புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடுரோட்டில் இறக்கிவிட்ட பயணிக்கு கால் டாக்சி நிறுவனம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
Page 1 of 1 •
நடுரோட்டில் இறக்கிவிட்ட பயணிக்கு கால் டாக்சி நிறுவனம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
#1146086சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர் வக்கீல் மதுபிரகாஷ். இவர் கடந்த 2013–ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29–ந்தேதி அன்று புரசைவாக்கத்தில் இருந்து விமான நிலையம் செல்வதற்காக பிரபலமான கால் டாக்சி நிறுவனம் ஒன்றில், இண்டிகா காரை பதிவு செய்தார்.
ஆனால் கால் டாக்சி நிறுவனம் இண்டிகா காருக்கு பதில் பெரிய அளவிலான ஸைலோ காரை அனுப்பி வைத்தது. ஆனால் இண்டிகா காருக்கு என்ன கட்டணமோ அதனை கொடுத்தால் போதும் என்று உறுதி கூறியது. இதையடுத்து மதுபிரகாஷை அழைத்துச் செல்வதற்காக கால் டாக்சி வந்தது. சஞ்சீவ்குமார் என்ற டிரைவர் அதனை ஓட்டி வந்தார். கார் புறப்பட்ட சிறிது நேரத்தில் அவர், வக்கீல் மதுபிரகாஷிடம் விமான நிலைய பார்க்கிங் கட்டணத்தை கொடுத்துவிடுமாறு கேட்டுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த மதுபிரகாஷ் கார் விமான நிலையத்தை சென்றடைந்ததும், தேவைப்பட்டால், பார்க்கிங் கட்டணத்தை கொடுத்துவிடுகிறேன் என்று கூறினார். ஆனால் இதனை ஏற்க மறுத்த டிரைவர் சஞ்சீவ்குமார், மதுபிரகாஷை அவதூறான வார்த்தைகளால் திட்டியுள்ளார். பின்னர் நடுரோட்டில் அவரை இறக்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
இது பற்றி உடனடியாக மதுபிரகாஷ் கால் டாக்சி நிறுவனத்தை தொடர்பு கொண்டு புகார் செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட அந்நிறுவனத்தின் மானேஜர் அருண், இதுபற்றி விசாரிப்பதாக உறுதி அளித்தார். உடனடியாக அவர் டிரைவர் சஞ்சீவ்குமாரை போனில் தொடர்பு கொண்டு பேசியும் பலனில்லை. அதே நேரத்தில் வக்கீல் மதுபிரகாஷ் விமான நிலையம் செல்வதற்கு மாற்று கால் டாக்சியையும் நிறுவனம் அனுப்பி வைக்கவில்லை.
இதையடுத்து மதுபிரகாஷ், கால்டாக்சி நிறுவனத்துக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார். இதற்கு பதில் அளித்து நிறுவனம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் மன்னிப்பு கோரப்பட்டிருந்தது. இருப்பினும் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல், அவமானம், சேவை குறைபாடு இவற்றுக்கு காரணமான கால் டாக்சி நிறுவனம் மீது அவர், மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், கால் டாக்சி நிறுவனம் ரூ.1 லட்சம் நஷ்டஈடு தரவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனை விசாரித்த நுகர்வோர் தீர்ப்பாய தலைவர் நீதிபதி ராமலிங்கம், உறுப்பினர் அமலா ஆகியோர், அதிரடி உத்தரவை பிறப்பித்தனர். சம்பந்தப்பட்ட கால் டாக்சி நிறுவனம், மனுதாரர் மதுபிரகாசுக்கு நஷ்ட ஈடாக ரூ.5 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.1000 ஆகியவற்றை 6 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மிகவும் பிரபலமான அந்த கால் டாக்சி நிறுவனத்தில் பணிபுரியும் டிரைவர்கள் பயணிகளிடம் இது போன்று தகராறில் ஈடுபடுவதும், குறிப்பாக பெண் பயணிகளிடம் அவதூறாக பேசுவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டது என பொது மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக பாதிக்கப்படும் பயணிகள், குறிப்பிட்ட கால் டாக்சி நிறுவனத்தை தொடர்பு கொண்டு தொடர்ந்து புகாரும் செய்து வருகிறார்கள். எனவே கால் டாக்சி நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றும் டிரைவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது பற்றி விசாரணை நடத்தி, பிரச்சினைக்குரிய நபர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. அதே நேரத்தில் பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்வது எப்படி? என்பது பற்றி கால் டாக்சி டிரைவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம் என்றும் அவர்கள் கூறினர்.-maalaimalar
ஆனால் கால் டாக்சி நிறுவனம் இண்டிகா காருக்கு பதில் பெரிய அளவிலான ஸைலோ காரை அனுப்பி வைத்தது. ஆனால் இண்டிகா காருக்கு என்ன கட்டணமோ அதனை கொடுத்தால் போதும் என்று உறுதி கூறியது. இதையடுத்து மதுபிரகாஷை அழைத்துச் செல்வதற்காக கால் டாக்சி வந்தது. சஞ்சீவ்குமார் என்ற டிரைவர் அதனை ஓட்டி வந்தார். கார் புறப்பட்ட சிறிது நேரத்தில் அவர், வக்கீல் மதுபிரகாஷிடம் விமான நிலைய பார்க்கிங் கட்டணத்தை கொடுத்துவிடுமாறு கேட்டுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த மதுபிரகாஷ் கார் விமான நிலையத்தை சென்றடைந்ததும், தேவைப்பட்டால், பார்க்கிங் கட்டணத்தை கொடுத்துவிடுகிறேன் என்று கூறினார். ஆனால் இதனை ஏற்க மறுத்த டிரைவர் சஞ்சீவ்குமார், மதுபிரகாஷை அவதூறான வார்த்தைகளால் திட்டியுள்ளார். பின்னர் நடுரோட்டில் அவரை இறக்கிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
இது பற்றி உடனடியாக மதுபிரகாஷ் கால் டாக்சி நிறுவனத்தை தொடர்பு கொண்டு புகார் செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட அந்நிறுவனத்தின் மானேஜர் அருண், இதுபற்றி விசாரிப்பதாக உறுதி அளித்தார். உடனடியாக அவர் டிரைவர் சஞ்சீவ்குமாரை போனில் தொடர்பு கொண்டு பேசியும் பலனில்லை. அதே நேரத்தில் வக்கீல் மதுபிரகாஷ் விமான நிலையம் செல்வதற்கு மாற்று கால் டாக்சியையும் நிறுவனம் அனுப்பி வைக்கவில்லை.
இதையடுத்து மதுபிரகாஷ், கால்டாக்சி நிறுவனத்துக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார். இதற்கு பதில் அளித்து நிறுவனம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் மன்னிப்பு கோரப்பட்டிருந்தது. இருப்பினும் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல், அவமானம், சேவை குறைபாடு இவற்றுக்கு காரணமான கால் டாக்சி நிறுவனம் மீது அவர், மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், கால் டாக்சி நிறுவனம் ரூ.1 லட்சம் நஷ்டஈடு தரவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனை விசாரித்த நுகர்வோர் தீர்ப்பாய தலைவர் நீதிபதி ராமலிங்கம், உறுப்பினர் அமலா ஆகியோர், அதிரடி உத்தரவை பிறப்பித்தனர். சம்பந்தப்பட்ட கால் டாக்சி நிறுவனம், மனுதாரர் மதுபிரகாசுக்கு நஷ்ட ஈடாக ரூ.5 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.1000 ஆகியவற்றை 6 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மிகவும் பிரபலமான அந்த கால் டாக்சி நிறுவனத்தில் பணிபுரியும் டிரைவர்கள் பயணிகளிடம் இது போன்று தகராறில் ஈடுபடுவதும், குறிப்பாக பெண் பயணிகளிடம் அவதூறாக பேசுவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டது என பொது மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக பாதிக்கப்படும் பயணிகள், குறிப்பிட்ட கால் டாக்சி நிறுவனத்தை தொடர்பு கொண்டு தொடர்ந்து புகாரும் செய்து வருகிறார்கள். எனவே கால் டாக்சி நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றும் டிரைவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது பற்றி விசாரணை நடத்தி, பிரச்சினைக்குரிய நபர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. அதே நேரத்தில் பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்வது எப்படி? என்பது பற்றி கால் டாக்சி டிரைவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம் என்றும் அவர்கள் கூறினர்.-maalaimalar
Re: நடுரோட்டில் இறக்கிவிட்ட பயணிக்கு கால் டாக்சி நிறுவனம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
#1146108- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
fast track நம்பகத்தன்மை குறைந்து வருகிறது .
நாம் வண்டியில் ஏறுவதற்கு முன்னரே மீட்டரை ஓடவிடுகிறார்கள் .
முன்பெல்லாம் fast track இல் பொன்னான காலம் .
இப்போது அவையே புண்ணான காலமாக மாறி வருகிறது .
இப்போதே அவர்கள் முழித்துக் கொள்ளாவிடில் ,
கடையை இழுத்து மூடவேண்டிய காலம்
வெகு தூரத்தில் இல்லை .
ரமணியன்
நாம் வண்டியில் ஏறுவதற்கு முன்னரே மீட்டரை ஓடவிடுகிறார்கள் .
முன்பெல்லாம் fast track இல் பொன்னான காலம் .
இப்போது அவையே புண்ணான காலமாக மாறி வருகிறது .
இப்போதே அவர்கள் முழித்துக் கொள்ளாவிடில் ,
கடையை இழுத்து மூடவேண்டிய காலம்
வெகு தூரத்தில் இல்லை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: நடுரோட்டில் இறக்கிவிட்ட பயணிக்கு கால் டாக்சி நிறுவனம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
#0- Sponsored content
Similar topics
» ஏர் டாக்சி சேவையை வழங்க நாசாவுடன் ஊபெர் நிறுவனம் ஒப்பந்தம்
» சென்னையில் கால் டாக்சி சேவையை தொடங்கியது உபேர் நிறுவனம்
» விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்க்கு ரூ.42 லட்சம் நஷ்டஈடு; அருப்புக்கோட்டை கோர்ட்டு உத்தரவு
» மால்களில் இலவச குடிநீர் வழங்க வேண்டும்: நுகர்வோர் குறைதீர்மன்றம் உத்தரவு !
» கிரிமினல் வழக்கு உள்ளவர்க்கு அரசு வேலை வழங்க கூடாது: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
» சென்னையில் கால் டாக்சி சேவையை தொடங்கியது உபேர் நிறுவனம்
» விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்க்கு ரூ.42 லட்சம் நஷ்டஈடு; அருப்புக்கோட்டை கோர்ட்டு உத்தரவு
» மால்களில் இலவச குடிநீர் வழங்க வேண்டும்: நுகர்வோர் குறைதீர்மன்றம் உத்தரவு !
» கிரிமினல் வழக்கு உள்ளவர்க்கு அரசு வேலை வழங்க கூடாது: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|