புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனவுகளை நோக்கி
Page 1 of 1 •
சுதந்திர காற்றை சுவாசிக்க விரும்புகிறேன்.!
சுதந்திர உலகில் வாழ விரும்புகிறேன்!
கலை பல கற்கவும்,மொழி பல பழகவும்,
மனித மனங்களுக்கு உதவவும்,
கானகத்தினும் சிறிதுகாலம் வசிக்கவும்,
அனைத்து மக்களுக்கும் அன்பை அளிக்கவும்,
உலக அமைதி பெற போராடவும்,
தமிழ் நிலைக்க உதவவும்,
பெரியார் வாதியாகவும் தான்
ஊனையும்,உயிரையும் செலவிடதான் ஆசை!!!!
ஆனால் இந்த சமூகமோ,
பெண்களுக்கு நிறைய விதிகள் அளித்திருக்கிறதே!
எங்கே செல்வதானாலும் முன்னறிவிப்பு
குறித்த நேரத்திற்குள் வீடு திரும்ப ஆணையிடுகிறது..!
பதினெட்டு வயது முடிந்ததிலிருந்து,
திருமணம் செய்ய அறிவுரை/வற்புறுத்தல்...
நகைகளுடனும்,பண்ட பாத்திரங்களுடனும் சேர்த்து மற்றொரு
வீட்டிற்கு தத்து கொடுத்து விடுதல் பெயர்-கல்யாணமாம்!!
அவர்களுக்கு உழைக்கவே நேரம் கழிகிறது பல பெண்களுக்கு!!
வம்சத்தை வளர்க்க இப்படியெல்லம் ஒரு தண்டனையா??
உடலுக்கும் ,மனதுக்கும் துணை தேவைதான்!
தனிமை கொல்லும் என்பதை யானும் அறிவேன்!
அதற்காக ஒரு குடும்பத்திற்குள் மட்டும் புதைத்து கொள்ள மனம் ஏகவில்லை!
உடலுக்கு ஆசையை கொடுத்துவிட்டு,
மனதிலுள்ள கனவுகளை கலைக்க இடமில்லை என்பதே நிதர்சனமான உண்மை!!
பெண்களுக்கு கட்டுபாடுகளும் அதிகம்,சில அடக்குமுறைகளும் உண்டு என்பதை இன்றளவும் மறுக்க முடியவில்லை!!
என் மகளுக்கு என் போல் கனவிருந்தால் அது நனவாக வாய்ப்புள்ளது!
எனை சுமந்த என் தாய்க்கு மட்டும்,
ஏன் அவள் பிள்ளையின் பாதுகாப்பே முதலில் வந்து நிற்கிறது?
ஆயிரம் காரணங்கள் சொல்லி நான் அவளை தடுத்து பார்த்தாலும்
அவள் மணமகன் தேடுவதை விடுவதாய் இல்லை??
என் ஆசையை நிறைவேற்றதான் அவளுக்கும் ஆசை!!!
அதை நினைத்தே சில நேரம் சிலாகித்து போகிறேன்!!!
என் கணவனின் மகளுக்கோ/மகனுக்கோ
தாயாய் இருப்பதைவிட,
தாயில்லாமல் இருக்கும் குழந்தைகளுக்கு தாயாய்
இருக்கவே மனம் ஏங்குகிறது!!
உண்மையை உரக்க சொல்ல ஆசைப்பட்டு
வார்த்தைகள் தேடி தேடி அழுகிறேன்!!!!
சுதந்திர உலகில் வாழ விரும்புகிறேன்!
கலை பல கற்கவும்,மொழி பல பழகவும்,
மனித மனங்களுக்கு உதவவும்,
கானகத்தினும் சிறிதுகாலம் வசிக்கவும்,
அனைத்து மக்களுக்கும் அன்பை அளிக்கவும்,
உலக அமைதி பெற போராடவும்,
தமிழ் நிலைக்க உதவவும்,
பெரியார் வாதியாகவும் தான்
ஊனையும்,உயிரையும் செலவிடதான் ஆசை!!!!
ஆனால் இந்த சமூகமோ,
பெண்களுக்கு நிறைய விதிகள் அளித்திருக்கிறதே!
எங்கே செல்வதானாலும் முன்னறிவிப்பு
குறித்த நேரத்திற்குள் வீடு திரும்ப ஆணையிடுகிறது..!
பதினெட்டு வயது முடிந்ததிலிருந்து,
திருமணம் செய்ய அறிவுரை/வற்புறுத்தல்...
நகைகளுடனும்,பண்ட பாத்திரங்களுடனும் சேர்த்து மற்றொரு
வீட்டிற்கு தத்து கொடுத்து விடுதல் பெயர்-கல்யாணமாம்!!
அவர்களுக்கு உழைக்கவே நேரம் கழிகிறது பல பெண்களுக்கு!!
வம்சத்தை வளர்க்க இப்படியெல்லம் ஒரு தண்டனையா??
உடலுக்கும் ,மனதுக்கும் துணை தேவைதான்!
தனிமை கொல்லும் என்பதை யானும் அறிவேன்!
அதற்காக ஒரு குடும்பத்திற்குள் மட்டும் புதைத்து கொள்ள மனம் ஏகவில்லை!
உடலுக்கு ஆசையை கொடுத்துவிட்டு,
மனதிலுள்ள கனவுகளை கலைக்க இடமில்லை என்பதே நிதர்சனமான உண்மை!!
பெண்களுக்கு கட்டுபாடுகளும் அதிகம்,சில அடக்குமுறைகளும் உண்டு என்பதை இன்றளவும் மறுக்க முடியவில்லை!!
என் மகளுக்கு என் போல் கனவிருந்தால் அது நனவாக வாய்ப்புள்ளது!
எனை சுமந்த என் தாய்க்கு மட்டும்,
ஏன் அவள் பிள்ளையின் பாதுகாப்பே முதலில் வந்து நிற்கிறது?
ஆயிரம் காரணங்கள் சொல்லி நான் அவளை தடுத்து பார்த்தாலும்
அவள் மணமகன் தேடுவதை விடுவதாய் இல்லை??
என் ஆசையை நிறைவேற்றதான் அவளுக்கும் ஆசை!!!
அதை நினைத்தே சில நேரம் சிலாகித்து போகிறேன்!!!
என் கணவனின் மகளுக்கோ/மகனுக்கோ
தாயாய் இருப்பதைவிட,
தாயில்லாமல் இருக்கும் குழந்தைகளுக்கு தாயாய்
இருக்கவே மனம் ஏங்குகிறது!!
உண்மையை உரக்க சொல்ல ஆசைப்பட்டு
வார்த்தைகள் தேடி தேடி அழுகிறேன்!!!!
Chandrapriyadarshini இந்த பதிவை விரும்பியுள்ளார்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
கவிதை நன்று.நகைகளுடனும்,பண்ட பாத்திரங்களுடனும் சேர்த்து மற்றொரு
வீட்டிற்கு தத்து கொடுத்து விடுதல் பெயர்-கல்யாணமாம்!!
அவர்களுக்கு உழைக்கவே நேரம் கழிகிறது பல பெண்களுக்கு!!
வம்சத்தை வளர்க்க இப்படியெல்லம் ஒரு தண்டனையா??
ஒத்துவராத நடைமுறையிலுள்ள வித்தியாசமான சிந்தனை.
அப்படியே உங்களது அறிமுகத்தையும் எங்களுக்கு அறியத்தந்தால் நன்றாக இருக்கும்.
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
கவிதை
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
என் கணவனின் மகளுக்கோ/மகனுக்கோ
தாயாய் இருப்பதைவிட,
தாயில்லாமல் இருக்கும் குழந்தைகளுக்கு தாயாய்
இருக்கவே மனம் ஏங்குகிறது!!
பரந்த மனம் எனக் கூறும்
திறந்த மடல் .
தங்கள் வருகைக்கு நன்றி .
சகோதரி விமந்தனி, கூறியப்படி ,
அறிமுகப் பகுதி சென்று அறிமுகம் செய்து கொள்ளவும் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ஈகரைச்செல்விஇளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
சுதந்திர காற்றை சுவாசிக்க விரும்புகிறேன்.!
சுதந்திர உலகில் வாழ விரும்புகிறேன்!
ரசனைக்குரிய தேடல்
சுதந்திர உலகில் வாழ விரும்புகிறேன்!
ரசனைக்குரிய தேடல்
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|