புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
21 Posts - 84%
heezulia
தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 8%
viyasan
தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
213 Posts - 42%
heezulia
தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
21 Posts - 4%
prajai
தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10தொடர்பு எல்லைக்கு அப்பால் !  நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடர்பு எல்லைக்கு அப்பால் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Jun 16, 2015 4:53 pm

தொடர்பு எல்லைக்கு அப்பால் !

நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


இலக்கிய வீதி, 52/3, சௌந்தர்யா குடியிருப்பு,

அண்ணா நகர் மேற்கு விரிவு, சென்னை – 101.

பேச : 98411 81345

விலை : ரூ. 70


*****

நூலாசிரியர் கவிஞர் மலர்மகன் அவர்கள், “வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம்” என்ற வரிகளின் மூலம் புகழ்பெற்ற கவிஞாயிறு தாராபாரதி அவர்களின் அண்ணன் ஆவார். இவருக்கு மலர்மகன் என்பது புனைப்பெயர் மட்டுமல்ல, காரணப்பெயரும் கூட என்றே கருதுகின்றேன். மலர் போன்று மிகவும் மென்மையானவர், மேன்மையானவர், இவர் சினம் கொண்டு அதிர்ந்து பேசி யாரும் பார்த்து இருக்க முடியாது. மிகவும் அன்பானவர், பண்பானவர், பன்முக ஆற்றலாளர். மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ கவிதை மூன்றிலும் முத்திரை பதிக்கும் சிறப்புக்கு உரியவர்.


நூலின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது. தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன், பேராசிரியர், ஹைக்கூ ஆய்வாளர் இராம. குருநாதன், திறனாய்வுச் செம்மல் எம்.எஸ். தியாகராஜன் ஆகியோரின் அணிந்துரை, நூல் எனும் மகுடத்தில் பதித்த வைரக்கற்களாக மிளிர்கின்றன. இலக்கிய வீதி இனியவன் அவர்களின் பதிப்புரையும் மிக நன்று. நூலாசிரியர் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டாலும், இலக்கியப் பணியில் ஓய்வின்றி உழைத்து வரும் உன்னத படைப்பாளி. நூலின் தலைப்பிலான முதல் ஹைக்கூ கவிதையே சிந்திக்க வைக்கின்றது.



தொடர்பு
எல்லைக்கு அப்பால்
உறவுகள் !


உண்மை தான், இன்று நெருங்கிய உறவுகள் பொருளாதார அவசியத்தின் காரணமாக தொலைதூரம் சென்று விடுகின்றனர்.


பிஞ்சுக் குழந்தைகள் பள்ளி செல்லும் போது புத்தகச் சுமையால் சிரமப்படுவதைப் பார்த்து வருந்தியது உண்டு. அதனை காட்சிப்படுத்தும் ஹைக்கூ..


நாளைய கூலிக்கு
இன்று சுமக்கிறார்கள்
மாணவர்கள்!


முரண் சுவையுடன் வடித்திட்ட ஹைக்கூ மிக நன்று.


சமாதானத்திற்காக
நடந்து கொண்டிருக்கிறது
போர்.


உறவுகளில் சிலருக்கு நாம் அறிவுரை சொல்ல நேர்ந்தால் அவர்கள் அதனை ஏற்காமல் நம்மை காயப்படுத்தி விடுவதும் உண்டு. அதனை உணர்த்திடும் ஹைக்கூ.


மருந்து போடப் போய்
காயப்பட்டு வருகிறேன்
உறவுகள்!


தவறான வழிகளில் செல்வம் ஈட்டி விட்டு அந்த பாவத்தில் கடவுளுக்கும் காணிக்கை தந்து, பாவம் முடிந்து விட்டதாக தப்புக் கணக்கு போடும் அரசியல்வாதிகள் இன்று மலிந்து விட்டனர்.


அமோக
உண்டியல்
பாவத்தின் கூலி?


இப்போது நீ என்ன நினைத்தாய் ? என்று கேட்டால் உடன் நினைத்ததை உண்மையாக அப்படியே கூறும் விதமாக நினைவு நல்லது வேண்டும், அப்போது தான் செயல் நல்லது நடக்கும். மண்ணில் பலர் தீயவற்றைப் பார்த்து தீயவற்றை நினைத்து, மனதைக் குப்பையாக்கிக் கொள்ளும் நடைமுறையை சாடும் விதமாக ஹைக்கூ மிக நன்று.


எவ்வளவு பெரிய
குப்பைத்தொட்டி
மனம் !


மனம் செம்மையானால் மந்திரங்கள் செபிக்க வேண்டாம் என்பது முற்றிலும் உண்மை.


இயற்கை பற்றி ஹைக்கூ கவிதை வடிப்பதில் ஜப்பானியக் கவிஞர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல தமிழர்கள் என சவால் விடும் அளவிற்கு இயற்கை தொடர்பான ஹைக்கூ கவிதைகள், இதயத்தை தொடும் விதமாக நூலில் நிரம்ப உள்ளன. பதச்சோறாக ஒன்று.


வானக் கடல்
மேகவலை, அகப்படவில்லை
விண்மீன் !
இந்த ஹைக்கூ படிக்கும் வாசகர்கள் அனைவரின் மனக்கண்ணில் வானும், நட்சத்திரங்களும் வந்து போகும் என்று உறுதி கூறலாம்.


திரைப்படப் பாடல் போல கண்களால் கண்களைக் கொள்ளை கொள்ளும் விந்தையை விளக்கிடும் ஹைக்கூ நன்று.


மேய்கிறது
அடங்கவில்லை பசி
கண்!


சிறிய விதை விருட்சமாகும் விந்தை உணர்த்தும் ஹைக்கூ!


மண்ணில் புதைந்தும்
மரிக்கவில்லை
விதை !
வரதட்சணை தந்து மாப்பிள்ளையை விலைக்கு வாங்குகின்றனர் பலர். வாங்கி பலர் ஏமாந்தும் விடுகின்றனர். நாட்டு நடப்பை எள்ளல் சுவையுடன் உணர்த்திடும் ஹைக்கூ.


இலட்சங்கள் கொட்டி
வாங்கிய லாட்டரி
கணவன் !


வித்தியாசமான சிந்தனை, முதல் இரண்டு வரிகள் படித்த்தும் வாசகர் நினைத்த விடையன்றி மூன்றாவது வரி வேறு விதமாக அமைவது ஹைக்கூ கவிதையின் யுக்திகளில் ஒன்று. அவ்வகை ஹைக்கூ ஒன்று.


ஒவ்வொரு முறையும்
தலைப்பிரசவம்
தீக்குச்சி !


இன்றைய கல்வி வியாபாரமானது. பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே கல்வி என்ற அவல நிலை வந்தது. கல்வி தனியார் வசமும் மதுக்கடை அரசின் வசமும் போனது அவலம். கல்வியின் இன்றைய நிலை உணர்த்தும் ஹைக்கூ.


பொதுப்பட்டியல்
விலைப்பட்டியல் ஆனது
கல்வி !


இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்த படைப்பாளிகள் பெருமளவு உளர். மனிதாபிமானமற்ற சிலர் மௌனமாகவே இருந்தனர், இருக்கின்றனர். ஆனால் இந்நூல் ஆசிரியர் கவிஞர் மலர்மகன் அவர்கள் ஈழத்தமிழர்களுக்காகவும் சிந்திந்து ஹைக்கூ வடித்துள்ளார், பாராட்டுக்கள்.


கீறல்கள்
புத்தர் முகம்
முள்வேலி முகாம் !


பூக்களைப் பார்த்த விதம் மிக நன்று. பூக்களை ரசித்தால் கவலைகள் காணாமல் போகும் என்பது உண்மை.


இதயம் தொடும்
இலவச சிரிப்பு
பூக்கள்
சாலை விதிகளை மதித்து நடந்தால் விபத்துகளை தவிர்க்கலாம் என்பதை உணர்த்திடும் ஹைக்கூ.


விதியால்
மரணத்தை வெல்லலாம்
சாலை விதி !


நிலவைப் பாடாத கவிஞர் இல்லை, நிலவைப் பாடாதவர் கவிஞரே இல்லை. முற்றிலும் உண்மை. இவரும் நிலவைப் பாடி உள்ளார்.


தினம் ஊர்ந்தால்
தேயாமல் எப்படி ?
நிலா !


நூல் விமர்சனத்தில் எல்லா ஹைக்கூ கவிதைகளையும் மேற்கோள் காட்டி விட முடியாது. நூல் வாங்கி படித்துப் பாருங்கள். மரபு அறிந்தவரின் ஹைக்கூ விருந்து மிக நன்று. பாராட்டுக்கள். அன்பு வேண்டுகோள், அடுத்தப் பதிப்பில் ஹைக்கூ நூலில் உள்ள ஒரு சில ஆங்கிலச் சொற்களை தமிழாக்கி விடுங்கள்.


நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் அவர்களுக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து ஹைக்கூ கவிதைகள் எழுதி நூல்கள் வெளியிட்டு சமுதாய விழிப்புணர்வு விதைத்திட வாழ்த்துக்கள் .


.


View previous topic View next topic Back to top

Similar topics

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக