புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடர்பு எல்லைக்கு அப்பால் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1 •
தொடர்பு எல்லைக்கு அப்பால் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
#1145679தொடர்பு எல்லைக்கு அப்பால் !
நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
இலக்கிய வீதி, 52/3, சௌந்தர்யா குடியிருப்பு,
அண்ணா நகர் மேற்கு விரிவு, சென்னை – 101.
பேச : 98411 81345
விலை : ரூ. 70
*****
நூலாசிரியர் கவிஞர் மலர்மகன் அவர்கள், “வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம்” என்ற வரிகளின் மூலம் புகழ்பெற்ற கவிஞாயிறு தாராபாரதி அவர்களின் அண்ணன் ஆவார். இவருக்கு மலர்மகன் என்பது புனைப்பெயர் மட்டுமல்ல, காரணப்பெயரும் கூட என்றே கருதுகின்றேன். மலர் போன்று மிகவும் மென்மையானவர், மேன்மையானவர், இவர் சினம் கொண்டு அதிர்ந்து பேசி யாரும் பார்த்து இருக்க முடியாது. மிகவும் அன்பானவர், பண்பானவர், பன்முக ஆற்றலாளர். மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ கவிதை மூன்றிலும் முத்திரை பதிக்கும் சிறப்புக்கு உரியவர்.
நூலின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது. தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன், பேராசிரியர், ஹைக்கூ ஆய்வாளர் இராம. குருநாதன், திறனாய்வுச் செம்மல் எம்.எஸ். தியாகராஜன் ஆகியோரின் அணிந்துரை, நூல் எனும் மகுடத்தில் பதித்த வைரக்கற்களாக மிளிர்கின்றன. இலக்கிய வீதி இனியவன் அவர்களின் பதிப்புரையும் மிக நன்று. நூலாசிரியர் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டாலும், இலக்கியப் பணியில் ஓய்வின்றி உழைத்து வரும் உன்னத படைப்பாளி. நூலின் தலைப்பிலான முதல் ஹைக்கூ கவிதையே சிந்திக்க வைக்கின்றது.
தொடர்பு
எல்லைக்கு அப்பால்
உறவுகள் !
உண்மை தான், இன்று நெருங்கிய உறவுகள் பொருளாதார அவசியத்தின் காரணமாக தொலைதூரம் சென்று விடுகின்றனர்.
பிஞ்சுக் குழந்தைகள் பள்ளி செல்லும் போது புத்தகச் சுமையால் சிரமப்படுவதைப் பார்த்து வருந்தியது உண்டு. அதனை காட்சிப்படுத்தும் ஹைக்கூ..
நாளைய கூலிக்கு
இன்று சுமக்கிறார்கள்
மாணவர்கள்!
முரண் சுவையுடன் வடித்திட்ட ஹைக்கூ மிக நன்று.
சமாதானத்திற்காக
நடந்து கொண்டிருக்கிறது
போர்.
உறவுகளில் சிலருக்கு நாம் அறிவுரை சொல்ல நேர்ந்தால் அவர்கள் அதனை ஏற்காமல் நம்மை காயப்படுத்தி விடுவதும் உண்டு. அதனை உணர்த்திடும் ஹைக்கூ.
மருந்து போடப் போய்
காயப்பட்டு வருகிறேன்
உறவுகள்!
தவறான வழிகளில் செல்வம் ஈட்டி விட்டு அந்த பாவத்தில் கடவுளுக்கும் காணிக்கை தந்து, பாவம் முடிந்து விட்டதாக தப்புக் கணக்கு போடும் அரசியல்வாதிகள் இன்று மலிந்து விட்டனர்.
அமோக
உண்டியல்
பாவத்தின் கூலி?
இப்போது நீ என்ன நினைத்தாய் ? என்று கேட்டால் உடன் நினைத்ததை உண்மையாக அப்படியே கூறும் விதமாக நினைவு நல்லது வேண்டும், அப்போது தான் செயல் நல்லது நடக்கும். மண்ணில் பலர் தீயவற்றைப் பார்த்து தீயவற்றை நினைத்து, மனதைக் குப்பையாக்கிக் கொள்ளும் நடைமுறையை சாடும் விதமாக ஹைக்கூ மிக நன்று.
எவ்வளவு பெரிய
குப்பைத்தொட்டி
மனம் !
மனம் செம்மையானால் மந்திரங்கள் செபிக்க வேண்டாம் என்பது முற்றிலும் உண்மை.
இயற்கை பற்றி ஹைக்கூ கவிதை வடிப்பதில் ஜப்பானியக் கவிஞர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல தமிழர்கள் என சவால் விடும் அளவிற்கு இயற்கை தொடர்பான ஹைக்கூ கவிதைகள், இதயத்தை தொடும் விதமாக நூலில் நிரம்ப உள்ளன. பதச்சோறாக ஒன்று.
வானக் கடல்
மேகவலை, அகப்படவில்லை
விண்மீன் !
இந்த ஹைக்கூ படிக்கும் வாசகர்கள் அனைவரின் மனக்கண்ணில் வானும், நட்சத்திரங்களும் வந்து போகும் என்று உறுதி கூறலாம்.
திரைப்படப் பாடல் போல கண்களால் கண்களைக் கொள்ளை கொள்ளும் விந்தையை விளக்கிடும் ஹைக்கூ நன்று.
மேய்கிறது
அடங்கவில்லை பசி
கண்!
சிறிய விதை விருட்சமாகும் விந்தை உணர்த்தும் ஹைக்கூ!
மண்ணில் புதைந்தும்
மரிக்கவில்லை
விதை !
வரதட்சணை தந்து மாப்பிள்ளையை விலைக்கு வாங்குகின்றனர் பலர். வாங்கி பலர் ஏமாந்தும் விடுகின்றனர். நாட்டு நடப்பை எள்ளல் சுவையுடன் உணர்த்திடும் ஹைக்கூ.
இலட்சங்கள் கொட்டி
வாங்கிய லாட்டரி
கணவன் !
வித்தியாசமான சிந்தனை, முதல் இரண்டு வரிகள் படித்த்தும் வாசகர் நினைத்த விடையன்றி மூன்றாவது வரி வேறு விதமாக அமைவது ஹைக்கூ கவிதையின் யுக்திகளில் ஒன்று. அவ்வகை ஹைக்கூ ஒன்று.
ஒவ்வொரு முறையும்
தலைப்பிரசவம்
தீக்குச்சி !
இன்றைய கல்வி வியாபாரமானது. பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே கல்வி என்ற அவல நிலை வந்தது. கல்வி தனியார் வசமும் மதுக்கடை அரசின் வசமும் போனது அவலம். கல்வியின் இன்றைய நிலை உணர்த்தும் ஹைக்கூ.
பொதுப்பட்டியல்
விலைப்பட்டியல் ஆனது
கல்வி !
இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்த படைப்பாளிகள் பெருமளவு உளர். மனிதாபிமானமற்ற சிலர் மௌனமாகவே இருந்தனர், இருக்கின்றனர். ஆனால் இந்நூல் ஆசிரியர் கவிஞர் மலர்மகன் அவர்கள் ஈழத்தமிழர்களுக்காகவும் சிந்திந்து ஹைக்கூ வடித்துள்ளார், பாராட்டுக்கள்.
கீறல்கள்
புத்தர் முகம்
முள்வேலி முகாம் !
பூக்களைப் பார்த்த விதம் மிக நன்று. பூக்களை ரசித்தால் கவலைகள் காணாமல் போகும் என்பது உண்மை.
இதயம் தொடும்
இலவச சிரிப்பு
பூக்கள்
சாலை விதிகளை மதித்து நடந்தால் விபத்துகளை தவிர்க்கலாம் என்பதை உணர்த்திடும் ஹைக்கூ.
விதியால்
மரணத்தை வெல்லலாம்
சாலை விதி !
நிலவைப் பாடாத கவிஞர் இல்லை, நிலவைப் பாடாதவர் கவிஞரே இல்லை. முற்றிலும் உண்மை. இவரும் நிலவைப் பாடி உள்ளார்.
தினம் ஊர்ந்தால்
தேயாமல் எப்படி ?
நிலா !
நூல் விமர்சனத்தில் எல்லா ஹைக்கூ கவிதைகளையும் மேற்கோள் காட்டி விட முடியாது. நூல் வாங்கி படித்துப் பாருங்கள். மரபு அறிந்தவரின் ஹைக்கூ விருந்து மிக நன்று. பாராட்டுக்கள். அன்பு வேண்டுகோள், அடுத்தப் பதிப்பில் ஹைக்கூ நூலில் உள்ள ஒரு சில ஆங்கிலச் சொற்களை தமிழாக்கி விடுங்கள்.
நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் அவர்களுக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து ஹைக்கூ கவிதைகள் எழுதி நூல்கள் வெளியிட்டு சமுதாய விழிப்புணர்வு விதைத்திட வாழ்த்துக்கள் .
.
நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
இலக்கிய வீதி, 52/3, சௌந்தர்யா குடியிருப்பு,
அண்ணா நகர் மேற்கு விரிவு, சென்னை – 101.
பேச : 98411 81345
விலை : ரூ. 70
*****
நூலாசிரியர் கவிஞர் மலர்மகன் அவர்கள், “வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம்” என்ற வரிகளின் மூலம் புகழ்பெற்ற கவிஞாயிறு தாராபாரதி அவர்களின் அண்ணன் ஆவார். இவருக்கு மலர்மகன் என்பது புனைப்பெயர் மட்டுமல்ல, காரணப்பெயரும் கூட என்றே கருதுகின்றேன். மலர் போன்று மிகவும் மென்மையானவர், மேன்மையானவர், இவர் சினம் கொண்டு அதிர்ந்து பேசி யாரும் பார்த்து இருக்க முடியாது. மிகவும் அன்பானவர், பண்பானவர், பன்முக ஆற்றலாளர். மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ கவிதை மூன்றிலும் முத்திரை பதிக்கும் சிறப்புக்கு உரியவர்.
நூலின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது. தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன், பேராசிரியர், ஹைக்கூ ஆய்வாளர் இராம. குருநாதன், திறனாய்வுச் செம்மல் எம்.எஸ். தியாகராஜன் ஆகியோரின் அணிந்துரை, நூல் எனும் மகுடத்தில் பதித்த வைரக்கற்களாக மிளிர்கின்றன. இலக்கிய வீதி இனியவன் அவர்களின் பதிப்புரையும் மிக நன்று. நூலாசிரியர் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டாலும், இலக்கியப் பணியில் ஓய்வின்றி உழைத்து வரும் உன்னத படைப்பாளி. நூலின் தலைப்பிலான முதல் ஹைக்கூ கவிதையே சிந்திக்க வைக்கின்றது.
தொடர்பு
எல்லைக்கு அப்பால்
உறவுகள் !
உண்மை தான், இன்று நெருங்கிய உறவுகள் பொருளாதார அவசியத்தின் காரணமாக தொலைதூரம் சென்று விடுகின்றனர்.
பிஞ்சுக் குழந்தைகள் பள்ளி செல்லும் போது புத்தகச் சுமையால் சிரமப்படுவதைப் பார்த்து வருந்தியது உண்டு. அதனை காட்சிப்படுத்தும் ஹைக்கூ..
நாளைய கூலிக்கு
இன்று சுமக்கிறார்கள்
மாணவர்கள்!
முரண் சுவையுடன் வடித்திட்ட ஹைக்கூ மிக நன்று.
சமாதானத்திற்காக
நடந்து கொண்டிருக்கிறது
போர்.
உறவுகளில் சிலருக்கு நாம் அறிவுரை சொல்ல நேர்ந்தால் அவர்கள் அதனை ஏற்காமல் நம்மை காயப்படுத்தி விடுவதும் உண்டு. அதனை உணர்த்திடும் ஹைக்கூ.
மருந்து போடப் போய்
காயப்பட்டு வருகிறேன்
உறவுகள்!
தவறான வழிகளில் செல்வம் ஈட்டி விட்டு அந்த பாவத்தில் கடவுளுக்கும் காணிக்கை தந்து, பாவம் முடிந்து விட்டதாக தப்புக் கணக்கு போடும் அரசியல்வாதிகள் இன்று மலிந்து விட்டனர்.
அமோக
உண்டியல்
பாவத்தின் கூலி?
இப்போது நீ என்ன நினைத்தாய் ? என்று கேட்டால் உடன் நினைத்ததை உண்மையாக அப்படியே கூறும் விதமாக நினைவு நல்லது வேண்டும், அப்போது தான் செயல் நல்லது நடக்கும். மண்ணில் பலர் தீயவற்றைப் பார்த்து தீயவற்றை நினைத்து, மனதைக் குப்பையாக்கிக் கொள்ளும் நடைமுறையை சாடும் விதமாக ஹைக்கூ மிக நன்று.
எவ்வளவு பெரிய
குப்பைத்தொட்டி
மனம் !
மனம் செம்மையானால் மந்திரங்கள் செபிக்க வேண்டாம் என்பது முற்றிலும் உண்மை.
இயற்கை பற்றி ஹைக்கூ கவிதை வடிப்பதில் ஜப்பானியக் கவிஞர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல தமிழர்கள் என சவால் விடும் அளவிற்கு இயற்கை தொடர்பான ஹைக்கூ கவிதைகள், இதயத்தை தொடும் விதமாக நூலில் நிரம்ப உள்ளன. பதச்சோறாக ஒன்று.
வானக் கடல்
மேகவலை, அகப்படவில்லை
விண்மீன் !
இந்த ஹைக்கூ படிக்கும் வாசகர்கள் அனைவரின் மனக்கண்ணில் வானும், நட்சத்திரங்களும் வந்து போகும் என்று உறுதி கூறலாம்.
திரைப்படப் பாடல் போல கண்களால் கண்களைக் கொள்ளை கொள்ளும் விந்தையை விளக்கிடும் ஹைக்கூ நன்று.
மேய்கிறது
அடங்கவில்லை பசி
கண்!
சிறிய விதை விருட்சமாகும் விந்தை உணர்த்தும் ஹைக்கூ!
மண்ணில் புதைந்தும்
மரிக்கவில்லை
விதை !
வரதட்சணை தந்து மாப்பிள்ளையை விலைக்கு வாங்குகின்றனர் பலர். வாங்கி பலர் ஏமாந்தும் விடுகின்றனர். நாட்டு நடப்பை எள்ளல் சுவையுடன் உணர்த்திடும் ஹைக்கூ.
இலட்சங்கள் கொட்டி
வாங்கிய லாட்டரி
கணவன் !
வித்தியாசமான சிந்தனை, முதல் இரண்டு வரிகள் படித்த்தும் வாசகர் நினைத்த விடையன்றி மூன்றாவது வரி வேறு விதமாக அமைவது ஹைக்கூ கவிதையின் யுக்திகளில் ஒன்று. அவ்வகை ஹைக்கூ ஒன்று.
ஒவ்வொரு முறையும்
தலைப்பிரசவம்
தீக்குச்சி !
இன்றைய கல்வி வியாபாரமானது. பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே கல்வி என்ற அவல நிலை வந்தது. கல்வி தனியார் வசமும் மதுக்கடை அரசின் வசமும் போனது அவலம். கல்வியின் இன்றைய நிலை உணர்த்தும் ஹைக்கூ.
பொதுப்பட்டியல்
விலைப்பட்டியல் ஆனது
கல்வி !
இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்த படைப்பாளிகள் பெருமளவு உளர். மனிதாபிமானமற்ற சிலர் மௌனமாகவே இருந்தனர், இருக்கின்றனர். ஆனால் இந்நூல் ஆசிரியர் கவிஞர் மலர்மகன் அவர்கள் ஈழத்தமிழர்களுக்காகவும் சிந்திந்து ஹைக்கூ வடித்துள்ளார், பாராட்டுக்கள்.
கீறல்கள்
புத்தர் முகம்
முள்வேலி முகாம் !
பூக்களைப் பார்த்த விதம் மிக நன்று. பூக்களை ரசித்தால் கவலைகள் காணாமல் போகும் என்பது உண்மை.
இதயம் தொடும்
இலவச சிரிப்பு
பூக்கள்
சாலை விதிகளை மதித்து நடந்தால் விபத்துகளை தவிர்க்கலாம் என்பதை உணர்த்திடும் ஹைக்கூ.
விதியால்
மரணத்தை வெல்லலாம்
சாலை விதி !
நிலவைப் பாடாத கவிஞர் இல்லை, நிலவைப் பாடாதவர் கவிஞரே இல்லை. முற்றிலும் உண்மை. இவரும் நிலவைப் பாடி உள்ளார்.
தினம் ஊர்ந்தால்
தேயாமல் எப்படி ?
நிலா !
நூல் விமர்சனத்தில் எல்லா ஹைக்கூ கவிதைகளையும் மேற்கோள் காட்டி விட முடியாது. நூல் வாங்கி படித்துப் பாருங்கள். மரபு அறிந்தவரின் ஹைக்கூ விருந்து மிக நன்று. பாராட்டுக்கள். அன்பு வேண்டுகோள், அடுத்தப் பதிப்பில் ஹைக்கூ நூலில் உள்ள ஒரு சில ஆங்கிலச் சொற்களை தமிழாக்கி விடுங்கள்.
நூல் ஆசிரியர் : கவிஞர் மலர்மகன் அவர்களுக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து ஹைக்கூ கவிதைகள் எழுதி நூல்கள் வெளியிட்டு சமுதாய விழிப்புணர்வு விதைத்திட வாழ்த்துக்கள் .
.
Similar topics
» கவியமுதம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை : கவிஞர் மலர்மகன் !
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» யாருமில்லை என்றான போது ! நூல் ஆசிரியர் கவிஞர் முல்லை ஆதவன் மருதம்.நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» யாருமில்லை என்றான போது ! நூல் ஆசிரியர் கவிஞர் முல்லை ஆதவன் மருதம்.நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|