புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதினாறாம் நாள்...!! -Mano Red Poll_c10பதினாறாம் நாள்...!! -Mano Red Poll_m10பதினாறாம் நாள்...!! -Mano Red Poll_c10 
7 Posts - 64%
heezulia
பதினாறாம் நாள்...!! -Mano Red Poll_c10பதினாறாம் நாள்...!! -Mano Red Poll_m10பதினாறாம் நாள்...!! -Mano Red Poll_c10 
2 Posts - 18%
வேல்முருகன் காசி
பதினாறாம் நாள்...!! -Mano Red Poll_c10பதினாறாம் நாள்...!! -Mano Red Poll_m10பதினாறாம் நாள்...!! -Mano Red Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பதினாறாம் நாள்...!! -Mano Red


   
   
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Wed Jul 08, 2015 8:18 am

அந்த ஊர்க் காக்காய்கள்
எல்லாத்துக்கும்
கிடா மீசைக்காரர்
இவரை நல்லாவே
அடையாளம் தெரியும்...!!

அனுபவித்த சோதனைக்கெல்லாம்
சனிபகவான் காரணமென
யாரோ சொல்ல ,
அன்று முதல்
காக்காய்களை வெறுத்து
விரட்ட ஆரம்பித்தவர்
இன்னும் நிறுத்தவில்லை..!!

காக்காய்களின் அறிவுக்கும்
மீசை முகம் எட்டியிருந்தது,
அவர் எட்டிப் பார்த்தால் போதும்
எட்டி ஓடுமளவு
பழகி பிழைத்திருந்தது..!!

மீசைக்காரருடைய
அம்மா செத்து
பதினாறாம் நாள் விசேசம்.
காக்காய்க்குச் சோறு வைக்க
நடந்து வரும் போதே
நிலைமை புரிந்தது ஊருக்கு..!!

கா காவென காக்காய் போல
கத்தினார்கள் பயனில்லை,
சனியன் என்று திட்டிக் கொண்டே
திரும்பிவிட்டார்,
காக்காய்களுக்கும் பசிதான்
என்றாலும்
சோத்துப் பக்கம் முகம் திருப்பவில்லை..!!

மனிதனுக்கு என்ன புரியும்..?
காக்காய்கள்
சோறு எடுத்தால் தானே
பந்தி நடக்கும்
வயிறும் நிறையும்.
நேரமாக நேரமாக
அன்னாந்தே பார்த்திருந்தனர்..!!

யோசனையுடன்
வேறு இடத்தில் சோறு வைக்க
வேறு ஆள் வந்தது,
தெறிந்து வந்து
சோறு உண்டது காக்காய்கள்,
அப்பாடா என்று பெருமூச்சு விட்ட
உறவினர்களின் நடுவே
பேச்சு மூச்சின்றி அமர்ந்திருந்தார்
அந்த மீசைக்காரர்..!



வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Thu Jul 09, 2015 12:36 am

பதினாறாம் நாள்...!! -Mano Red 3838410834 பதினாறாம் நாள்...!! -Mano Red 3838410834 பதினாறாம் நாள்...!! -Mano Red 103459460



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 09, 2015 8:43 am


அனுபவித்த சோதனைக்கெல்லாம்
சனிபகவான் காரணமென
-
தெரிந்ததும், சனி பகவான் வாகனமான
காக்காய்களை நேசித்து, அவற்றுடன்
ராசி பண்ணிக்கொண்டிருக வேண்டும்....
-
பவாம் மாத்தி யோசித்து விட்டார்...!!

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Jul 09, 2015 9:27 pm

ayyasamy ram wrote:
அனுபவித்த சோதனைக்கெல்லாம்
சனிபகவான் காரணமென
-
தெரிந்ததும், சனி பகவான் வாகனமான
காக்காய்களை நேசித்து, அவற்றுடன்
ராசி பண்ணிக்கொண்டிருக வேண்டும்....
-
பவாம் மாத்தி யோசித்து விட்டார்...!!
மேற்கோள் செய்த பதிவு: 1150019
ரொம்ப சரி அய்யா . நானும் அப்படி தான் நெனைக்கிறேன் .

Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Thu Jul 09, 2015 11:54 pm

ஹா...ஹா...அவருக்கு காக்கா புடிக்க தெரியல போல

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 12, 2015 12:27 pm

Mano Red wrote:ஹா...ஹா...அவருக்கு காக்கா புடிக்க தெரியல போல
மேற்கோள் செய்த பதிவு: 1150136

இருக்கும் .இருக்கும்.....ஜாலி ஜாலி ஜாலி..கவிதை அருமை மனோ.............என்ன கொஞ்சநாளாய் காணலை.நலம் தானே ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Mano Red
Mano Red
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 23/07/2013
http://www.manoredpapers.blogspot.in

PostMano Red Mon Jul 13, 2015 5:14 pm

நன்றி கிருஷ்ணம்மா....இணைய வசதி இல்லாத காரணத்தினால் சரியாக இணைய முடியவில்லை ...எனக்கும் வருத்தமே அம்மா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 15, 2015 5:13 pm

Mano Red wrote:நன்றி கிருஷ்ணம்மா....இணைய வசதி இல்லாத காரணத்தினால் சரியாக இணைய முடியவில்லை ...எனக்கும் வருத்தமே அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1150698

so sad .....முடியும்போது வாருங்கள் மனோ புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக