புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_c10‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_m10‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_c10 
77 Posts - 43%
heezulia
‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_c10‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_m10‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_c10 
61 Posts - 34%
mohamed nizamudeen
‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_c10‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_m10‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_c10 
10 Posts - 6%
prajai
‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_c10‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_m10‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_c10 
6 Posts - 3%
வேல்முருகன் காசி
‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_c10‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_m10‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_c10‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_m10‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_c10 
6 Posts - 3%
Raji@123
‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_c10‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_m10‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_c10 
4 Posts - 2%
mruthun
‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_c10‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_m10‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_c10 
3 Posts - 2%
Saravananj
‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_c10‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_m10‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_c10 
3 Posts - 2%
Guna.D
‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_c10‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_m10‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_c10‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_m10‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_c10‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_m10‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_c10‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_m10‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_c10‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_m10‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_c10 
21 Posts - 4%
prajai
‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_c10‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_m10‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_c10‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_m10‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_c10‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_m10‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_c10‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_m10‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_c10‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_m10‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_c10‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_m10‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து  வேந்தர்    இந்திரா சௌந்தர்ராஜன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘கவியமுதம்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன்


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Jun 16, 2015 4:45 pm

‘கவியமுதம்’
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரை : நாவலாசிரியர் எழுத்து வேந்தர்
இந்திரா சௌந்தர்ராஜன்
93-A, 4-ஆவது குறுக்குத் தெரு, சத்ய சாய் நகர், மதுரை – 625 003.
********
மதுரையைச் சேர்ந்த நண்பர் இரா. இரவியை நான் பல்லாண்டுகளாய் அறிவேன். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் சிங்கமாய வலம் வருபவர்கள் எவ்வளவோ பேர். அதில் இரவியும் ஒருவர்!

அரசுப்பணியில் இருக்கின்ற போதிலும், அது, தமிழ் நேசத்துக்கும், சுவாசத்துக்கும் தடையாக இல்லாதபடி திட்டமிட்டுக் கொண்டு, கடமைக்கு பாதி நாள் / கவிதைக்கு பாதி நாள் என்று வாழ்ந்து வருபவர்.

இணையம் எனப்படும் கம்ப்யூட்டர் இன்று உலகப் பரிச்சயம். இன்று இதன் தொடர்போடு இல்லாதவர்கள் ஆக்சிஜன் இல்லாத காற்றை சுவாசிப்பது போன்றவர்கள். திரு. இரவி இந்த இணையத்தோடு காலம்காலமாக வாழ்ந்து வருபவர். இணையத்துக்குள் இவரது ஹைக்கூ கவிதைகள் ஆயிரமாயிரமாய் கொட்டிக் கிடக்கின்றன.

அப்படிப்பட்ட இரா. இரவியின் ஒரு கவிதை நூல் தான் கவியமுதம்!

புகழ்பெற்ற வானதி பதிப்பகம், வெகு அழகாய், நேர்த்தியாய் வெளியிட்டுள்ளது. உள்ளிருக்கும் கவிதைகளும் மிக எளிய ரகம்.

வீட்டை விட்டு தெருவில் பிரவேசிக்கையில் தென்படும் அக்கம்பக்கத்தவர் போல மிக எளிமையாக மனதுக்கு நெருக்கமாய் திகழ்கின்றது.

என் கவிதைகளில் கருத்துக்கு முதல் இடம் ; சந்தம், வார்த்தை ஜாலம், இலக்கணப்பாங்கு எல்லாம் பிறகு தான் ; என்பது போல திகழ்ந்திடும் இந்த கவிதைகள், பள்ளி, கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு மிக மிக ஏற்றவை.

சில நேரங்களில், சில கவிதைகளை வாசிக்கும் போது பொருள் புரிந்து கொள்ள, அதை எழுதிய கவிஞருக்கே போன் போட்டு பேச வேண்டி எல்லாம் நேர்ந்து விடுகிறது. இரவியிடம் அந்த சிரமம் இல்லை, பளிச், பளிச் சென்று புரிகிறது.

‘மனிதனின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு புத்தகம்
மனிதனைக் கண்டுபிடித்து தந்ததும் புத்தகமே...’


என்கிறார். மறுக்க முடியுமா?

அதே போல
‘தொழுவதை விடச் சிறந்தது உழைப்பு!’ என்கிறார்.
யாரால் மறுக்க முடியும்?

‘அவரை விதை வடிவில் உள்ள மனித விதை
அவ்விதை பழுதானால் மனிதனுக்கு வதை!’


என்று உலக சிறுநீரக தினக் கொண்டாட்ட தினத்தில் விழிப்புணர்வுக் கவிதையில் குறிப்பிடுகிறார்.

‘கவியமுதம்’ கவித்தொகுப்பு முழுக்க, இதுபோல ஏராளமான எளிய கவிதைகள்.

இரவியிடம் ஒரு விஷயத்தை நட்போடு நான் வலியுறுத்த விரும்புகிறேன். சமூக விஷயங்களில் கிரிக்கெட் போன்ற விளையாட்டு, தீபாவளி போல் பண்டிகைகள் பலரால் விரும்பப்படுகிறது. இரவிக்கு இம்மட்டில் மாற்றுக் கருத்து ... இந்த மாற்றுக் கருத்துகள் விவாதத்திற்குரியவை... விரும்புகின்றவர்கள் பக்கமும் நியாயங்கள் உள்ளது. எனவே மாற்றுக் கருத்துடைய கவிதைகளை எழுதும் போது தன்நிலைப்பாடு இது என்று கூறுவதில் தவறில்லை. பிறர் நிலைப்பாட்டை தவறாகக் காண்பது சிலர் வரையில் வருத்தத்தை உருவாக்கி விடும்.

கவிதைகள் வருத்தம் போக்குபவை. தருபவையல்ல. இரவியும் அறிவார். இதை மட்டும் அவர் கவனத்தில் கொண்டால் போதும், மற்றபடி கவிஞர் இரா. இரவியின் சமூக அக்கறை மிகமிக போற்றுதலுக்குரியது. இக்கவியமுதமும் வாழ்க்கைக்கு உரியது. வாழ்த்துகிறேன்.
.
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17. பக்கங்கள் : 172, விலை : ரூ. 100/- பேச 044 24342810 . 24310769.
மின் அஞ்சல் vanthipathippagam@gmail.com
இணையம் www.vanathi.in

.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக