புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நூலின் பெயர்:கவியமுதம் ! நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.சந்திரா !
Page 1 of 1 •
நூலின் பெயர்:கவியமுதம் ! நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.சந்திரா !
#1145685நூலின் பெயர்:கவியமுதம் !
நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி !
மதிப்புரை:
பேராசிரியர் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.சந்திரா !
neraimathi@rocketmail.com
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17. பக்கங்கள் : 172, விலை : ரூ. 100/-
பேச 044 24342810 . 24310769.
மின் அஞ்சல் vanthipathippagam@gmail.com
இணையம் www.vanathi.in
கோபுர வாயில்:
வெற்றிக்கான இலக்குகள் பதினான்கு; புத்தபெருமானிடம் கேட்கப்பட்ட வினாக்கள் பதினான்கு; ஈரேழு லோகங்கள் பதினான்கு ;நல்லாட்சிக்கானப் பண்புகள் பதினான்கு;இதிகாசமாம் இராமாயணத்தின் கதாப்பாத்திரங்கள் பாடங்கற்றுக்கொண்ட ஆண்டுகள் பதினான்கு;இடைச்சொல்லில் இடம்பெறும் பொருட்கள் பதினான்கு;கவிஞர் இரவி அவர்கள் வெளியிட்டுள்ள நூல்களின் எண்ணிக்கையும் பதினான்கு .ஆம்..அவரது பதினான்காவது நூலான கவியமுதம் இலக்கிய வாசகர்களுக்கெனப் பாங்காய்ப் பகிர்ந்து பந்தியில் பரிமாறப்பட்டிருக்கின்றது.
பகுப்பும் தொகுப்பும்:
ஆதவன் ஒன்று;அகம்புறம் இரண்டு;திருக்குறள் பகுப்பு மூன்று;திசைகள் நான்கு;புலன்கள் ஐந்து;திருமுருகன் வதனம் ஆறு;மகளிர் பருவம் ஏழு;கவியமுதம் என்னும் இரா.இரவியின் நூற்பகுப்பு எட்டு! இந்நூலில் பகுத்தறிவுப் பகலவன் முதல் நெம்புகோல் நெல்சன் மண்டேலா வரை, வார்த்தை சித்தர் வாலி முதல் இயற்கை சித்தர் நம்மாழ்வார் வரை,தில்லையாடி வள்ளியம்மை முதல் அழ.வள்ளியப்பா வரை,ஆற்றல் நாயகன் அண்ணா முதல் நீதி நாயகன் சந்துரு வரை,கர்மவீரர் காமராசர் முதல் தனக்குத் தானே கவிதாஞ்சலி எழுதிச் சென்ற கண்ணதாசன் வரை,தெய்வகுரலோன் டி.எம்.எஸ்.முதல் செய்திச் சிகரம் சிவந்தியார் வரை -என மண்ணுலகம் நீத்து விண்ணுலகம் சென்ற சான்றோர்கள் அனைவரையும் புதுக்கவிதை வடிவில் 'பூமராங்க்'-போல் வாசிப்போர் மனதில் புகவைக்கின்றார் கவிஞர் இரவி.
பாற்கடலா?நூற்கடலா?
திருப்பாற்கடலைக் கடைந்தால் மட்டுமே அமிழ்தத்தில் பங்கு உண்டு என்பது புராணச் செய்தி!கவி இரவியின் இந்த நூற்கடலை வாசகர்களாகிய நீங்கள் கஷ்டப்பட்டு கடையவேண்டாம்!இஷ்டப்பட்டு வாசித்தாலே போதும்!கவியமுதம் தானாக கரத்தில் கிட்டும்!ஆம்!எட்டுவிதமானத் தலைப்புக்களில் இதுவரை அறிவுக்கு எட்டாதச் செய்திகளை இலக்கிய இலக்கண நயத்துடன் இரட்டைவட தங்கச்ச் சங்கிலியாக தமிழன்னைக்குச் சூட்டியுள்ளார் கவி இரவி!
பாட்டியலா?பட்டியலா?
தமிழின் அருமை, மாமதுரையின் பெருமை,தமிழனின் பெருந்தன்மை,வாசிப்பின் மேன்மை -என அத்தனையையும் எடுத்துக் கூற முடியாமல் கவிஞர் இரவி பரிதவித்துப்போகும் அளவிற்கு பட்டியல் நீண்டாலும் கவித்துவம் நிறைந்திருப்பதால் வாசிப்போர் மனதில் அத்தனையும் ஆழப்பதிகின்றது என்பதே உண்மை !
உதாரணத்திற்கு ஒன்றிரண்டு இதோ!
காந்தியை அரையாடை மனிதராக்கியது மதுரை!
காந்தியின் இறுதியாடை இருக்குமிடமும் மதுரை!
ஜல் ஜல் நாட்டிய ஒலி கேட்கும் மதுரை!
ஜில் ஜில் ஜிகர்தண்டா கிடைக்கும் மதுரை!"(ப.134)
அகமா?புறமா?
கவியமுதம் நூலை வாசிக்கும் பொழுது ஒருபுறம் நம்பிக்கை கதவு திறக்கின்றது!மறுபுறமோ நாயகி வீட்டு ஜன்னல் மூடுகின்றது!கவிஞர் பல வேளைகளில் சமூக மோசநிலையைச் சுட்டிக்காட்டுகின்றார்.சிலவேளைகளில் பாசவலையில் சிக்கித்தவிக்கவும் செய்கின்றார்.இதோ நம்பிக்கை நட்சத்திரமாக,
தோல்விக்கு தோல்விகொடு நீ!
ஓய்வுக்கு ஓய்வுகொடு நீ!(ப.16)
அதீத அன்பிற்கு சான்றாக,
கிழித்த கோட்டைத் தாண்டுவதில்லை! நீ
அழித்தக் கோட்டை நான் போடுவதே இல்லை!(ப.98)
கவிதையா?காவியமா?
கவி இரவியின் இந்நூலில் கழைக்கூத்தாடி கவிதையின் கருவாகின்றான்.அகவிழியுடையோர் கல்நெஞ்சத்தையும் கரையவைக்கும் உருவமாய் ஆகின்றனர்.வாடகைவீடு குறித்த வாட்டமான கவிதை நம்மைக்கேட்காமலேயே நம் இதயத்திற்குள் புகுந்துவிடுகின்றது!கவிதைகளில் அஃறிணை உயிர்கூட அறிவுரை கூறவருகின்றது!ஆம்!மயில் நம் மனக்கவலை தீர்க்கின்றது!விதைகள் பயணிக்க ,விருட்சமோ உயிர்பெற்று, நம்மை நோக்கி உன்னத வினாவை எழுப்புகின்றது!தற்கால சமூக இழிநிலையால் இரா.இரவியின் கவியோட்டத்தில் மணி கூட ஒலிக்க மறுக்கின்றது!
சர்க்கரைப்பொங்கல் கூட கசக்கின்றது!புத்தகம் காமதேனுவைக் காண பூவுலகு தாண்டி சொர்க்கலோகம் செல்கின்றது!மலைகள் வாசிக்கும் நம்முடன் மனம்விட்டுப் பேசுகின்றன!வாழ்த்துமொழிகள் ஒரு பக்கம் என்றால் ,சமுதாயத்தின் தாழ்நிலையைச் சாடி வசவுமொழிகள் மறுபக்கம் என கவியமுதம் புத்தகம் நகருகின்றது!பக்கத்திற்குப் பக்கம் பகுத்தறிவு இந்நூலில் பறைசாற்றப்படுகின்றது!மொத்தத்தில் ஒரு பல்பொருள் அங்காடிக்குச் சென்றால் நமக்குத் தேவையானப் பொருட்கள் கைசேர்வதுபோல் பலதரப்பட்ட செய்திகளும் அறிவுரைகளும் இந்நூலின்வழி வாசகர் மனத்தைச் சென்றடைகின்றன என்று கூறினால் அது மிகையான ஒன்றல்ல!
சாட்டையடி கவிதை:
"சராசரியாக வாழ்ந்தது போதும் பெண்ணே!
சரிநிகர்சமானமாய் வாழவேண்டும் பெண்ணே!(ப.106)
முரண் நயம்:
"பெரியார்!அவர் ஒருவர்மட்டுமே பெரியார்!
பெரியார்முன் மற்ற அனைவருமே சிறியார்!(ப.54)
கண்ணீரைப்பொழியவைக்கும் வரிகள்!(விழியிழந்தோர்)
கண்ணாமூச்சி விளையாடி கால்தவறி விழுவீர்கள்!
காலமெல்லாம் எங்களுக்கோ கண்ணாமூச்சி
விளையாட்டானது!(ப.156)
மனதார....
காலத்தோடு கைகோர்த்துச் சென்று கவிதை பல படைத்துவரும் இரா.இரவி அவர்கள் இலக்கியவானில் மென்மேலும் ஒளிர்விட்டு பிரகாசிக்க என் போன்ற இணையதள வாசகியரின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
"இதுவரை இந்நூலை வாசிக்காதோர் ரூ.100 அளித்து வாங்கிப்படியுங்கள்!
இந்நூலை வாங்கி வாசித்தோர் மீண்டும் ஒருமுறை ஆழ்ந்து படியுங்கள்!
நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி !
மதிப்புரை:
பேராசிரியர் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.சந்திரா !
neraimathi@rocketmail.com
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17. பக்கங்கள் : 172, விலை : ரூ. 100/-
பேச 044 24342810 . 24310769.
மின் அஞ்சல் vanthipathippagam@gmail.com
இணையம் www.vanathi.in
கோபுர வாயில்:
வெற்றிக்கான இலக்குகள் பதினான்கு; புத்தபெருமானிடம் கேட்கப்பட்ட வினாக்கள் பதினான்கு; ஈரேழு லோகங்கள் பதினான்கு ;நல்லாட்சிக்கானப் பண்புகள் பதினான்கு;இதிகாசமாம் இராமாயணத்தின் கதாப்பாத்திரங்கள் பாடங்கற்றுக்கொண்ட ஆண்டுகள் பதினான்கு;இடைச்சொல்லில் இடம்பெறும் பொருட்கள் பதினான்கு;கவிஞர் இரவி அவர்கள் வெளியிட்டுள்ள நூல்களின் எண்ணிக்கையும் பதினான்கு .ஆம்..அவரது பதினான்காவது நூலான கவியமுதம் இலக்கிய வாசகர்களுக்கெனப் பாங்காய்ப் பகிர்ந்து பந்தியில் பரிமாறப்பட்டிருக்கின்றது.
பகுப்பும் தொகுப்பும்:
ஆதவன் ஒன்று;அகம்புறம் இரண்டு;திருக்குறள் பகுப்பு மூன்று;திசைகள் நான்கு;புலன்கள் ஐந்து;திருமுருகன் வதனம் ஆறு;மகளிர் பருவம் ஏழு;கவியமுதம் என்னும் இரா.இரவியின் நூற்பகுப்பு எட்டு! இந்நூலில் பகுத்தறிவுப் பகலவன் முதல் நெம்புகோல் நெல்சன் மண்டேலா வரை, வார்த்தை சித்தர் வாலி முதல் இயற்கை சித்தர் நம்மாழ்வார் வரை,தில்லையாடி வள்ளியம்மை முதல் அழ.வள்ளியப்பா வரை,ஆற்றல் நாயகன் அண்ணா முதல் நீதி நாயகன் சந்துரு வரை,கர்மவீரர் காமராசர் முதல் தனக்குத் தானே கவிதாஞ்சலி எழுதிச் சென்ற கண்ணதாசன் வரை,தெய்வகுரலோன் டி.எம்.எஸ்.முதல் செய்திச் சிகரம் சிவந்தியார் வரை -என மண்ணுலகம் நீத்து விண்ணுலகம் சென்ற சான்றோர்கள் அனைவரையும் புதுக்கவிதை வடிவில் 'பூமராங்க்'-போல் வாசிப்போர் மனதில் புகவைக்கின்றார் கவிஞர் இரவி.
பாற்கடலா?நூற்கடலா?
திருப்பாற்கடலைக் கடைந்தால் மட்டுமே அமிழ்தத்தில் பங்கு உண்டு என்பது புராணச் செய்தி!கவி இரவியின் இந்த நூற்கடலை வாசகர்களாகிய நீங்கள் கஷ்டப்பட்டு கடையவேண்டாம்!இஷ்டப்பட்டு வாசித்தாலே போதும்!கவியமுதம் தானாக கரத்தில் கிட்டும்!ஆம்!எட்டுவிதமானத் தலைப்புக்களில் இதுவரை அறிவுக்கு எட்டாதச் செய்திகளை இலக்கிய இலக்கண நயத்துடன் இரட்டைவட தங்கச்ச் சங்கிலியாக தமிழன்னைக்குச் சூட்டியுள்ளார் கவி இரவி!
பாட்டியலா?பட்டியலா?
தமிழின் அருமை, மாமதுரையின் பெருமை,தமிழனின் பெருந்தன்மை,வாசிப்பின் மேன்மை -என அத்தனையையும் எடுத்துக் கூற முடியாமல் கவிஞர் இரவி பரிதவித்துப்போகும் அளவிற்கு பட்டியல் நீண்டாலும் கவித்துவம் நிறைந்திருப்பதால் வாசிப்போர் மனதில் அத்தனையும் ஆழப்பதிகின்றது என்பதே உண்மை !
உதாரணத்திற்கு ஒன்றிரண்டு இதோ!
காந்தியை அரையாடை மனிதராக்கியது மதுரை!
காந்தியின் இறுதியாடை இருக்குமிடமும் மதுரை!
ஜல் ஜல் நாட்டிய ஒலி கேட்கும் மதுரை!
ஜில் ஜில் ஜிகர்தண்டா கிடைக்கும் மதுரை!"(ப.134)
அகமா?புறமா?
கவியமுதம் நூலை வாசிக்கும் பொழுது ஒருபுறம் நம்பிக்கை கதவு திறக்கின்றது!மறுபுறமோ நாயகி வீட்டு ஜன்னல் மூடுகின்றது!கவிஞர் பல வேளைகளில் சமூக மோசநிலையைச் சுட்டிக்காட்டுகின்றார்.சிலவேளைகளில் பாசவலையில் சிக்கித்தவிக்கவும் செய்கின்றார்.இதோ நம்பிக்கை நட்சத்திரமாக,
தோல்விக்கு தோல்விகொடு நீ!
ஓய்வுக்கு ஓய்வுகொடு நீ!(ப.16)
அதீத அன்பிற்கு சான்றாக,
கிழித்த கோட்டைத் தாண்டுவதில்லை! நீ
அழித்தக் கோட்டை நான் போடுவதே இல்லை!(ப.98)
கவிதையா?காவியமா?
கவி இரவியின் இந்நூலில் கழைக்கூத்தாடி கவிதையின் கருவாகின்றான்.அகவிழியுடையோர் கல்நெஞ்சத்தையும் கரையவைக்கும் உருவமாய் ஆகின்றனர்.வாடகைவீடு குறித்த வாட்டமான கவிதை நம்மைக்கேட்காமலேயே நம் இதயத்திற்குள் புகுந்துவிடுகின்றது!கவிதைகளில் அஃறிணை உயிர்கூட அறிவுரை கூறவருகின்றது!ஆம்!மயில் நம் மனக்கவலை தீர்க்கின்றது!விதைகள் பயணிக்க ,விருட்சமோ உயிர்பெற்று, நம்மை நோக்கி உன்னத வினாவை எழுப்புகின்றது!தற்கால சமூக இழிநிலையால் இரா.இரவியின் கவியோட்டத்தில் மணி கூட ஒலிக்க மறுக்கின்றது!
சர்க்கரைப்பொங்கல் கூட கசக்கின்றது!புத்தகம் காமதேனுவைக் காண பூவுலகு தாண்டி சொர்க்கலோகம் செல்கின்றது!மலைகள் வாசிக்கும் நம்முடன் மனம்விட்டுப் பேசுகின்றன!வாழ்த்துமொழிகள் ஒரு பக்கம் என்றால் ,சமுதாயத்தின் தாழ்நிலையைச் சாடி வசவுமொழிகள் மறுபக்கம் என கவியமுதம் புத்தகம் நகருகின்றது!பக்கத்திற்குப் பக்கம் பகுத்தறிவு இந்நூலில் பறைசாற்றப்படுகின்றது!மொத்தத்தில் ஒரு பல்பொருள் அங்காடிக்குச் சென்றால் நமக்குத் தேவையானப் பொருட்கள் கைசேர்வதுபோல் பலதரப்பட்ட செய்திகளும் அறிவுரைகளும் இந்நூலின்வழி வாசகர் மனத்தைச் சென்றடைகின்றன என்று கூறினால் அது மிகையான ஒன்றல்ல!
சாட்டையடி கவிதை:
"சராசரியாக வாழ்ந்தது போதும் பெண்ணே!
சரிநிகர்சமானமாய் வாழவேண்டும் பெண்ணே!(ப.106)
முரண் நயம்:
"பெரியார்!அவர் ஒருவர்மட்டுமே பெரியார்!
பெரியார்முன் மற்ற அனைவருமே சிறியார்!(ப.54)
கண்ணீரைப்பொழியவைக்கும் வரிகள்!(விழியிழந்தோர்)
கண்ணாமூச்சி விளையாடி கால்தவறி விழுவீர்கள்!
காலமெல்லாம் எங்களுக்கோ கண்ணாமூச்சி
விளையாட்டானது!(ப.156)
மனதார....
காலத்தோடு கைகோர்த்துச் சென்று கவிதை பல படைத்துவரும் இரா.இரவி அவர்கள் இலக்கியவானில் மென்மேலும் ஒளிர்விட்டு பிரகாசிக்க என் போன்ற இணையதள வாசகியரின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
"இதுவரை இந்நூலை வாசிக்காதோர் ரூ.100 அளித்து வாங்கிப்படியுங்கள்!
இந்நூலை வாங்கி வாசித்தோர் மீண்டும் ஒருமுறை ஆழ்ந்து படியுங்கள்!
Similar topics
» நூலின் பெயர்:ஆயிரம் ஹைக்கூ ! நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி! மதிப்புரை:முனைவர் ச.சந்திரா!
» நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா !
» புத்தகம் போற்றுதும் நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி மதிப்புரை:முனைவர் ச.சந்திரா !
» புத்தகம் போற்றுதும் நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி மதிப்புரை:முனைவர் ச.சந்திரா !
» இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா
» நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா !
» புத்தகம் போற்றுதும் நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி மதிப்புரை:முனைவர் ச.சந்திரா !
» புத்தகம் போற்றுதும் நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி மதிப்புரை:முனைவர் ச.சந்திரா !
» இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|