Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக தந்தையர் தின வாழ்த்துக்கள் ! தந்தை ! கவிஞர் இரா .இரவி !
5 posters
Page 1 of 1
உலக தந்தையர் தின வாழ்த்துக்கள் ! தந்தை ! கவிஞர் இரா .இரவி !
உலக தந்தையர் தின வாழ்த்துக்கள் !
தந்தை ! கவிஞர் இரா .இரவி !
உறவுகளில் உன்னதமானவர் !
உறவுகளுக்காக உழைப்பவர் !
உறக்கம் குறைப்பவர் !
உணர்வில் குன்றானவர் !
பாசத்தில் இமயமானவர் !
பண்பில் சிறந்தவர் !
தன்னலம் மறப்பவர்
தன்குடும்ப நலம் காப்பவர் !
ஓடாய் உழைத்துத் தேய்பவர் !
ஒருபோதும் வருதாதவர் !
சேயுக்கு சிகரம் தருபவர் !
சிந்தையைச் செதுக்குபவர் !
உயர்ந்திட ஏணியானவர் !
உருகிடும் மெழுகானவர் !
ஒளிர்ந்திட எண்ணையானவர் !
ஒழுக்கம் கற்பித்தவர் !
முன்மாதிரியாக வாழ்பவர் !
முகம் என்றும் வாடதவர் !
கடமையை கண்ணாக மதிப்பவர்
மடமையை மனதில் நீக்குபவர் !
உலகத்தை பற்றி உணர்த்துபவர் !
ஒய்வை என்றும் அறியாதவர் !
பாதை போட்டுத் தருபவர் !
பண்பை பயிற்றுவிப்பவர் !
பயம் நீங்கிடச் செய்பவர் !
பாசம் ஊட்டி வளர்ப்பவர் !
குழந்தைகள் மணக்க சந்தனமானவர் !
கூடி இருப்போர் போற்ற வைத்தவர் !
தாய் ஒரு விழி என்றால் !
தந்தை மறுவிழி என்பேன் !
தந்தை ! கவிஞர் இரா .இரவி !
உறவுகளில் உன்னதமானவர் !
உறவுகளுக்காக உழைப்பவர் !
உறக்கம் குறைப்பவர் !
உணர்வில் குன்றானவர் !
பாசத்தில் இமயமானவர் !
பண்பில் சிறந்தவர் !
தன்னலம் மறப்பவர்
தன்குடும்ப நலம் காப்பவர் !
ஓடாய் உழைத்துத் தேய்பவர் !
ஒருபோதும் வருதாதவர் !
சேயுக்கு சிகரம் தருபவர் !
சிந்தையைச் செதுக்குபவர் !
உயர்ந்திட ஏணியானவர் !
உருகிடும் மெழுகானவர் !
ஒளிர்ந்திட எண்ணையானவர் !
ஒழுக்கம் கற்பித்தவர் !
முன்மாதிரியாக வாழ்பவர் !
முகம் என்றும் வாடதவர் !
கடமையை கண்ணாக மதிப்பவர்
மடமையை மனதில் நீக்குபவர் !
உலகத்தை பற்றி உணர்த்துபவர் !
ஒய்வை என்றும் அறியாதவர் !
பாதை போட்டுத் தருபவர் !
பண்பை பயிற்றுவிப்பவர் !
பயம் நீங்கிடச் செய்பவர் !
பாசம் ஊட்டி வளர்ப்பவர் !
குழந்தைகள் மணக்க சந்தனமானவர் !
கூடி இருப்போர் போற்ற வைத்தவர் !
தாய் ஒரு விழி என்றால் !
தந்தை மறுவிழி என்பேன் !
Re: உலக தந்தையர் தின வாழ்த்துக்கள் ! தந்தை ! கவிஞர் இரா .இரவி !
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி- இளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
Re: உலக தந்தையர் தின வாழ்த்துக்கள் ! தந்தை ! கவிஞர் இரா .இரவி !
உண்மை! கவிதை அருமை!!தாய் ஒரு விழி என்றால் !
தந்தை மறுவிழி என்பேன் !
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: உலக தந்தையர் தின வாழ்த்துக்கள் ! தந்தை ! கவிஞர் இரா .இரவி !
உண்மை இரா இரவி அவர்களே .
அருமையான கவிதை .
வேடிக்கை, நமக்கு நாமே நம்மைப் பற்றி
சொல்லிக் கொள்ளவேண்டியுள்ளது .
கவிதாயினி யாராவது எழுதி இருந்தால்
மிகவும் மகிழ்ந்து இருப்பேன் .
ரமணியன்
அருமையான கவிதை .
வேடிக்கை, நமக்கு நாமே நம்மைப் பற்றி
சொல்லிக் கொள்ளவேண்டியுள்ளது .
கவிதாயினி யாராவது எழுதி இருந்தால்
மிகவும் மகிழ்ந்து இருப்பேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: உலக தந்தையர் தின வாழ்த்துக்கள் ! தந்தை ! கவிஞர் இரா .இரவி !
T.N.Balasubramanian wrote:உண்மை இரா இரவி அவர்களே .
அருமையான கவிதை .
வேடிக்கை, நமக்கு நாமே நம்மைப் பற்றி
சொல்லிக் கொள்ளவேண்டியுள்ளது .
கவிதாயினி யாராவது எழுதி இருந்தால்
மிகவும் மகிழ்ந்து இருப்பேன் .
ரமணியன்
என்ன ஐயா அப்படி சொல்லிட்டீங்க...? காலத்தே சுமப்பது பெண்களானாலும், காலம் முழுவதும் சுமப்பது ஆண்களல்லவா...? அதை ஒருபோதும் மறுக்க மாட்டோம்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: உலக தந்தையர் தின வாழ்த்துக்கள் ! தந்தை ! கவிஞர் இரா .இரவி !
மேற்கோள் செய்த பதிவு: 1146784விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:உண்மை இரா இரவி அவர்களே .
அருமையான கவிதை .
வேடிக்கை, நமக்கு நாமே நம்மைப் பற்றி
சொல்லிக் கொள்ளவேண்டியுள்ளது .
கவிதாயினி யாராவது எழுதி இருந்தால்
மிகவும் மகிழ்ந்து இருப்பேன் .
ரமணியன்
என்ன ஐயா அப்படி சொல்லிட்டீங்க...? காலத்தே சுமப்பது பெண்களானாலும், காலம் முழுவதும் சுமப்பது ஆண்களல்லவா...? அதை ஒருபோதும் மறுக்க மாட்டோம்.
நீங்கள் ஒருபோதும் மறுக்கமாட்டீர்கள் ,
என்பதை நானும் மறுக்கவில்லை .
திருக்குறள் போல் ஈரடியோ
நாலடியார் போல் நாலடியோ
நங்கையரிடமிருந்து வந்ததெனில்
தந்தையர் மனமும் மிக மகிழுமே !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: உலக தந்தையர் தின வாழ்த்துக்கள் ! தந்தை ! கவிஞர் இரா .இரவி !
ஒரு நல்ல தந்தைக்கு பிறந்த ஏனையோர் போல் உள்ளம் உருகி யாசிக்க எனக்கும் ஆசை தான்.... ஆனால், இப்பிறவியில் அதற்க்கு நான் கொடுத்து வைக்கவில்லை என்றே சொல்லவேண்டும்.
வரும் காலத்தில், நீங்கள் கேட்ட அந்த ஈரடியோ, நாலடியோ... எதாகிலும், அதை என் குழந்தை எழுதலாம்..... ஏனென்றால் அவள் கொடுத்துவைத்தவள் தான்...!
வரும் காலத்தில், நீங்கள் கேட்ட அந்த ஈரடியோ, நாலடியோ... எதாகிலும், அதை என் குழந்தை எழுதலாம்..... ஏனென்றால் அவள் கொடுத்துவைத்தவள் தான்...!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
rajaalways- பண்பாளர்
- பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015
Similar topics
» தந்தை ! கவிஞர் இரா .இரவி !
» தந்தை ! கவிஞர் இரா .இரவி !
» தமிழர் திரு நாள் நல் வாழ்த்துக்கள் ! கவிஞர் இரா .இரவி
» தந்தை பெரியார் ! கவிஞர் இரா. இரவி !
» தந்தை பெரியார் இன்று இருந்தால் ! கவிஞர் இரா.இரவி !
» தந்தை ! கவிஞர் இரா .இரவி !
» தமிழர் திரு நாள் நல் வாழ்த்துக்கள் ! கவிஞர் இரா .இரவி
» தந்தை பெரியார் ! கவிஞர் இரா. இரவி !
» தந்தை பெரியார் இன்று இருந்தால் ! கவிஞர் இரா.இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|