புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_c10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_m10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_c10 
74 Posts - 44%
heezulia
வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_c10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_m10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_c10 
71 Posts - 43%
prajai
வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_c10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_m10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_c10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_m10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_c10 
6 Posts - 4%
Jenila
வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_c10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_m10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_c10 
2 Posts - 1%
jairam
வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_c10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_m10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_c10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_m10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_c10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_m10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_c10 
2 Posts - 1%
kargan86
வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_c10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_m10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_c10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_m10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_c10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_m10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_c10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_m10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_c10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_m10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_c10 
10 Posts - 5%
prajai
வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_c10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_m10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_c10 
8 Posts - 4%
Jenila
வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_c10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_m10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_c10 
4 Posts - 2%
Rutu
வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_c10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_m10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_c10 
3 Posts - 1%
jairam
வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_c10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_m10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_c10 
2 Posts - 1%
Guna.D
வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_c10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_m10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_c10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_m10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_c10 
2 Posts - 1%
Baarushree
வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_c10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_m10வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவர் - வாசுகி பற்றி ................


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 24, 2015 8:13 pm

'
" கொங்கண முனி ரொம்பவும் கோபக்கார முனிவர். பிச்சை எடுத்து சாப்பிடுவதுதான் அவரோட தொழில். ஒருசமயம் தெருவழியே போய்க்கிட்டு இருந்தார். அப்போது வானத்துல பறந்துகிட்டு இருந்த ஒரு கொக்கு அவர்மேல எச்சம் போட்டது. முனிவருக்குக் கடுங்கோபம் வந்திருச்சி! அந்தக் கொக்கை முறைச்சுப் பாத்தார்; அவ்வளவுதான்; கொக்கு நடுவானத்துலேயே பஸ்பமாயிடுச்சி! அந்தக் கோபத்தோட அவர் வள்ளுவர் வீட்டுக்குப் பிச்சையெடுக்கப் போனார். வாசலில் நின்றுகொண்டு பிச்சை கேட்டார். அந்த சமயத்துல வாசுகி அம்மையார் கணவருக்குப் பணிவிடை செய்துகிட்டு இருந்தாங்க. உடனடியா வந்து பிச்சை போட முடியல. கொஞ்ச நேரம் கழிச்சி பிச்சைபோட வாசலுக்கு வந்தார். அந்தக் கொஞ்ச நேரத்தைக்கூட கொங்கண முனிவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. வாசுகி அம்மையாரை எரித்துவிடும் நோக்கத்தில் கண்களில் கனல்தெறிக்கப் பார்த்தார்.வழியில் நடந்ததைத் தன் கற்பின் திறத்தால் உணர்ந்த வாசுகி அம்மையார் முனிவரை நோக்கி,
" கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?" என்று கேட்டார். இதைக்கேட்ட முனிவர் திடுக்கிட்டார். அம்மையாரை வணங்கி அவர் இட்ட பிச்சை ஏற்றுக்கொண்டார்.'


இந்த வரிகளை நம் நண்பர் ஜகதீசன் அவர்களின் கதைகள் பகுதி இல் இருந்து எடுத்து போட்டிருக்கேன்.....நன்றி ஜகதீசன் புன்னகை

வெகுநாளாய் நான் கேட்க நினைத்த கேள்வி இது, இந்த கதையை படித்ததும் உடனே கேட்க தோன்றியது. இது 'விதண்டா வாதமா' என்று எனக்கு தெரியலை...............என் கேள்வி இது தான்  நண்பர்களே!........

அதாவது, யாரோ ஒரு முனிவர் காட்டில் செய்ததை கற்பின் திறத்தால் உணர்ந்த வாசுகி அம்மையார் , " கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா?" என்று கேட்டாரே, அதே போல தன கணவன் தினமும் சாப்பிடும்போது எதற்கு ஒரு ஊசியும்  ஒரு சின்ன கிண்ணத்தில் தண்ணியும் வைக்க சொன்னார் என்று குறிப்பால் உணர முடியாதா என்ன  ..அவரும் தான் ஆகட்டும், 1 நாள் சரி, 2 நாள் சரி தன் பெண்டாட்டி சிந்தாமல் சாதம் போடுகிறாள் என்று தெரிந்ததும் நிறுத்தி இருக்கலாமே ? ஜன்மம் பூராவுமா வைக்க சொல்வார்? அநியாயம் அநியாயம் அநியாயம்
.
.
.
என்ன நான் சொல்லறது? ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 24, 2015 9:22 pm

இது சாதம் போடும் பொழுது சிந்துவதை எடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஊசி அல்ல, திருவள்ளுவர் சாப்பிடும்பொழுது சிந்தும் சாதத்தை எடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஊசி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்!

ஆனால் அவர் சாப்பிடும்பொழுது ஊசி வைத்திருந்ததாக எந்தக் குறளிலும் குறிப்பிடவில்லை! எந்த நூலிலும் இது இல்லை. சிறுபிள்ளைகள் சிந்தாமல் சாப்பிட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கதை மட்டுமே!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 24, 2015 9:56 pm

[quote="சிவா"]இது சாதம் போடும் பொழுது சிந்துவதை எடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஊசி அல்ல, திருவள்ளுவர் சாப்பிடும்பொழுது சிந்தும் சாதத்தை எடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஊசி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்!

ஆனால் அவர் சாப்பிடும்பொழுது ஊசி வைத்திருந்ததாக எந்தக் குறளிலும் குறிப்பிடவில்லை! எந்த நூலிலும் இது இல்லை. சிறுபிள்ளைகள் சிந்தாமல் சாபிட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கதை மட்டுமே![/quote] மேற்கோள் செய்த பதிவு: 1138463
அறிவுப் பூர்வமான பதில்



வள்ளுவர் - வாசுகி பற்றி ................ Aவள்ளுவர் - வாசுகி பற்றி ................ Aவள்ளுவர் - வாசுகி பற்றி ................ Tவள்ளுவர் - வாசுகி பற்றி ................ Hவள்ளுவர் - வாசுகி பற்றி ................ Iவள்ளுவர் - வாசுகி பற்றி ................ Rவள்ளுவர் - வாசுகி பற்றி ................ Aவள்ளுவர் - வாசுகி பற்றி ................ Empty
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 24, 2015 10:07 pm

விளக்கத்துக்கு நன்றி சிவா, நன்றி ஆதிரா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 25, 2015 12:18 am

சிவா wrote:இது சாதம் போடும் பொழுது சிந்துவதை எடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஊசி அல்ல, திருவள்ளுவர் சாப்பிடும்பொழுது சிந்தும் சாதத்தை எடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஊசி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்!

ஆனால் அவர் சாப்பிடும்பொழுது ஊசி வைத்திருந்ததாக எந்தக் குறளிலும் குறிப்பிடவில்லை! எந்த நூலிலும் இது இல்லை. சிறுபிள்ளைகள் சிந்தாமல் சாப்பிட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கதை மட்டுமே!
மேற்கோள் செய்த பதிவு: 1138463 வள்ளுவர் - வாசுகி பற்றி ................ 3838410834 வள்ளுவர் - வாசுகி பற்றி ................ 3838410834

Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Mon May 25, 2015 6:40 pm

சிவா wrote:இது சாதம் போடும் பொழுது சிந்துவதை எடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஊசி அல்ல, திருவள்ளுவர் சாப்பிடும்பொழுது சிந்தும் சாதத்தை எடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஊசி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்!

ஆனால் அவர் சாப்பிடும்பொழுது ஊசி வைத்திருந்ததாக எந்தக் குறளிலும் குறிப்பிடவில்லை! எந்த நூலிலும் இது இல்லை. சிறுபிள்ளைகள் சிந்தாமல் சாப்பிட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கதை மட்டுமே!
மேற்கோள் செய்த பதிவு: 1138463
வள்ளுவர் - வாசுகி பற்றி ................ 103459460 வள்ளுவர் - வாசுகி பற்றி ................ 3838410834 சூப்பருங்க

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue May 26, 2015 7:17 pm

சிவா wrote:இது சாதம் போடும் பொழுது சிந்துவதை எடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஊசி அல்ல, திருவள்ளுவர் சாப்பிடும்பொழுது சிந்தும் சாதத்தை எடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ஊசி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்!

ஆனால் அவர் சாப்பிடும்பொழுது ஊசி வைத்திருந்ததாக எந்தக் குறளிலும் குறிப்பிடவில்லை! எந்த நூலிலும் இது இல்லை. சிறுபிள்ளைகள் சிந்தாமல் சாப்பிட வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கதை மட்டுமே!
மேற்கோள் செய்த பதிவு: 1138463
மிகவும் உண்மை ....சிவா

குழலோன்
குழலோன்
பண்பாளர்

பதிவுகள் : 66
இணைந்தது : 21/10/2013

Postகுழலோன் Fri May 29, 2015 8:30 am

திருவள்ளுவரைப் பற்றிப் பரம்பரை கதைகள் நிறையக் கட்டிவிட்டிருக்கிறார்கள்! திருக்குறள் உலகப் பொதுமறை. ஈட்டில்லாப் பண்பாட்டுப் பெட்டகம்! தமிழுக்குக் கிடைத்திட்ட அருமருந்து. உலகில் வாழ்க்கைக்கு இலக்கணம் சொன்ன ஒரே மொழி தமிழ் மட்டுமே! இதில் வருத்தத்திற்குரிய செய்தி என்னவெனில், தமிழன் வள்ளுவதை விட்டுவிட்டு வள்ளுவரை ஆராய்ந்து கொண்டிருப்பதே! வள்ளுவர், வாசுகி பற்றிக் கதைகட்டிவிட்டவர்களின் நோக்கம் என்னவாக இருந்திருக்கும்? இதை வள்ளுவரே ஒப்புவாரா? தம் பெயரோ மற்றச் செய்தியோ தெரியக்கூடாது என்றே அவர் தம்மைப்பற்றி எந்த விவரத்தையும் திருக்குறளில் சேர்க்கவில்லை! அதுவே அதன் சிறப்புகளில் ஒன்று.
இனியாவது, நாம் வள்ளுவரை விட்டுவிட்டு, வள்ளுவத்தைப் படிப்போம்! பயன்பட வாழ்வோம்!

அன்புடன்.

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri May 29, 2015 8:34 am

குழலோன் wrote:திருவள்ளுவரைப் பற்றிப் பரம்பரை கதைகள் நிறையக் கட்டிவிட்டிருக்கிறார்கள்! திருக்குறள் உலகப் பொதுமறை. ஈட்டில்லாப் பண்பாட்டுப் பெட்டகம்! தமிழுக்குக் கிடைத்திட்ட அருமருந்து. உலகில் வாழ்க்கைக்கு இலக்கணம் சொன்ன ஒரே மொழி தமிழ் மட்டுமே! இதில் வருத்தத்திற்குரிய செய்தி என்னவெனில், தமிழன் வள்ளுவதை விட்டுவிட்டு வள்ளுவரை ஆராய்ந்து கொண்டிருப்பதே! வள்ளுவர், வாசுகி பற்றிக் கதைகட்டிவிட்டவர்களின் நோக்கம் என்னவாக இருந்திருக்கும்? இதை வள்ளுவரே ஒப்புவாரா? தம் பெயரோ மற்றச் செய்தியோ தெரியக்கூடாது என்றே அவர் தம்மைப்பற்றி எந்த விவரத்தையும் திருக்குறளில் சேர்க்கவில்லை! அதுவே அதன் சிறப்புகளில் ஒன்று.
இனியாவது, நாம் வள்ளுவரை விட்டுவிட்டு, வள்ளுவத்தைப் படிப்போம்! பயன்பட வாழ்வோம்!

அன்புடன்.
மேற்கோள் செய்த பதிவு: 1139482
மிகவும் சரி அய்யா.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 14, 2015 12:01 am

குழலோன் wrote:திருவள்ளுவரைப் பற்றிப் பரம்பரை கதைகள் நிறையக் கட்டிவிட்டிருக்கிறார்கள்!  திருக்குறள் உலகப் பொதுமறை.  ஈட்டில்லாப் பண்பாட்டுப் பெட்டகம்! தமிழுக்குக் கிடைத்திட்ட அருமருந்து.  உலகில் வாழ்க்கைக்கு இலக்கணம் சொன்ன ஒரே மொழி தமிழ் மட்டுமே! இதில் வருத்தத்திற்குரிய செய்தி என்னவெனில், தமிழன் வள்ளுவதை விட்டுவிட்டு வள்ளுவரை ஆராய்ந்து கொண்டிருப்பதே!  வள்ளுவர், வாசுகி பற்றிக் கதைகட்டிவிட்டவர்களின் நோக்கம் என்னவாக இருந்திருக்கும்? இதை வள்ளுவரே ஒப்புவாரா?  தம் பெயரோ மற்றச் செய்தியோ தெரியக்கூடாது என்றே அவர் தம்மைப்பற்றி எந்த விவரத்தையும் திருக்குறளில் சேர்க்கவில்லை! அதுவே அதன் சிறப்புகளில் ஒன்று.
இனியாவது, நாம் வள்ளுவரை விட்டுவிட்டு, வள்ளுவத்தைப் படிப்போம்! பயன்பட வாழ்வோம்!

அன்புடன்.

நிஜம் , குறளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும், அதனால் தான் அவரே தன்னைப்பற்றி தெரியவேண்டாம் என்று தான், தன்னைப்பற்றிய விவரம் தெரிவிக்க வில்லை என்று சொல்கிறீர்கள், ஆனால் இன்று நடப்பது என்ன, அந்த மகான் அவ்வாறு நடந்து காட்டியும் பிரயோஜனம் இல்லாமல் ஒரு எட்டணாவுக்கு மதிப்பில்லாத ஆட்கள் கூட, தன்னைத்தானே படமெடுத்து, பெருமை பீற்றிக்கொள்கிறார்கள்............சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக