ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜூன் 24 ஆனி உத்திரம்

Go down

ஜூன் 24 ஆனி உத்திரம் Empty ஜூன் 24 ஆனி உத்திரம்

Post by ayyasamy ram Sun Jun 21, 2015 12:33 pm


ஒரு ஆண்டில் ஆறு நாட்கள், நடராஜருக்கு அபிஷேகம்
நடத்தப்படும். இதில், மூன்று நட்சத்திர நாட்கள்,
மூன்று திதி நாட்கள்.

ஏன் ஆறு நாட்கள் அபிஷேகம் நடத்த வேண்டும்… ஏழு
நாட்களோ, 10 நாட்களோ, 70 நாட்களோ நடத்தலாமே
என்ற கேள்வி எழுகிறதல்லவா! இதற்கு காரணம் உண்டு.

பொதுவாக, கோவில்களில் தினமும் ஆறுகால பூஜை
நடைபெறும். அதாவது, அதிகாலை, 4:00 மணிக்கு,
திருவனந்தல் என்னும் அதிகாலை பூஜையும், 6:00 மணிக்கு,
காலசந்தி எனப்படும் காலை பூஜையும் நடக்கும்.
பகல், 12:00 மணிக்கு உச்சிகாலம் எனப்படும் மதிய பூஜையும்,
மாலை, 4:00 மணிக்கு சாயரட்சை எனப்படும் சாயங்கால
பூஜையும், இரவு, 7:00 மணிக்கு ராக்காலம் எனப்படும் இரவு
பூஜையும், 9:00 மணிக்கு அர்த்தஜாமம் எனப்படும் பள்ளியறை
பூஜையும் நடக்கும்.

தேவர்களும் இதே போல, ஆறுகால பூஜையை நடத்துவர்.
ஆனால், அவர்களுக்கு ஒருநாள் என்பது, நமக்கு ஒரு ஆண்டு.
அவர்களுக்கு தட்சிணாயணம், உத்ராயணம் என்ற இருவகை
காலப்பிரிவுகள் உண்டு.

தை முதல் ஆனி வரை (காலை, 6:00 மணி முதல் மாலை,
6:00 மணி வரை) உத்ராயணம்; ஆடி முதல் மார்கழி வரை
(மாலை, 6:00 மணி முதல் அதிகாலை, 6:00 மணி வரை)
தட்சிணாயணம்.

அதாவது, அவர்களது அதிகாலைப் பொழுது, நமக்கு மார்கழி.
காலைப் பொழுதோ, மாசி மாதம்; மதியம் – சித்திரை
திருவோணம்; மாலைப்பொழுது – ஆனி; ராக்காலம் – ஆவணி;
அர்த்தஜாமம் – புரட்டாசி. இதனால் தான், தேவர்களின்
அதிகாலைப் பொழுதான மார்கழி மாதம் திருவாதிரை
நட்சத்திரத்தில், நடராஜருக்கு அபிஷேகம் நடத்துகிறோம்.

இதை, ஆருத்ரா தரிசனம் என்பர். அடுத்து, மாசி மாதம்
வளர்பிறை சதுர்த்தசியன்று காலை, 6:00 மணிக்கும்,
சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தன்று மதியம்,
12:00 மணிக்கும் அபிஷேகம் செய்வர்.

இதையடுத்து, ஆனி உத்திரத்தன்று மாலை, 4:00 மணியளவிலும்,
அடுத்து, ஆவணி வளர்பிறை சதுர்த்தசியன்று இரவு, 7:00
மணிக்கும், புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசியன்று இரவு, 9:00
மணிக்கும் அபிஷேகம் செய்வர்.

இந்த அபிஷேக நிகழ்ச்சிகளில் மிக முக்கியமானது மார்கழி
திருவாதிரையும், ஆனி உத்திரமும் தான்.

மார்கழி காலைப்பொழுதில் அபிஷேகம் காண
வாய்ப்பில்லாதவர்கள், ஆனி, மாலைப்பொழுதில் இந்த
அபிஷேகத்தை தரிசிக்கலாம்.

பஞ்ச சபைகளான திருவாலங்காடு ரத்தின சபை, சிதம்பரம்
பொன்னம்பலம், மதுரை வெள்ளியம்பலம், திருநெல்வேலி
தாமிர சபை, குற்றாலம் சித்திர சபைகளில் இந்த
அபிஷேகங்களைத் தரிசிப்பது மிகவும் சிறப்பு.

இவற்றில் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் சன்னிதி, மனிதனின்
உருவ அமைப்போடு ஒத்துப் போகிறது.

ஒரு நாளைக்கு மனிதன் விடும் சுவாசத்தின் எண்ணிக்கையை
குறிப்பிடும் விதமாக, இங்குள்ள பொன்னம்பலத்தில், நமசிவாய
மந்திரம் பொறிக்கப்பட்ட, 21 ஆயிரத்து 600 தங்க ஓடுகள்
வேயப்பட்டுள்ளன. இதில் அடிக்கப்பட்டுள்ள,
72 ஆயிரம் ஆணிகள், மனிதனின் நாடி நரம்புகளைக் குறிக்கிறது.

கோவிலில் உள்ள ஒன்பது வாசல்கள், மனித உடலிலுள்ள
ஒன்பது துவாரங்களை (கண், காது, மூக்கிலுள்ள ஆறு துவாரங்கள்,
தொப்புள், பிறப்புறுப்பு, குதம்) குறிக்கிறது.

மனிதனும் தெய்வாம்சம் கொண்டவனே! அவனுக்கு ஆண்டவன்
தந்துள்ள உறுப்புகளைப் பயன்படுத்தி நற்பெயர் எடுக்க வேண்டும்
என்பதே பொன்னம்பலத்தின் தத்துவம். நடராஜர் பற்றி அரிய
தகவல்களை அறிந்து கொண்ட நாம், ஆனி உத்திர திருநாளன்று,
அந்த ஆனந்தக்கூத்தனின் அருள் பெற புறப்படுவோமா!

—————————————————

தி.செல்லப்பா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum