Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
சர்க்கரை நோய் குணமாக!
2 posters
Page 1 of 1
சர்க்கரை நோய் குணமாக!
-
-சர்க்கரை நோய் இல்லாதவர்களே குறைவு என்று
சொல்லும் வகையில் பெரிய தாக்கத்தை உருவாக்கி
உள்ளது இந்த நோய்.
–
நண்பர்களின், உறவினர்களின் நல விசாரிப்பிலும்
கூட இடம் பெறும் அளவிற்கு மனிதர்களை
அச்சுறுத்தும் இந்த “சர்க்கரை நோய்’ உண்மையில்
நோய் அல்ல; அது ஓர் உணர்வுதான் என்கிறார்
ராஜபாளையத்தைச் சேர்ந்த “அக்குபஞ்சர்’
மருத்துவரான கனகதுர்கா லட்சுமி.
–
இவர் சர்க்கரை நோய் குணமடைய நாம் கடைப்பிடிக்க
வேண்டிய வழிமுறைகளை நம்முடன் பகிர்ந்து
கொள்கிறார்:
–
“”சர்க்கரை நோய் நாம் பயப்படுகிற அளவிற்கு பெரிய
நோயே இல்லை. இது முற்றிலும் குணப்படுத்தக் கூடிய
ஒன்றுதான். சர்க்கரை நோய் வர காரணம் உணவு
முறை. சரியான முறையில் நாம் உண்ணும் உணவு
செரிமானம் ஆகவில்லை என்றால் உணவு புளிப்பாக
மாறிவிடும். புளிப்புத் தன்மையாக மாறும் உணவானது
மார்புக்கும், வயிற்றுக்கும் இடையில் உள்ள பகுதியில்
கொழுப்பாகப் படிந்துவிடும். இதுதான் 98% மக்களுக்கு
நோய் ஏற்படக் காரணம்.
–
இந்த புளிப்புத் தன்மையானது கணையத்தை இன்சுலின்
சுரக்கவிடாமல் தடுக்கிறது. இன்சுலின் உடலுக்குத்
தேவையான அளவு சுரக்கவில்லை என்றால் உடலில்
சர்க்கரை நோய் உண்டாகும்.
–
மேலும் கணையம் சரியாக வேலை செய்யவில்லை
என்றால் உடலுக்கு இரத்த ஓட்டம் சரியாக நடக்காது.
இதன் காரணமாகவே சர்க்கரை நோய் வந்தவர்கள் சில
மாதங்களில் நிறம் மாறி, தோற்றப் பொலிவும் மறைந்து
உருக்குலைந்து போகிறார்கள்.
–
சர்க்கரை நோய் வருவதற்கு முன்பு உடல் சோர்ந்து
போகும், காரமாகச் சாப்பிட வேண்டும் என்று தோன்றும்,
இனிப்பாகச் சாப்பிட வேண்டும் போல்இருக்கும். சாப்பிட்டு
முடித்த பிறகு சாப்பிட்ட நிறைவு இல்லாமல், பத்து
நிமிடத்திற்குள் மீண்டும் பசி எடுப்பது போன்ற உணர்வு
இருக்கும்.
–
சாப்பிட்டு முடித்தவுடன் தட்டை அப்படியே தள்ளி
வைத்துவிட்டு படுத்துக் கொள்வார்கள். சிலருக்கு நெஞ்சு
கரிப்பு இருக்கும். இந்த நிலையில் நாம் இதைக் கண்டறிந்து
சுதாரித்துக் கொண்டால் பரம்பரை பரம்பரையாக சர்க்கரை
நோய் இருந்திருந்தாலும் நமக்கு வராமல் தற்காத்துக்
கொள்ளலாம்.
–
அதுபோல மனசுக்கும், உடலுக்கும் சம்பந்தம் உண்டு.
அதனால் சர்க்கரை உள்ளவர்கள் பிரச்னை வருமோ
என்ற பயத்துடன் உணவுகளை ஒதுக்காமல் இந்த உணவு
என்னை ஒன்றும் செய்யாது என்ற நினைப்புடன் உண்ண
வேண்டும். அப்படி நினைத்தாலே நோய் நம்மை ஒன்றும்
செய்யாது.
–
ஒருவருக்கு சர்க்கரை நோய் இருப்பது தெரிந்தால் அவருக்கு
மருத்துவமனையில் கொடுக்கும் முதல் சிகிச்சை சர்க்கரையின்
அளவைக் கண்டறிந்து கணையத்தை வேலை செய்ய
வைப்பதுதான். இதற்காக இன்சுலினை ஊசி மூலம்
செலுத்துகிறார்கள். இப்படி இன்சுலினை அதிக அளவு எடுத்துக்
கொண்டாலும் ஆபத்துதான்.
–
காரணம் இன்சுலினில் இருக்கும் ஒரு வகையான கெமிக்கல்
உடலுக்கு நல்லதல்ல, அந்த கெமிக்கல் பற்றி அறிய ஓர்
உதாரணம் சொல்கிறேன். கோழிப் பண்ணைகளில் உள்ள
வெள்ளை நிற லகான் கோழிகள் சீக்கிரம் பெரிதாக எஸ்.என்.எஸ்
என்கிற கெமிக்கலை அதன் உடலில் செலுத்துவார்கள்.
–
இதனால் அந்த கோழி 32 வாரங்களில் உடல் பெருத்துவிடும்.
சில கோழிகள் அதன் வீரியம் தாங்காமல் வெடித்து இறந்துவிடும்.
இப்படித்தான் கோழிப்பண்ணைகளில் உள்ள கோழிகள்
பெரும்பாலும் இறக்கும். இந்த கெமிக்கல்தான்
–
இன்சுலினிலும் இருக்கிறது. இப்போது புரிகிறதா?
இன்சுலின் வேண்டாம் என்று சொல்வதற்கான காரணம்.
–
சரியான தூக்கமின்மைகூட செரிமானக் கோளாறை
உண்டாக்கும். அதுபோன்ற நேரங்களில் தூக்கம் வருவதற்கு
கல் உப்பை சட்டியில் போட்டு வறுக்க வேண்டும். அப்படி
வறுத்தால் உப்பு வெடித்து லேசாக சாம்பல் நிறமாக மாறும்.
அப்படி செய்யும்போது உப்பில் உள்ள கெமிக்கல் போய்விடும்.
அதன்பிறகு அந்த உப்பைச் சிறிது எடுத்து நாக்கிற்கு கீழ்
வைத்துக் கொண்டால் தூக்கம் வந்துவிடும். இது சர்க்கரை
நோய் இல்லாதவர்களும் செய்யலாம்.
–
சர்க்கரை நோய் வந்துவிட்டால் சரி செய்யவே முடியாது
என்று சொல்வது உண்மையல்ல. முதலில் ஒரு விஷயத்தை
நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். ஒரே நாளில் யாருக்கும்
சர்க்கரை நோய் வருவதில்லை. இதனால் இன்சுலின் உதவி
இல்லாமலேயே இயற்கை முறையில் கணையத்தை வேலை
செய்ய வைக்க முடியும். இதற்காக ஒரு சில விஷயங்களைக்
கடைப்பிடித்தாலே போதுமானது. அவை:
–
நாம் உண்ணும் உணவைக் குறைந்தது 20 நிமிடமாவது
மெதுவாகச் சுவைத்து நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
நின்று கொண்டு சாப்பிடக் கூடாது.
–
அடுத்து உணவு உண்ணும்போது இடையில் தண்ணீர்
அருந்தக் கூடாது. உணவும், தண்ணீரும் ஒன்றுசேர்ந்து நீண்ட
நேரம் வயிற்றில் சுற்றிக்கொண்டே இருக்கும். விரைவில்
செரிமானம் ஆகாது. இது சர்க்கரை நோய் வர மிக முக்கியமான
காரணம். சாப்பிட்டு முடித்த கால் மணி நேரமோ அல்லது
அரை மணி நேரமோ கழித்து 2 தம்ளர் வெந்நீர் மட்டும் குடித்துப்
பழக வேண்டும். முதல் இரண்டு நாள்கள் உடல் அதை ஏற்க
மறுக்கும். அதன்பிறகு பழகிவிடும்.
–
அதுபோல காலை 9 மணி முதல் 11 மணிவரை
மண்ணீரல் வேலை செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதுவும்
சாப்பிடாமல், தண்ணீர்கூட குடிக்காமல் ஒரு விரதம் போன்று
இருந்தோமானால் எப்படிப்பட்ட சர்க்கரை நோயும் விரைவில்
கட்டுக்குள் வந்துவிடும்.
–
அடுத்து மூளைக்கு வேலையா? உடலுக்கு வேலையா?
என்று பார்க்க வேண்டும். உடல் உழைப்பு இல்லாமல் கம்ப்யூட்டர்
முன் குளிர் அறையில் அமர்ந்து வேலை செய்பவர்கள் உடலில்
வியர்வை வரும்படி தினமும் 1 மணி நேரமாவது உழைக்க
வேண்டும்.
–
வாரத்திற்கு ஒருமுறை அரை தம்ளர் இஞ்சிச்சாறு குடிக்க
வேண்டும். முழுக்க முழுக்க கால்சியம் உள்ள உணவு இஞ்சி.
இஞ்சிச்சாறு குடித்து வரும்பொழுது எலும்பு, எலும்பு
மஜ்ஜைகளுக்கு நல்ல பலம் தரும். நல்ல இரத்தத்தை உருவாக்கும்.
இஞ்சிச்சாறுடன் தேன் கலந்து குடிக்கலாம்.
–
ஒரு பிடி காம்புடன் உள்ள கறிவேப்பிலை, ஒரு பிடி வேருடன்
உள்ள கொத்தமல்லி, ஒரு பிடி புதினா இலைகள் இம்மூன்றையும்
நன்கு அலசி மிளகுத் தூள், சீரகத் தூள் சேர்த்து 2 லிட்டர் தண்ணீரில்
இட்டு காய்ச்ச வேண்டும். இந்த தண்ணீர் 1 லிட்டராக வந்த பிறகு
ஆற வைத்து பாட்டிலில் எடுத்து வைத்துக்கொண்டு குடித்து
வரலாம்.
–
நெஞ்சு கரிப்பு ஏற்பட்டால் உடனே வீட்டில் கருப்பட்டி
இருந்தால் ஒரு துண்டு எடுத்து வாயில் வைத்துக் கொண்டால்
பின்னாளில் எந்த நோயும் வராது. உடலும் ஆரோக்கியமாக
இருக்கும்.
–
வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ
1 பெரிய நெல்லிக்காய், 1 பிடி கறிவேப்பிலை, சீரகம், 1 சுண்டு
விரல் அளவு இஞ்சி எடுத்து மிக்சியில் அரைத்துக் குடித்து வர
கணையம் நன்றாக வேலை செய்ய ஆரம்பிக்கும்.
–
சர்க்கரை நோயாளிகளுக்கு இட்லி ஆரோக்கியமற்ற உணவு.
காரணம் மாவு புளித்த பிறகுதான் இட்லியைச் செய்கிறோம்.
இந்த புளிப்புத் தன்மையானது கணையத்திற்கு ஏற்றது அல்ல.
ஆனால் இட்லிதான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று
நினைப்பவர்கள், காரம் கொஞ்சம் கூடுதலாகச் சேர்த்துக் கொள்ள
வேண்டும். அதைவிடச் சிறந்தது, சிறு தானியங்களைத் தனித்
தனியாக முளைகட்டி அதனை நிழலில் உலர்த்தி அரைத்து
மாவாக்கி அதனுடன் உளுந்தை ஊற வைத்து அரைத்து, மிளகு,
சீரகம், கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து கலந்து இட்லி
செய்து உண்ணலாம். இது செரிமானத்திற்கு மிகவும் நல்லது.
–
உற்சாகமின்மைக் கூட சர்க்கரை நோயாளிகளுக்கு அதிக
பாதிப்பை ஏற்படுத்தும். அடுத்து மலச்சிக்கல் வராமல் பார்த்துக்
கொள்ள வேண்டும்.
–
இவை எல்லாமே செய்தாலும், தினமும் கட்டாயமாகக் கடைப்
பிடிக்க வேண்டிய மிக முக்கியமான மூன்று விஷயங்கள்:
உணவை தினமும் 20 நிமிடம் சாப்பிட வேண்டும், சாப்பிடும்
போது தண்ணீர் குடிக்கக் கூடாது, காலை 9-11 மணிவரை
கட்டாயமாக எதுவும் சாப்பிடக் கூடாது. இப்படி செய்து வந்தால்
நிச்சயம் சர்க்கரை நோயிலிருந்து முற்றிலுமாகக் குணமாகி
விடலாம்” என்றார்.
–
——————————-
-ஸ்ரீதேவி குமரேசன்.
தினமணி
ஈகரைச்செல்வி- இளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
Similar topics
» சர்க்கரை நோய் (டையாபடீஸ்)
» சர்க்கரை நோய் அறிகுறிகள்
» சர்க்கரை நோய்
» சர்க்கரை நோய் அறிகுறிகள்
» டைப் 2 சர்க்கரை நோய்
» சர்க்கரை நோய் அறிகுறிகள்
» சர்க்கரை நோய்
» சர்க்கரை நோய் அறிகுறிகள்
» டைப் 2 சர்க்கரை நோய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|