Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பள்ளிகளில் விளையாட்டுகள், நீதிபோதனை, - முக்கியத்துவம்
Page 1 of 1
பள்ளிகளில் விளையாட்டுகள், நீதிபோதனை, - முக்கியத்துவம்
இப்போதெல்லாம் பள்ளிகளில் விளையாட்டுகள்,
நீதிபோதனை, பொது அறிவு வளர்ச்சி
போன்றவற்றுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லையே
ஏன்?
--
மாணவர்களுக்கு பள்ளிகளில் வாழ்வில் திறன், சமூக
ஒழுக்கங்கள், தேச நலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இவற்றை
கட்டாயம் கற்றுத் தரவேண்டும். இதை ஆங்கிலத்தில்
லைஃப் ஓரியண்டடு எஜூகேஷன் என்று சொல்வார்கள்.
-ஒவ்வொரு பள்ளியிலும் வாரத்திற்கு இரண்டு வகுப்பு
வேளைகளை கட்டாயமாக இதற்கென ஒதுக்க வேண்டும்.
-
இந்த வகுப்புகளில் நேர்மையாக வாழ்வது எப்படி?
ஒப்புக் கொண்ட காரியத்தை நிறைவேற்றுவது எப்படி?
நேரம் தவறாமை, பாசத்தோடு வளர்வது எப்படி?
ஆண் – பெண் சமத்துவம், விட்டுக் கொடுப்பதால் ஏற்படும்
நன்மை, ஜாதி, மத வேறுபாடுகளைக் களைந்து சமத்துவமான
சமூகத்தை உருவாக்குவது எப்படி? என்பன போன்றவற்றை
கற்றுத் தரவேண்டும்.
-
ஆனால் பெரும்பாலான பள்ளிகள் இந்த வகுப்புகளை
நடத்துவது இல்லை. அந்த வகுப்பு நேரத்தையும் மற்றப்
பாடங்களை நடத்துவதற்கே பயன் படுகின்றார்கள்.
காரணம் மதிப்பெண்களை மட்டுமே குறிக்கோளாகக்
கொண்டு பள்ளிகள் செயல்படுவதுதான். விளையாட்டுகளில்
மாணவர்களை ஈடுபடுத்துவது இல்லை.
-
இதனால் 120 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை
கொண்டு நம் நாட்டில் விளையாட்டுத்துறை மிகப்
பெரிய பின்னடைவைக் கண்டுவருகிறது.
-
மாணவர்கள் மதிப்பெண்களை கணிசமாகப் பெற்று
விடுகிறார்கள். ஆனால் வேலை, வாழ்க்கை என்று வரும்
போது பிரச்னைகளை எதிர்கொள்ள இயலாதவர்களாகி
விடுகிறார்கள். இது வேதனைக்குரிய விஷயம்.
-
இதனைத் தடுக்க கல்வித்துறை அதிகாரிகள் ஒவவொரு
பள்ளியிலும் ஒதுக்கப்பட்ட வகுப்பு வேளைகளில் வாழ்வியல்
கல்வி கற்றுத் தரப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொள்ள
வேண்டும். இவற்றை நடைமுறைப்படுத்தாத பள்ளிகள் மீது
கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான்
இந்தப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
–
——————————————-
நீதிபோதனை, பொது அறிவு வளர்ச்சி
போன்றவற்றுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லையே
ஏன்?
--
மாணவர்களுக்கு பள்ளிகளில் வாழ்வில் திறன், சமூக
ஒழுக்கங்கள், தேச நலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இவற்றை
கட்டாயம் கற்றுத் தரவேண்டும். இதை ஆங்கிலத்தில்
லைஃப் ஓரியண்டடு எஜூகேஷன் என்று சொல்வார்கள்.
-ஒவ்வொரு பள்ளியிலும் வாரத்திற்கு இரண்டு வகுப்பு
வேளைகளை கட்டாயமாக இதற்கென ஒதுக்க வேண்டும்.
-
இந்த வகுப்புகளில் நேர்மையாக வாழ்வது எப்படி?
ஒப்புக் கொண்ட காரியத்தை நிறைவேற்றுவது எப்படி?
நேரம் தவறாமை, பாசத்தோடு வளர்வது எப்படி?
ஆண் – பெண் சமத்துவம், விட்டுக் கொடுப்பதால் ஏற்படும்
நன்மை, ஜாதி, மத வேறுபாடுகளைக் களைந்து சமத்துவமான
சமூகத்தை உருவாக்குவது எப்படி? என்பன போன்றவற்றை
கற்றுத் தரவேண்டும்.
-
ஆனால் பெரும்பாலான பள்ளிகள் இந்த வகுப்புகளை
நடத்துவது இல்லை. அந்த வகுப்பு நேரத்தையும் மற்றப்
பாடங்களை நடத்துவதற்கே பயன் படுகின்றார்கள்.
காரணம் மதிப்பெண்களை மட்டுமே குறிக்கோளாகக்
கொண்டு பள்ளிகள் செயல்படுவதுதான். விளையாட்டுகளில்
மாணவர்களை ஈடுபடுத்துவது இல்லை.
-
இதனால் 120 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை
கொண்டு நம் நாட்டில் விளையாட்டுத்துறை மிகப்
பெரிய பின்னடைவைக் கண்டுவருகிறது.
-
மாணவர்கள் மதிப்பெண்களை கணிசமாகப் பெற்று
விடுகிறார்கள். ஆனால் வேலை, வாழ்க்கை என்று வரும்
போது பிரச்னைகளை எதிர்கொள்ள இயலாதவர்களாகி
விடுகிறார்கள். இது வேதனைக்குரிய விஷயம்.
-
இதனைத் தடுக்க கல்வித்துறை அதிகாரிகள் ஒவவொரு
பள்ளியிலும் ஒதுக்கப்பட்ட வகுப்பு வேளைகளில் வாழ்வியல்
கல்வி கற்றுத் தரப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொள்ள
வேண்டும். இவற்றை நடைமுறைப்படுத்தாத பள்ளிகள் மீது
கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான்
இந்தப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
–
——————————————-
Similar topics
» 250 வீடியோ விளையாட்டுகள்
» விபரீதமான விளையாட்டுகள்
» நமது பாரம்பரிய விளையாட்டுகள்.....
» நமது பாரம்பரிய விளையாட்டுகள்
» அன்று ஆடிய விளையாட்டுகள்…!!
» விபரீதமான விளையாட்டுகள்
» நமது பாரம்பரிய விளையாட்டுகள்.....
» நமது பாரம்பரிய விளையாட்டுகள்
» அன்று ஆடிய விளையாட்டுகள்…!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|