கிறார்கள்

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Thu Aug 27, 2015 3:51 pm

குலதெய்வம்: காக்கவீரன் கருப்பசாமி  கோவில்,கருமாத்தூர்,உசிலம்பட்டி,மதுரை. நம்ம குலதெய்வம் - Page 8 Hn7RqJyuSLS6M3pmT8YE+IMG_3072

கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Wed Sep 16, 2015 9:41 pm

தாருகாவனம் உத்தமபாளையம் தேனி மாவட்டம் கீழே சில படங்கள் உள்ளன . இதில் விஷேசம் என்னவென்றால் முத்துகருப்பனசாமி சிலை நவபாஷனத்தால் உருவாக்கப்பட்டது இவ்விடம் பின்பு சமண முனிவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது என்றால் இக்கோவில் சமணர்களுக்கும் முந்தய புரதானமானது என்பதே உண்மை

நம்ம குலதெய்வம் - Page 8 3owB7zziQC2na8PFrSMA+IMG_20150914_180053

நம்ம குலதெய்வம் - Page 8 RTTssaH8TkyJqADXZuvn+IMG_20150914_181939

நம்ம குலதெய்வம் - Page 8 RBlr8nbUSKOlkG5JcKtX+IMG_20150914_182246

நம்ம குலதெய்வம் - Page 8 QWgIU9eTZ2hPU8AZvLqo+IMG_20150914_182421

நம்ம குலதெய்வம் - Page 8 IZAdSFLT6vN0MkWprbRw+IMG_20150914_182451

நம்ம குலதெய்வம் - Page 8 M963NBuSsCzP9DbRTJVq+IMG_20150914_182549

நம்ம குலதெய்வம் - Page 8 TvXJ5rBZRuqRVuDKq9V6+IMG_20150914_183255

நம்ம குலதெய்வம் - Page 8 7rtUAHNeRNuZiYteHmSA+IMG_20150914_183337

நம்ம குலதெய்வம் - Page 8 IZ550v3nTcSoAvhAN59V+IMG_20150914_183255

நம்ம குலதெய்வம் - Page 8 D2BVPOkPQxKiyDwsZOU7+IMG_20150914_183501



Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 20, 2015 4:33 pm

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக