புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
106 Posts - 65%
heezulia
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
37 Posts - 23%
வேல்முருகன் காசி
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
6 Posts - 4%
viyasan
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
1 Post - 1%
eraeravi
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
283 Posts - 45%
heezulia
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
232 Posts - 37%
mohamed nizamudeen
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
19 Posts - 3%
prajai
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
7 Posts - 1%
Guna.D
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
7 Posts - 1%
mruthun
படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_m10படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........


   
   

Page 1 of 2 1, 2  Next

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Tue Nov 10, 2009 3:32 pm

படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........

இதுவும் உங்க மூளைக்கு வேலைதான் என்று நினைக்கிறேன்......
படத்தை பார்த்து கவிதை எழுதுங்களேன்......


நம் சிந்தனை எந்த அளவிற்கு இருக்கு
என்பதை நாமே சோதித்துக் கொள்வோமா????

நீங்கள் எல்லாம் நன்றாக கவிதை எழுத இது ஒரு வாய்ப்பு...

மற்றும் எனோடைய சிறு முயற்சி.....

நீங்கள் படம் போட விரும்பினால்
உங்கள் கவிதை முடித்தவுடன்
படத்தை போடுங்கள்....

இல்லையென்றால் நானே போடுகிறேன்.....

இதுல ஒரே சிரமம் தான்....சொந்தமாக எழுத வேண்டி இருக்கும்.படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ XDபடத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ XD

படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Play

கவிதை ??????


வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Nov 11, 2009 10:45 am

அம்மாவும் நானும்!

சிதறிய படிப்புகளுக்கிடையே
சின்னதும் பெரிதுமாய்
வாழ்க்கை!

ப்படி நான் வாழ்ந்தேன்
என்றும் -
ப்படி நான் வாழ்வேன்
என்றுமாய் -
நாம் பேசிக் கொள்ளும்
கதைகளுக்கிடையே தான்
நகர்கிறது நம் வாழ்க்கை!

தோ.. எழுது கோலை எடுத்து
எங்களை -
எடை போட்டுக் கொள்ளுங்கள்;

காலையை தலையில்
சுமந்துக் கொண்டு -
சாலைகளை விழுங்கி ஓடும்
வாகனங்களுக்கிடையே
பணிக்கு செல்லுகையில் -

நீங்கள் தேடிய இதயம்
இதோ இங்கும் இருக்கலாம்...
------------------------------------
வித்யாசாகர்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 11, 2009 10:50 am

வித்தியா அண்ணா சூப்பர் கவிதை... படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ 677196 படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ 677196 படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ 677196

ரொம்ப நல்லா இருக்கு... படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ 678642

அப்பா அதில் எவ்வள்வு கருத்துக்கள்... படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Icon_lol

வாழ்த்துக்கள் அண்ணா.... படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ 678642

படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ 532230 படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ 942

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Nov 11, 2009 11:06 am

நன்றி நம் அபிக்கே உரியது தாமு, உங்கள் அன்பால் மற்றும் இறைவன் அருளால் மிக்க நலம் தாமு!

வணக்கம் சொல்லவே வந்தேன் சற்று அவசர இருக்கிறது தோழர்களே.. நடுவே அல்லது மாலையில் வருகிறேன்..
வித்யாசாகர்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் வித்யாசாகர்

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Wed Nov 11, 2009 11:07 am

நன்றி வித்தியா அண்ணா
தாமு


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 11, 2009 12:51 pm

அருமையான கவிதை வித்யாசாகர் ,, யாராலும் முடியலை என்றாலும் நம்ம விட்யாசாகரால்..கண்டிப்பா முடியுமே.. பாராட்டுக்கள்



avatar
K.Vicky
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 29/10/2009

PostK.Vicky Wed Nov 11, 2009 1:32 pm

மரக்கிளையில் தொட்டில் கட்டி
மார்மீதும் தோல்மீதுமாய்
தாய்ப்பாலுடன்
தன்நிறைவுத் தாணியமும்
உண்டு வளர்ந்த
உன்னத தாய்,தந்தையரின்
பிள்ளைகள் நாம்மிப்போ
பிள்ளை பராமரிப்பு நிலையத்தில்....!!!!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Nov 11, 2009 1:38 pm

அருமை விக்கி ,,கவிதை அருமை படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ 677196



கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Nov 11, 2009 2:08 pm

படத்தை பார்த்து கவிதை எழுதுங்கள்........ Play

எங்களை பிள்ளைகள்
பராமரிப்பு இல்லத்தில்
விட்டுச் சென்றாலும் பரவாயில்லை!
உங்களின் பெற்றோர்களை
முதியோர் இல்லங்களில்
அனுமதிக்காதீர்!
காரணம்....
அவர்கள்தான் இந்த
இளைய தலைமுறையின்
அனுபவ அறிச்சுவடுகள்!


......கா.ந.கல்யாணசுந்தரம்.

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Nov 11, 2009 3:05 pm

அருமை திரு. கல்யான் ஐயா அவர்களே.., மிக்க நன்றிகள்!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக