Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜூன் 24 ஆனி உத்திரம்
Page 1 of 1
ஜூன் 24 ஆனி உத்திரம்
ஒரு ஆண்டில் ஆறு நாட்கள், நடராஜருக்கு அபிஷேகம்
நடத்தப்படும். இதில், மூன்று நட்சத்திர நாட்கள்,
மூன்று திதி நாட்கள்.
–
ஏன் ஆறு நாட்கள் அபிஷேகம் நடத்த வேண்டும்… ஏழு
நாட்களோ, 10 நாட்களோ, 70 நாட்களோ நடத்தலாமே
என்ற கேள்வி எழுகிறதல்லவா! இதற்கு காரணம் உண்டு.
–
பொதுவாக, கோவில்களில் தினமும் ஆறுகால பூஜை
நடைபெறும். அதாவது, அதிகாலை, 4:00 மணிக்கு,
திருவனந்தல் என்னும் அதிகாலை பூஜையும், 6:00 மணிக்கு,
காலசந்தி எனப்படும் காலை பூஜையும் நடக்கும்.
பகல், 12:00 மணிக்கு உச்சிகாலம் எனப்படும் மதிய பூஜையும்,
மாலை, 4:00 மணிக்கு சாயரட்சை எனப்படும் சாயங்கால
பூஜையும், இரவு, 7:00 மணிக்கு ராக்காலம் எனப்படும் இரவு
பூஜையும், 9:00 மணிக்கு அர்த்தஜாமம் எனப்படும் பள்ளியறை
பூஜையும் நடக்கும்.
–
தேவர்களும் இதே போல, ஆறுகால பூஜையை நடத்துவர்.
ஆனால், அவர்களுக்கு ஒருநாள் என்பது, நமக்கு ஒரு ஆண்டு.
அவர்களுக்கு தட்சிணாயணம், உத்ராயணம் என்ற இருவகை
காலப்பிரிவுகள் உண்டு.
–
தை முதல் ஆனி வரை (காலை, 6:00 மணி முதல் மாலை,
6:00 மணி வரை) உத்ராயணம்; ஆடி முதல் மார்கழி வரை
(மாலை, 6:00 மணி முதல் அதிகாலை, 6:00 மணி வரை)
தட்சிணாயணம்.
–
அதாவது, அவர்களது அதிகாலைப் பொழுது, நமக்கு மார்கழி.
காலைப் பொழுதோ, மாசி மாதம்; மதியம் – சித்திரை
திருவோணம்; மாலைப்பொழுது – ஆனி; ராக்காலம் – ஆவணி;
அர்த்தஜாமம் – புரட்டாசி. இதனால் தான், தேவர்களின்
அதிகாலைப் பொழுதான மார்கழி மாதம் திருவாதிரை
நட்சத்திரத்தில், நடராஜருக்கு அபிஷேகம் நடத்துகிறோம்.
–
இதை, ஆருத்ரா தரிசனம் என்பர். அடுத்து, மாசி மாதம்
வளர்பிறை சதுர்த்தசியன்று காலை, 6:00 மணிக்கும்,
சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தன்று மதியம்,
12:00 மணிக்கும் அபிஷேகம் செய்வர்.
–
இதையடுத்து, ஆனி உத்திரத்தன்று மாலை, 4:00 மணியளவிலும்,
அடுத்து, ஆவணி வளர்பிறை சதுர்த்தசியன்று இரவு, 7:00
மணிக்கும், புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசியன்று இரவு, 9:00
மணிக்கும் அபிஷேகம் செய்வர்.
–
இந்த அபிஷேக நிகழ்ச்சிகளில் மிக முக்கியமானது மார்கழி
திருவாதிரையும், ஆனி உத்திரமும் தான்.
–
மார்கழி காலைப்பொழுதில் அபிஷேகம் காண
வாய்ப்பில்லாதவர்கள், ஆனி, மாலைப்பொழுதில் இந்த
அபிஷேகத்தை தரிசிக்கலாம்.
–
பஞ்ச சபைகளான திருவாலங்காடு ரத்தின சபை, சிதம்பரம்
பொன்னம்பலம், மதுரை வெள்ளியம்பலம், திருநெல்வேலி
தாமிர சபை, குற்றாலம் சித்திர சபைகளில் இந்த
அபிஷேகங்களைத் தரிசிப்பது மிகவும் சிறப்பு.
–
இவற்றில் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் சன்னிதி, மனிதனின்
உருவ அமைப்போடு ஒத்துப் போகிறது.
–
ஒரு நாளைக்கு மனிதன் விடும் சுவாசத்தின் எண்ணிக்கையை
குறிப்பிடும் விதமாக, இங்குள்ள பொன்னம்பலத்தில், நமசிவாய
மந்திரம் பொறிக்கப்பட்ட, 21 ஆயிரத்து 600 தங்க ஓடுகள்
வேயப்பட்டுள்ளன. இதில் அடிக்கப்பட்டுள்ள,
72 ஆயிரம் ஆணிகள், மனிதனின் நாடி நரம்புகளைக் குறிக்கிறது.
–
கோவிலில் உள்ள ஒன்பது வாசல்கள், மனித உடலிலுள்ள
ஒன்பது துவாரங்களை (கண், காது, மூக்கிலுள்ள ஆறு துவாரங்கள்,
தொப்புள், பிறப்புறுப்பு, குதம்) குறிக்கிறது.
–
மனிதனும் தெய்வாம்சம் கொண்டவனே! அவனுக்கு ஆண்டவன்
தந்துள்ள உறுப்புகளைப் பயன்படுத்தி நற்பெயர் எடுக்க வேண்டும்
என்பதே பொன்னம்பலத்தின் தத்துவம். நடராஜர் பற்றி அரிய
தகவல்களை அறிந்து கொண்ட நாம், ஆனி உத்திர திருநாளன்று,
அந்த ஆனந்தக்கூத்தனின் அருள் பெற புறப்படுவோமா!
–
—————————————————
தி.செல்லப்பா
Similar topics
» 27 நட்சத்திரங்களுடைய பொதுவான பலன்கள்
» பங்குனி உத்திரம்
» உத்திரம் - ஸ்ரீபெரியப்பிராட்டியார் திருநக்ஷத்திரம் !
» மணவாழ்வை உறுதிப்படுத்தும் பங்குனி உத்திரம்
» முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம்
» பங்குனி உத்திரம்
» உத்திரம் - ஸ்ரீபெரியப்பிராட்டியார் திருநக்ஷத்திரம் !
» மணவாழ்வை உறுதிப்படுத்தும் பங்குனி உத்திரம்
» முருகன் அருள் கிட்டும் பங்குனி உத்திரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|