புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:12 pm
» மோதிர விரல் பெரிசா வீங்கி இருக்கே!
by ayyasamy ram Today at 11:08 pm
» துறவு - தென்கச்சி சுவாமிநாதன்
by ayyasamy ram Today at 11:06 pm
» சிந்தனைத் துளிகள்
by ayyasamy ram Today at 11:03 pm
» பிரிண்டிங் பிசினஸ்
by ayyasamy ram Today at 11:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:01 pm
» பனங்கற்கண்டு தயாரிக்கும் முறை
by ayyasamy ram Today at 11:00 pm
» அச்சு இல்லாத சக்கரம்- விடுகதை
by ayyasamy ram Today at 10:57 pm
» இன்றைய செய்திகள்-அக்டோபர் 9
by ayyasamy ram Today at 10:53 pm
» கிராமத்து அகத்திப்பூ பொரியல்
by ayyasamy ram Today at 10:51 pm
» கில் - இந்திப் படம
by ayyasamy ram Today at 10:49 pm
» பீமா -கன்னடப் படம்
by ayyasamy ram Today at 10:48 pm
» ஆஃப்டர் சன் - ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 10:47 pm
» அடியோஸ் அமிகோ- மலையாளப் படம்
by ayyasamy ram Today at 10:45 pm
» டைவர்ஸ் பெர்ஃப்யூம்
by ayyasamy ram Today at 10:44 pm
» டிஜிட்டல் பரிவர்த்தனை-விழிப்புணர்வு தேவை
by ayyasamy ram Today at 10:42 pm
» எட்டாக்கனிக்கு கொட்டாவி விடாதே
by ayyasamy ram Today at 10:39 pm
» பாதுகாப்புக்கு ஆயுதம் தேவைதான்!
by ayyasamy ram Today at 10:37 pm
» நீதிக்கதை -செய்யுஃ செயல்
by ayyasamy ram Today at 10:35 pm
» நிதிக்கதை -உலக நடப்பு
by ayyasamy ram Today at 10:34 pm
» மஞ்சளும் குங்குமமும்
by ayyasamy ram Today at 10:31 pm
» அம்மா- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:28 pm
» மனைவி சொல்லே மந்திரம்
by ayyasamy ram Today at 10:23 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:32 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:17 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:01 pm
» கருத்துப்படம் 10/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:59 pm
» கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» மஞ்சரி பாப்பாவின் பலூன்!
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:13 pm
» கள்ளிப்பால்...
by ayyasamy ram Yesterday at 9:13 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:11 am
» தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by Anthony raj Yesterday at 12:36 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 09, 2024 8:18 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Oct 09, 2024 7:09 pm
» பப்பி – நாய்க்குட்டி -சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Oct 09, 2024 5:07 pm
» சேரிடம் அறிந்து சேர்!
by ayyasamy ram Wed Oct 09, 2024 5:06 pm
» உறவும் நட்பும்
by ayyasamy ram Wed Oct 09, 2024 5:05 pm
» நாசுக்கு – புதுக்கவிதை -
by ayyasamy ram Wed Oct 09, 2024 5:04 pm
» போகுமிடம் வெகு தூரமில்லை - ஓ.டி.டி-யில் வெளியீடு
by ayyasamy ram Wed Oct 09, 2024 4:17 pm
by heezulia Today at 11:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:12 pm
» மோதிர விரல் பெரிசா வீங்கி இருக்கே!
by ayyasamy ram Today at 11:08 pm
» துறவு - தென்கச்சி சுவாமிநாதன்
by ayyasamy ram Today at 11:06 pm
» சிந்தனைத் துளிகள்
by ayyasamy ram Today at 11:03 pm
» பிரிண்டிங் பிசினஸ்
by ayyasamy ram Today at 11:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:01 pm
» பனங்கற்கண்டு தயாரிக்கும் முறை
by ayyasamy ram Today at 11:00 pm
» அச்சு இல்லாத சக்கரம்- விடுகதை
by ayyasamy ram Today at 10:57 pm
» இன்றைய செய்திகள்-அக்டோபர் 9
by ayyasamy ram Today at 10:53 pm
» கிராமத்து அகத்திப்பூ பொரியல்
by ayyasamy ram Today at 10:51 pm
» கில் - இந்திப் படம
by ayyasamy ram Today at 10:49 pm
» பீமா -கன்னடப் படம்
by ayyasamy ram Today at 10:48 pm
» ஆஃப்டர் சன் - ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 10:47 pm
» அடியோஸ் அமிகோ- மலையாளப் படம்
by ayyasamy ram Today at 10:45 pm
» டைவர்ஸ் பெர்ஃப்யூம்
by ayyasamy ram Today at 10:44 pm
» டிஜிட்டல் பரிவர்த்தனை-விழிப்புணர்வு தேவை
by ayyasamy ram Today at 10:42 pm
» எட்டாக்கனிக்கு கொட்டாவி விடாதே
by ayyasamy ram Today at 10:39 pm
» பாதுகாப்புக்கு ஆயுதம் தேவைதான்!
by ayyasamy ram Today at 10:37 pm
» நீதிக்கதை -செய்யுஃ செயல்
by ayyasamy ram Today at 10:35 pm
» நிதிக்கதை -உலக நடப்பு
by ayyasamy ram Today at 10:34 pm
» மஞ்சளும் குங்குமமும்
by ayyasamy ram Today at 10:31 pm
» அம்மா- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:28 pm
» மனைவி சொல்லே மந்திரம்
by ayyasamy ram Today at 10:23 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:32 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:17 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:01 pm
» கருத்துப்படம் 10/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:59 pm
» கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» மஞ்சரி பாப்பாவின் பலூன்!
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:13 pm
» கள்ளிப்பால்...
by ayyasamy ram Yesterday at 9:13 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:11 am
» தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by Anthony raj Yesterday at 12:36 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 09, 2024 8:18 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Oct 09, 2024 7:09 pm
» பப்பி – நாய்க்குட்டி -சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed Oct 09, 2024 5:07 pm
» சேரிடம் அறிந்து சேர்!
by ayyasamy ram Wed Oct 09, 2024 5:06 pm
» உறவும் நட்பும்
by ayyasamy ram Wed Oct 09, 2024 5:05 pm
» நாசுக்கு – புதுக்கவிதை -
by ayyasamy ram Wed Oct 09, 2024 5:04 pm
» போகுமிடம் வெகு தூரமில்லை - ஓ.டி.டி-யில் வெளியீடு
by ayyasamy ram Wed Oct 09, 2024 4:17 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
sanji | ||||
rameshema12 | ||||
rara@20 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
Barushree | ||||
T.N.Balasubramanian | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவியமுதம் எனும் கதம்பம் நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப.
Page 1 of 1 •
புகழ் பெற்ற வானதி பதிப்பகத்தின் கவிஞர் இரா .இரவியின் 14 வது நூலான கவியமுதம் நூலிற்கு முது முனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் எழுதிய அணிந்துரை படித்து மகிழுங்கள் .!
கவியமுதம் எனும் கதம்பம்
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப.
தமிழ்மொழியின் மேன்மை குறித்தும், அதில் உள்ள இலக்கியங்களின் செறிவு குறித்தும் எப்போதும் பெருமிதம் கொள்பவர் இரவி. அவருடைய நெறியே இயக்கம். சலசலத்து ஓடும் நதியைப் போல அவருடைய சுறுசுறுப்பும், செயல்பாடுகளும். அவர் எழுத்தின் மூலம் இழந்த பொருள் அதிகம். ஆனாலும் கிடைக்கும் மகிழ்ச்சியை முன்னிட்டு எழுதிக்கொண்டும், அனைத்தையும் ஆவணப்படுத்திக் கொண்டும் வருபவர். கணினி என்கிற தொழில்நுட்பத்தை அவரைப் போல் அன்றாடம் கையாளுபவர்கள் குறைவு.
கவியமுதம் என்கின்ற தலைப்பே கவித்துவமானது. அமுதம் மனித ஆயுளை மட்டுமல்ல ; தேவ அயுளையே நீட்டிக்கும் அற்புத ஆற்றலுடையது என்று நம் புராணங்கள் புகல்கின்றன. அமுதம் என்பது கனவு ; அதுவும் பசியோடு இருப்பவர்கள் உயிர் வாழ உதவும் உணவு என்றும் வழங்கப்படுகிறது.
கவியமுதம் மூலம் கவிஞர் இரவி வழங்கியது உணவு அல்ல , உணர்வு. தமிழுணர்வை ஊட்டும் விதத்தில் இதிலுள்ள அனைத்துக் கவிதைகளும் அமைந்துள்ளன.
வென்றவர்களின் வரலாறு படித்திடு !
வென்று நீயும் வரலாறு படைத்திடு !
என்கின்ற அவருடைய கவிதை மாமனிதர்களின் சரிதங்களை வாசிக்கும்போது, நமக்குள் ஏற்படும் உந்துசக்தியை உணர்த்துகின்றது. சின்ன வயதில் �நாட்டுக்குழைத்த நல்லவர்கள்� வரிசையில் உள்ள நூல்களை வாசிப்பதன் மூலம் எங்களுக்குள் வைராக்கியம் வைரம் பாய்வதுண்டு.
காதலர்களின் கண்கள்
கொடுக்கல் வாங்கல் நடத்துகின்றன
என்று மென்மையான உணர்வுகளையும் மழைத்துளி மலரில் விழுவது போல அழகான பதிவு செய்யவும் இரவியால் இயலும்.
முத்திரை வலி என்கிற கவிதையில்
உன் புகைப்படத்தை
அஞ்சலில் அனுப்ப வேண்டாம்
எனத் தொடங்கி அதற்கு அவரளிக்கும் காரணம், கவித்துவம் நிரம்பிய மகத்துவம்.
பாட்டு இல்லாத பேசி நகைச்சுவை நிரம்பிய கவிதை. உயர்ந்த மனிதர்களைப் போற்றும் விதமாகவும் இரவியின் எழுதுகோல் தலைவணங்கி மரியாதை செலுத்தியிருக்கிறது.
கவிஞர் இரவி, கவிதை, கட்டுரை, விமர்சனம் எங்கின்ற தளங்களில் ஏற்கனவே பலருடைய நல்லெண்ணத்தைப் பெற்றவர். சுற்றுலாத் துறையில் பலதரப்பட்ட மனிதர்களுடன் பழகுகிற அனுபவத்தையும், அதன் மூலம் அவர்களுடைய இயல்புகள் பற்றிய தெளிவையும் பெற்றவர். அவர் பெற்ற அனுபவச் சாரத்தை இனி புனைவு இலக்கியங்களை சிறுகதை, புதினம் போன்றவற்றில் அவர் பதிவு செய்ய வேண்டும். இதுவே அவர் மீது என் நம்பிக்கையின் வெளிப்பாடு.
வாழ்த்துபவர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.
கவியமுதம் எனும் கதம்பம்
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரை : வெ. இறையன்பு, இ.ஆ.ப.
தமிழ்மொழியின் மேன்மை குறித்தும், அதில் உள்ள இலக்கியங்களின் செறிவு குறித்தும் எப்போதும் பெருமிதம் கொள்பவர் இரவி. அவருடைய நெறியே இயக்கம். சலசலத்து ஓடும் நதியைப் போல அவருடைய சுறுசுறுப்பும், செயல்பாடுகளும். அவர் எழுத்தின் மூலம் இழந்த பொருள் அதிகம். ஆனாலும் கிடைக்கும் மகிழ்ச்சியை முன்னிட்டு எழுதிக்கொண்டும், அனைத்தையும் ஆவணப்படுத்திக் கொண்டும் வருபவர். கணினி என்கிற தொழில்நுட்பத்தை அவரைப் போல் அன்றாடம் கையாளுபவர்கள் குறைவு.
கவியமுதம் என்கின்ற தலைப்பே கவித்துவமானது. அமுதம் மனித ஆயுளை மட்டுமல்ல ; தேவ அயுளையே நீட்டிக்கும் அற்புத ஆற்றலுடையது என்று நம் புராணங்கள் புகல்கின்றன. அமுதம் என்பது கனவு ; அதுவும் பசியோடு இருப்பவர்கள் உயிர் வாழ உதவும் உணவு என்றும் வழங்கப்படுகிறது.
கவியமுதம் மூலம் கவிஞர் இரவி வழங்கியது உணவு அல்ல , உணர்வு. தமிழுணர்வை ஊட்டும் விதத்தில் இதிலுள்ள அனைத்துக் கவிதைகளும் அமைந்துள்ளன.
வென்றவர்களின் வரலாறு படித்திடு !
வென்று நீயும் வரலாறு படைத்திடு !
என்கின்ற அவருடைய கவிதை மாமனிதர்களின் சரிதங்களை வாசிக்கும்போது, நமக்குள் ஏற்படும் உந்துசக்தியை உணர்த்துகின்றது. சின்ன வயதில் �நாட்டுக்குழைத்த நல்லவர்கள்� வரிசையில் உள்ள நூல்களை வாசிப்பதன் மூலம் எங்களுக்குள் வைராக்கியம் வைரம் பாய்வதுண்டு.
காதலர்களின் கண்கள்
கொடுக்கல் வாங்கல் நடத்துகின்றன
என்று மென்மையான உணர்வுகளையும் மழைத்துளி மலரில் விழுவது போல அழகான பதிவு செய்யவும் இரவியால் இயலும்.
முத்திரை வலி என்கிற கவிதையில்
உன் புகைப்படத்தை
அஞ்சலில் அனுப்ப வேண்டாம்
எனத் தொடங்கி அதற்கு அவரளிக்கும் காரணம், கவித்துவம் நிரம்பிய மகத்துவம்.
பாட்டு இல்லாத பேசி நகைச்சுவை நிரம்பிய கவிதை. உயர்ந்த மனிதர்களைப் போற்றும் விதமாகவும் இரவியின் எழுதுகோல் தலைவணங்கி மரியாதை செலுத்தியிருக்கிறது.
கவிஞர் இரவி, கவிதை, கட்டுரை, விமர்சனம் எங்கின்ற தளங்களில் ஏற்கனவே பலருடைய நல்லெண்ணத்தைப் பெற்றவர். சுற்றுலாத் துறையில் பலதரப்பட்ட மனிதர்களுடன் பழகுகிற அனுபவத்தையும், அதன் மூலம் அவர்களுடைய இயல்புகள் பற்றிய தெளிவையும் பெற்றவர். அவர் பெற்ற அனுபவச் சாரத்தை இனி புனைவு இலக்கியங்களை சிறுகதை, புதினம் போன்றவற்றில் அவர் பதிவு செய்ய வேண்டும். இதுவே அவர் மீது என் நம்பிக்கையின் வெளிப்பாடு.
வாழ்த்துபவர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.
Similar topics
» கவியமுதம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை; ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» கவியமுதம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை : கவிஞர் மலர்மகன் !
» கவியமுதம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை :தமிழ் மூதறிஞர் இரா .இளங்குமரனார்
» கவியமுதம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.! மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி மேலூர் !
» நமக்குள் சில கேள்விகள்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி.
» கவியமுதம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை : கவிஞர் மலர்மகன் !
» கவியமுதம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை :தமிழ் மூதறிஞர் இரா .இளங்குமரனார்
» கவியமுதம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.! மதிப்புரை : கவிபாரதி மு. வாசுகி மேலூர் !
» நமக்குள் சில கேள்விகள்! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|