புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்ம குலதெய்வம்
Page 6 of 8 •
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- rajaalwaysபண்பாளர்
- பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015
First topic message reminder :
இந்த திரியில் உங்களுக்கு தெரிந்த உங்கள் குலதெய்வம் களின் வரலாற்றை பதிவு செய்யலாம்
குலதெய்வங்களைப் பற்றி அறிய முற்பட்ட போது கிடைத்த பழையனூர் நீலியின் கதை. இந்தக் கதையுடன் வெள்ளாலர்களைப் பற்றிய தகவலும் வருகிறது என்பது கவணிக்கத் தக்கது. நீலியை இசக்கி என சில இனத்தவர் வழிபட்டு கொண்டிருக்கின்றார்கள் என்பதும் திருவாலங்காட்டிலிருந்து பழையனூர் முக்கால் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்பதும் செய்தி.
![நம்ம குலதெய்வம் - Page 6 ZY2OAceRhVkPZGSxlVjg+659px-isakki](https://www.filepicker.io/api/file/ZY2OAceRhVkPZGSxlVjg+659px-isakki.jpg)
காஞ்சிபுரத்தில் ஒரு வணிகன் வசித்து வந்தான். அவனது மனைவியின் பெயர் நீலி. அவளுடன் அவன் இன்பமாக வாழ்ந்து வந்தான். கணவனுக்கு நீலி ஒரு குறையையும் வைக்கவில்லை. என்றாலும் அந்த வணிகன் அடிக்கடி பாலியல் தொழில் புரிபவர்களின் வீட்டுக்கு சென்று வந்தான். நீலிக்கு இது பிடிக்கவில்லை. கண்டித்தாள். வணிகன் இதை பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து தனது லீலைகளை நடத்தி வந்தான். நீலியும் விடவில்லை. அவனை கண்டிப்பதையும் நிறுத்தவில்லை. தனது சந்தோஷத்துக்கு இடையூறாக நீலி இருப்பதால், சுபயோக சுபதினத்தில் அவளை அவன் கொன்று விட்டான்.
நீலி பேயாக மாறி அவனை பழிவாங்க அலைந்து கொண்டிருந்தாள். இந்த விஷயம் வணிகனுக்கு தெரிந்ததும் சாமியாரை தேடி ஓடினான். அவரிடமிருந்து ஒரு மந்திரவாளை பெற்றுக் கொண்டான். எங்கு சென்றாலும் அந்த வாளுடனேயே சென்றான்.
ஒருநாள் பழையனூருக்கு வியாபார விஷயமாக அவன் சென்றபோது, பேய் உருவில் இருந்த நீலி அவனை துரத்த ஆரம்பித்தாள். ஆனால், அவளால் அவனை எதுவும் செய்யமுடியவில்லை. அவனிடமிருந்த மந்திரவாள் அவளை தடுத்தது. உடனே நீலி, கள்ளிக்கொம்பை ஒடித்து அதை குழந்தையாக மாற்றினாள். தானும் ஒரு அழகிய பெண்ணாக மாறினாள். குழந்தையை இடுப்பில் சுமந்தபடி அவனை பின்தொடர்ந்தாள். வணிகன் பயந்துவிட்டான். நேராக பழையனூரில் உள்ள 70 வேளாளர்கள் அடங்கிய சபையில் முறையிட்டான். அழகிய பெண்ணாக உருமாறி இருந்த நீலி அழுதாள். இவர் என் கணவர். தாசி வலையில் விழுந்து என்னையும் எங்கள் குழந்தையையும் நிர்கதியாக விட்டுவிட்டார். எங்களை சேர்த்து வையுங்கள்…” என்று கதறினாள் .
இதை கேட்டு வணிகன் அலறினான். ” பொய். இவள் என் மனைவியே அல்ல. பேய்!” என ஓலமிட்டான். ஆனால், குழந்தை ஓடிச்சென்று அவனை கொஞ்சியது. ”அப்பா…” என்றழைத்து முத்தமிட்டது . இதனை பார்த்த வேளாளர்கள் வணிகன் பொய் சொல்வதாக நினைத்தனர். ”சரி, இன்றிரவு நீங்கள் மூவரும் இங்கேயே தங்குங்கள். நாளை காலையில் மற்ற விஷயங்களை பேசிக் கொள்ளலாம்” என்றபடி வணிகனையும், குழந்தையுடன் இருந்த அந்தப் பெண்ணையும் ஒரே அறையில் தங்க வைத்தனர். முரண்டு பிடித்த வணிகனை அடக்கினர். போகும்போது மறக்காமல் வணிகனிடமிருந்த அந்த மந்திர வாளை வாங்கி சென்றனர். ”உங்கள் பாதுகாப்புக்கு நாங்கள் எழுபது பேர் இருக்கும்போது இந்த வாள் எதற்கு? உங்களுக்கு ஏதாவது ஆபத்தென்றால் நாங்கள் எழுபது பேரும் தீக்குளிக்கிறோம்” என்று சொல்லிவிட்டு சென்றனர்.
வணிகனின் கையைவிட்டு மந்திரவாள் சென்றதும் அழகிய பெண்ணாக உருமாறியிருந்த நீலி, தன் உருவத்துக்கு வந்தாள். வணிகனை கொன்று பழி தீர்த்தாள். மறுநாள் வணிகனை காப்பாற்ற முடியாமல் போனதற்காக எழுபது வேளாளர்களும் தீக்குளித்து இறந்தார்கள்.
இந்த திரியில் உங்களுக்கு தெரிந்த உங்கள் குலதெய்வம் களின் வரலாற்றை பதிவு செய்யலாம்
குலதெய்வங்களைப் பற்றி அறிய முற்பட்ட போது கிடைத்த பழையனூர் நீலியின் கதை. இந்தக் கதையுடன் வெள்ளாலர்களைப் பற்றிய தகவலும் வருகிறது என்பது கவணிக்கத் தக்கது. நீலியை இசக்கி என சில இனத்தவர் வழிபட்டு கொண்டிருக்கின்றார்கள் என்பதும் திருவாலங்காட்டிலிருந்து பழையனூர் முக்கால் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்பதும் செய்தி.
![நம்ம குலதெய்வம் - Page 6 ZY2OAceRhVkPZGSxlVjg+659px-isakki](https://www.filepicker.io/api/file/ZY2OAceRhVkPZGSxlVjg+659px-isakki.jpg)
காஞ்சிபுரத்தில் ஒரு வணிகன் வசித்து வந்தான். அவனது மனைவியின் பெயர் நீலி. அவளுடன் அவன் இன்பமாக வாழ்ந்து வந்தான். கணவனுக்கு நீலி ஒரு குறையையும் வைக்கவில்லை. என்றாலும் அந்த வணிகன் அடிக்கடி பாலியல் தொழில் புரிபவர்களின் வீட்டுக்கு சென்று வந்தான். நீலிக்கு இது பிடிக்கவில்லை. கண்டித்தாள். வணிகன் இதை பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து தனது லீலைகளை நடத்தி வந்தான். நீலியும் விடவில்லை. அவனை கண்டிப்பதையும் நிறுத்தவில்லை. தனது சந்தோஷத்துக்கு இடையூறாக நீலி இருப்பதால், சுபயோக சுபதினத்தில் அவளை அவன் கொன்று விட்டான்.
நீலி பேயாக மாறி அவனை பழிவாங்க அலைந்து கொண்டிருந்தாள். இந்த விஷயம் வணிகனுக்கு தெரிந்ததும் சாமியாரை தேடி ஓடினான். அவரிடமிருந்து ஒரு மந்திரவாளை பெற்றுக் கொண்டான். எங்கு சென்றாலும் அந்த வாளுடனேயே சென்றான்.
ஒருநாள் பழையனூருக்கு வியாபார விஷயமாக அவன் சென்றபோது, பேய் உருவில் இருந்த நீலி அவனை துரத்த ஆரம்பித்தாள். ஆனால், அவளால் அவனை எதுவும் செய்யமுடியவில்லை. அவனிடமிருந்த மந்திரவாள் அவளை தடுத்தது. உடனே நீலி, கள்ளிக்கொம்பை ஒடித்து அதை குழந்தையாக மாற்றினாள். தானும் ஒரு அழகிய பெண்ணாக மாறினாள். குழந்தையை இடுப்பில் சுமந்தபடி அவனை பின்தொடர்ந்தாள். வணிகன் பயந்துவிட்டான். நேராக பழையனூரில் உள்ள 70 வேளாளர்கள் அடங்கிய சபையில் முறையிட்டான். அழகிய பெண்ணாக உருமாறி இருந்த நீலி அழுதாள். இவர் என் கணவர். தாசி வலையில் விழுந்து என்னையும் எங்கள் குழந்தையையும் நிர்கதியாக விட்டுவிட்டார். எங்களை சேர்த்து வையுங்கள்…” என்று கதறினாள் .
இதை கேட்டு வணிகன் அலறினான். ” பொய். இவள் என் மனைவியே அல்ல. பேய்!” என ஓலமிட்டான். ஆனால், குழந்தை ஓடிச்சென்று அவனை கொஞ்சியது. ”அப்பா…” என்றழைத்து முத்தமிட்டது . இதனை பார்த்த வேளாளர்கள் வணிகன் பொய் சொல்வதாக நினைத்தனர். ”சரி, இன்றிரவு நீங்கள் மூவரும் இங்கேயே தங்குங்கள். நாளை காலையில் மற்ற விஷயங்களை பேசிக் கொள்ளலாம்” என்றபடி வணிகனையும், குழந்தையுடன் இருந்த அந்தப் பெண்ணையும் ஒரே அறையில் தங்க வைத்தனர். முரண்டு பிடித்த வணிகனை அடக்கினர். போகும்போது மறக்காமல் வணிகனிடமிருந்த அந்த மந்திர வாளை வாங்கி சென்றனர். ”உங்கள் பாதுகாப்புக்கு நாங்கள் எழுபது பேர் இருக்கும்போது இந்த வாள் எதற்கு? உங்களுக்கு ஏதாவது ஆபத்தென்றால் நாங்கள் எழுபது பேரும் தீக்குளிக்கிறோம்” என்று சொல்லிவிட்டு சென்றனர்.
வணிகனின் கையைவிட்டு மந்திரவாள் சென்றதும் அழகிய பெண்ணாக உருமாறியிருந்த நீலி, தன் உருவத்துக்கு வந்தாள். வணிகனை கொன்று பழி தீர்த்தாள். மறுநாள் வணிகனை காப்பாற்ற முடியாமல் போனதற்காக எழுபது வேளாளர்களும் தீக்குளித்து இறந்தார்கள்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
எங்களுக்கு சொந்த ஊர் திருச்சி துறையூர் பக்கத்தில் உள்ள கரட்டாம்பட்டி தான் .
குலதெய்வம் , மலை மீதுள்ள ,பிரசன்னவெங்கடாசலபதி .
இந்த மலைக்கு பெருமாள் மலை என்ற பெயர் .
இப்போது மலைக்கு போகும் வழி சீரமைக்க பட்டுள்ளது .
முன்பெல்லாம் ,ஏழு மலை ஏறி திருப்பதிக்கு போக முடியாதவர்கள் ,
இந்த பெருமாள் மலை ஏறி பெருமாள் தரிசனம் செய்வார்கள் .
இந்த மலை ஏற முடியாதவர்கள் ,பக்கத்தில் உள்ள குணசீலம் சென்று ,
பெருமாளின் மூத்த சகோதரரை ,ஸ்ரீனிவாச பெருமாளை தரிசனம் செய்து ,
முடிக்காணிக்கை செலுத்துவர். அங்கீகரிக்கப்பட்ட வழக்கம் இது .
கரட்டாம்பட்டி ,பெருமாள் மலை எவ்வளவு முக்கியத்துவமோ ,
அதே அளவு முக்கியத்துவம் கிராமத்து காவல் தெய்வம் "மண்டி கருப்புக்கு "உண்டு .
குதிரை மேல் ஆரோகித்து , ஊரை, காவல் காக்கும் கருப்பசாமி என்னும்
அய்யனார் .
எங்கள் சுபமூகூர்த்த பத்தரிகைகளில் ,
வெங்கடாசலபதி துணையின் வரிக்கு ,அடுத்து
மண்டி கருப்பு துணை நிச்சயமாக இருக்கும் .
இவரை பற்றிய கதைகள் பல உண்டு .
மனதில் நின்றுள்ளது ரெண்டு .
ரமணியன்
குலதெய்வம் , மலை மீதுள்ள ,பிரசன்னவெங்கடாசலபதி .
இந்த மலைக்கு பெருமாள் மலை என்ற பெயர் .
இப்போது மலைக்கு போகும் வழி சீரமைக்க பட்டுள்ளது .
முன்பெல்லாம் ,ஏழு மலை ஏறி திருப்பதிக்கு போக முடியாதவர்கள் ,
இந்த பெருமாள் மலை ஏறி பெருமாள் தரிசனம் செய்வார்கள் .
இந்த மலை ஏற முடியாதவர்கள் ,பக்கத்தில் உள்ள குணசீலம் சென்று ,
பெருமாளின் மூத்த சகோதரரை ,ஸ்ரீனிவாச பெருமாளை தரிசனம் செய்து ,
முடிக்காணிக்கை செலுத்துவர். அங்கீகரிக்கப்பட்ட வழக்கம் இது .
கரட்டாம்பட்டி ,பெருமாள் மலை எவ்வளவு முக்கியத்துவமோ ,
அதே அளவு முக்கியத்துவம் கிராமத்து காவல் தெய்வம் "மண்டி கருப்புக்கு "உண்டு .
குதிரை மேல் ஆரோகித்து , ஊரை, காவல் காக்கும் கருப்பசாமி என்னும்
அய்யனார் .
எங்கள் சுபமூகூர்த்த பத்தரிகைகளில் ,
வெங்கடாசலபதி துணையின் வரிக்கு ,அடுத்து
மண்டி கருப்பு துணை நிச்சயமாக இருக்கும் .
இவரை பற்றிய கதைகள் பல உண்டு .
மனதில் நின்றுள்ளது ரெண்டு .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- rajaalwaysபண்பாளர்
- பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015
தயவு செய்து எங்களுக்கும் கொஞ்சம் சொல்ல முடியுமா
தயவு செய்து எங்களுக்கும் சொல்ல முடியுமா
மேற்கோள் செய்த பதிவு: 1147663T.N.Balasubramanian wrote:எங்களுக்கு சொந்த ஊர் திருச்சி துறையூர் பக்கத்தில் உள்ள கரட்டாம்பட்டி தான் .
குலதெய்வம் , மலை மீதுள்ள ,பிரசன்னவெங்கடாசலபதி .
இந்த மலைக்கு பெருமாள் மலை என்ற பெயர் .
இப்போது மலைக்கு போகும் வழி சீரமைக்க பட்டுள்ளது .
முன்பெல்லாம் ,ஏழு மலை ஏறி திருப்பதிக்கு போக முடியாதவர்கள் ,
இந்த பெருமாள் மலை ஏறி பெருமாள் தரிசனம் செய்வார்கள் .
இந்த மலை ஏற முடியாதவர்கள் ,பக்கத்தில் உள்ள குணசீலம் சென்று ,
பெருமாளின் மூத்த சகோதரரை ,ஸ்ரீனிவாச பெருமாளை தரிசனம் செய்து ,
முடிக்காணிக்கை செலுத்துவர். அங்கீகரிக்கப்பட்ட வழக்கம் இது .
கரட்டாம்பட்டி ,பெருமாள் மலை எவ்வளவு முக்கியத்துவமோ ,
அதே அளவு முக்கியத்துவம் கிராமத்து காவல் தெய்வம் "மண்டி கருப்புக்கு "உண்டு .
குதிரை மேல் ஆரோகித்து , ஊரை, காவல் காக்கும் கருப்பசாமி என்னும்
அய்யனார் .
எங்கள் சுபமூகூர்த்த பத்தரிகைகளில் ,
வெங்கடாசலபதி துணையின் வரிக்கு ,அடுத்து
மண்டி கருப்பு துணை நிச்சயமாக இருக்கும் .
இவரை பற்றிய கதைகள் பல உண்டு .
மனதில் நின்றுள்ளது ரெண்டு .
ரமணியன்
தயவு செய்து எங்களுக்கும் சொல்ல முடியுமா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
Rajaalways wrote:தயவு செய்து எங்களுக்கும் கொஞ்சம் சொல்ல முடியுமா
எந்தன் பாட்டி,அவருடைய பாட்டி அவருக்கு சொன்னதை , எந்தன் தாயாருக்கு சொன்னது
அந்த காலங்களில் ரோடு வசதி இல்லாத கிராமங்கள் .பஸ் ,ட்ரைன் வசதி (இன்றும் ) கிடையாது .
கரட்டாம்பட்டி கிராமம் .
உறவினர் பெண்மணி ,30 வயது ,அவரது மகள் இருவரும் பக்கத்து கிராமத்தில் (10 கிலோமீட்டர் தூரம் )இருக்கும் உறவினரை பார்க்க சென்று , பார்த்துவிட்டு திரும்பி வருகின்றனர் . எப்போதும் போல் ,ஹிட்ச் ஹைக்கிங் தான் அல்லது வண்டி எதுவும் நடுவழியில் வராத போது பொடி நடைதான் ..
நாமெல்லாம் நாகரீகமாக ,கட்டை விரலை உயர்த்தி lift கேட்டு போக வேண்டிய இடத்திற்கு போவது
போல் , அந்த காலத்தில் ,ஒத்தை மாட்டு வண்டியோ /ரெட்டை மாட்டு வண்டியில் , கேட்டு ஏறி போவதுண்டு .
வண்டி ஒட்டுபவர்களே , கூப்பிட்டு அழைத்து சென்று ,போகும் வழியில் ,இறக்கி விட்டு செல்வர் . அதுவும் பெண்மணி ,
கூடவே குழந்தை என்னும் போது , தங்கச்சி முறை வைத்து கூட்டி செல்வர் .
சரி , நாம் நம்முடைய கொள்ளுப் பாட்டி காலத்துக்கு போவோம் .
பெண்மணி ,உறவினரை பார்த்து விட்டு அவர்கள் அன்புடன் கொடுத்த காய்கறிகளையும் ,மற்ற பொருள்களையும் ஒரு சாக்கில் போட்டுக் கொண்டு , குழந்தையை பிடித்து கொண்டு , வண்டி ஏதாவது வருகின்றதா என்று பார்த்து நடந்து
வருகிறார் .அவர் துரதிர்ஷ்டம் ஒரு வண்டி கூட வரவில்லை . பாவம் குழந்தையாலும் நடக்க முடியவில்லை . இருட்டி விட்டது .பாதை தெரியவில்லை . உத்தேசமாக போய் கொண்டே இருக்கிறார் . ஊர் வந்த பாடில்லை . குழந்தை வேறு அழுகிறது . முட்டையை இறக்கி வைத்து விட்டு , மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு என்ன பண்ணலாம் என்று யோசனை. ஒன்னும் புலப்படவில்லை . இனி கருப்பு விட்ட வழி என்று மனதில் நினைத்துக்கொண்டு , இப்பிடி ஆயிடுத்தே கருப்பு ,நான் என்ன பண்ணுவேன் , அவங்க சொன்ன மாதிரி ராத்தங்கி வந்துருக்கணும் . அசட்டு தைரியத்துலே வந்துட்டேன் .மண்டி கருப்பு , நீதான் காப்பாத்தணும் . நாளைக்கு உன்கிட்ட வந்து கற்பூரம் காட்டறேன் .
என்று கூறி அழுகையை அடக்கிக் கொண்டார் . 10 /15 நிமிடம் கழிந்து இருக்கும் . ஜல் ஜலக்,ஜல் ஜலக்,ஜல் ஜலக்
என்ற சத்தம் மெதுவாக வருகிறது . தூரத்தில் ஒரு விளக்கு மினுக்மினுக் மினுக்கிக் கொண்டு ,நடனமாடிக் கொண்டு ,எதிர் திசையில் வருகிறது . முதலில் பயமாக இருந்தாலும் ,அவளுக்கு புரிந்து விட்டது . மாட்டு வண்டி ,சிறிய விளக்குடன் வந்து கொண்டு இருக்கிறது . வந்த ஊருக்கே போகலாமாஎன்ற குழப்பம் .
இவள் அருகே வந்ததும் வண்டி நின்றது . தலையில் முண்டாசுடன் வண்டிக்காரன் . "என்ன தாயீ , இங்கே இந்நேரத்திலே நின்னுகினு ,என்கிறார் .பெண்மணி கரடாம்பட்டி போகணும் என்று சொன்னதும் , தப்பான காட்டு பாதலே வந்துருக்கியம்மா ,கரட்டம்பட்டிக்கு எதிர் திசையிலே இல்லே . என்றார் . வண்டிலே ஏறிக்கோ ,உன்னை விட்டுட்டு போறேன் என்றார் . பெண்மணி ,தயங்கினாலும் ,மூட்டையை முதலில் தள்ளிவிட்டு பின்னால் குழந்தையுடன் ஏறிக்கொண்டார் .எப்பிடி வழி தப்பியது என்று ஒன்றும் புரியவில்லை . வண்டிக்காரரே கேட்டார் ,
எம்மா மாரியம்மன் கோவில் தாண்டி , இடப்புறம் திரும்புவதற்கு பதிலா ,வலப்பக்கம் திரும்பிட்டையே என்றார் .
ஒரே குழப்பம் . ஒன்னும் புரியல்லை . இருக்கலாம் அய்யா ,இருட்டுலே நடந்து இருக்கலாம் என்றாள் .
வண்டி பயணம் ஜல் ஜலக்ஜல் ஜலக்ஜல் ஜலக்என்று தொடர்ந்தது .ஒரு வழியா வீடு வந்து சேர்ந்தது .
குழந்தையை எழுப்பி விட்டு ,மூட்டையை உள்ளே வைக்க .போகுமுன் ,
அண்ணாச்சி மொரு தண்ணி குடிக்கிறீங்களா , கொண்டு வரேன் என்று சொல்லி உள்ளே போனாள் .
சட்டியில் இருந்து மோர் எடுத்து ,ரெண்டு உப்புக்கல்லை போட்டு ,மோருடன் வெளியே வந்து பார்க்கையில்
குழந்தை மட்டுமே நின்றுகொண்டு இருந்தாள். ஏய் , வண்டிகார மாமா எங்கே என்று கேட்க , நீ உள்ளே போனதுமே ,
மாமா , " நீ உள்ளே போம்மா , நான் வரேன் "சொல்லிட்டு ,அப்பிடியே போய்டாரம்மா.
வெளியில் பார்த்தால் , வண்டி வந்ததோ ,போனதோ ,ஜல் ஜலக்ஜல் ஜலக்சத்தமோ இல்லை .
மறுநாள் ,இதை பற்றி பேசும் பொது ஊரார் சொன்னது ,நேத்திக்கு உனக்கு வண்டி ஒட்டி வந்தது ,கருப்பசாமி தான் .
அந்த ஜல் ஜலக்ஜல் ஜலக்ஜல் ஜலக்சத்தம் மண்டிகருப்பு எழுப்பும் வேல் சப்தம் என்றார்களாம் .
ரமணியன் (நன்றி கொள்ளுப்பாட்டி )
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
எனக்கு தெரிந்த ஒரு எளிமையான வழி உண்டு . மதுரைக்கு அருகே உள்ள திருவாதவூரில் ஒரு சிறந்த கோடாங்கி இருக்கிறார். வெற்றிலை பாக்கு 101 ரூபாய் காணிக்கை அவர்முன் வைத்துவிட்டு அமர்ந்தாள் போதம். நீங்கள் எதுவும் பேச தேவையில்லை . உங்கள் குல தெய்வம் உள்ள ஊர் அதன் பெயர் அனைத்தையும் சொல்லிவிடுவார் . அவரது அலைபேசி எண் 9787821885
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நம்ம குலதெய்வம் - Page 6 Thank-you015](https://2img.net/h/www.sadmuffin.net/cherrybam/graphics/comments-thank-you/thank-you015.gif)
மேற்கோள் செய்த பதிவு: 1147782T.N.Balasubramanian wrote:ஊரார் சொன்னது ,நேத்திக்கு உனக்கு வண்டி ஒட்டி வந்தது ,கருப்பசாமி தான் .
அந்த ஜல் ஜலக்ஜல் ஜலக்ஜல் ஜலக்சத்தம் மண்டிகருப்பு எழுப்பும் வேல் சப்தம் என்றார்களாம் .
ரமணியன் (நன்றி கொள்ளுப்பாட்டி )
![நம்ம குலதெய்வம் - Page 6 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![நம்ம குலதெய்வம் - Page 6 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyamperumal wrote:எனக்கு தெரிந்த ஒரு எளிமையான வழி உண்டு . மதுரைக்கு அருகே உள்ள திருவாதவூரில் ஒரு சிறந்த கோடாங்கி இருக்கிறார். வெற்றிலை பாக்கு 101 ரூபாய் காணிக்கை அவர்முன் வைத்துவிட்டு அமர்ந்தாள் போதம். நீங்கள் எதுவும் பேச தேவையில்லை . உங்கள் குல தெய்வம் உள்ள ஊர் அதன் பெயர் அனைத்தையும் சொல்லிவிடுவார் . அவரது அலைபேசி எண் 9787821885
வாப்பா பெருமாள், நலமா?........என்ன ரொம்பநாளாய் ஆளைக்காணும்?
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1147786ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1147782T.N.Balasubramanian wrote:ஊரார் சொன்னது ,நேத்திக்கு உனக்கு வண்டி ஒட்டி வந்தது ,கருப்பசாமி தான் .
அந்த ஜல் ஜலக்ஜல் ஜலக்ஜல் ஜலக்சத்தம் மண்டிகருப்பு எழுப்பும் வேல் சப்தம் என்றார்களாம் .
ரமணியன் (நன்றி கொள்ளுப்பாட்டி )![]()
உடல் சிலிர்க்கிறது ஐயா
ஆமாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
- rajaalwaysபண்பாளர்
- பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015
மேற்கோள் செய்த பதிவு: 1147782T.N.Balasubramanian wrote:
மறுநாள் ,இதை பற்றி பேசும் பொது ஊரார் சொன்னது ,நேத்திக்கு உனக்கு வண்டி ஒட்டி வந்தது ,கருப்பசாமி தான் .
அந்த ஜல் ஜலக்ஜல் ஜலக்ஜல் ஜலக்சத்தம் மண்டிகருப்பு எழுப்பும் வேல் சப்தம் என்றார்களாம் .
ரமணியன் (நன்றி கொள்ளுப்பாட்டி )
ரொம்ப நன்றி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ராஜா wrote:விமந்தனி wrote:
இதுவும் பார்த்தேன் தமிழ். இதிலும் அசைவம் பிரச்சனையாக இருக்கிறதே. அது தான் வருத்தம்.
குலதெய்வம் என்றாலே கிடாவெட்டி சரக்கு படையல் போட்டு கும்பிடுவது தானேஅக்கா
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ayyamperumal wrote:எனக்கு தெரிந்த ஒரு எளிமையான வழி உண்டு . மதுரைக்கு அருகே உள்ள திருவாதவூரில் ஒரு சிறந்த கோடாங்கி இருக்கிறார். வெற்றிலை பாக்கு 101 ரூபாய் காணிக்கை அவர்முன் வைத்துவிட்டு அமர்ந்தாள் போதம். நீங்கள் எதுவும் பேச தேவையில்லை . உங்கள் குல தெய்வம் உள்ள ஊர் அதன் பெயர் அனைத்தையும் சொல்லிவிடுவார் . அவரது அலைபேசி எண் 9787821885
தகவலுக்கு
![நம்ம குலதெய்வம் - Page 6 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![நம்ம குலதெய்வம் - Page 6 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![நம்ம குலதெய்வம் - Page 6 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 8
|
|