புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
68 Posts - 45%
heezulia
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
5 Posts - 3%
prajai
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
4 Posts - 3%
Jenila
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 1%
jairam
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 1%
kargan86
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%
M. Priya
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
9 Posts - 4%
prajai
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
6 Posts - 3%
Jenila
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
4 Posts - 2%
Rutu
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 1%
jairam
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 1%
manikavi
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவர் வழியில் வாழ்வு ! நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Jun 16, 2015 4:41 pm

வள்ளுவர் வழியில் வாழ்வு !


நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !


நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


தென்றல் நிலையம், 12, பி.மே. சன்னதி, சிதம்பரம்-608 001.

ரூ. 40.



*****

நூல் ஆசிரியர் கவிஞர் சி. சக்திவேல் அவர்கள், விவேகானந்தா கல்வியியல் கல்லூரியில் முதல்வராக முத்திரை பதித்து ஓய்வு பெற்றவர். ஓய்வுக்கு ஓய்வு தந்து விட்டு, தொடர்ந்து இலக்கியப்பணி செய்து வருகிறார்கள். மாமதுரை கவிஞர் பேரவையின் தலைவர் சி. வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் தொடர்ந்து கவிதை பாடி வருகிறார். கவிதை நூலின் வெற்றியினைத் தொடர்ந்து திருக்குறள் தொடர்பான கதைகளைத் திரட்டி 30 தலைப்புகளில் 30 குறள்களுடன் தொகுத்து வழங்கி உள்ளார். பாராட்டுகள்.


“திருக்குறள் ஓர் ஆழ்கடல். அள்ளக் குறையாத அமிழ்தம். தெள்ளத் தெளிந்த நீரோடை. இனிமைச் சுவை கூட்டும் இன்பக்கலவை. திருக்குறளைத் தொடாத எழுத்தாளர்களே இல்லை எனலாம்.”


நூலின் முன்னுரை திருக்குறளின் சிறப்பை எடுத்து இயம்பும் விதமாக உள்ளது, பாராட்டுக்கள்.



அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இருக்கா இயன்றது அறம்.

திருக்குறள் 35



இந்தத் திருக்குறளை சிறுகதை மூலம் விளக்கி உள்ளது சிறப்பு, அது அறம் என்ற விளக்கமும் நன்று.


அறவழி நடந்தாலும் அதனை உயிரற்ற முறையில் நடைமுறைப்படுத்தக் கூடாது. அன்பும், தியாகமும் நிறைந்த வாழ்க்கை முறை தான் அறத்திற்கும் அடிப்படையாகும்.


சுவாமி விவேகானந்தர், அண்ணல் காந்தியடிகள், கர்மவீரர் காமராசர் முதலியோர் குற்றங்களுக்கு இடங்கொடுக்காமல் வாழ்ந்த மாமேதைகள். அதனால் அவர்களது வாழ்க்கை என்றென்றும் அறத்தை தூக்கி நிறுத்துவதாக அமைத்துள்ளதை அறியலாம்.


அறம் வழி வாழ்ந்தவர்களின் பட்டியலிட்டு அறத்தின் சிறப்பை வலியுறுத்தியது சிறப்பு. சிறுசிறு கதைகள் மூலம் திருக்குறளை மேற்கோள் காட்டி எழுதியுள்ள நூலாசிரியர் பேராசிரியர் சி. சக்திவேல் அவர்களுக்கு பாராட்டுக்கள்.


மன்னன் அதியமான், ஒளவை இருவரும் நெல்லிக்கனியை மாறிமாறி உண்ண வேண்டிய நிகழ்வை,
[size]


அன்றரிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
போன்றுங்கால் பொன்றாத் துணை
திருக்குறள் 30


[/size]
இளைஞராக உள்ளவர், பிறகாலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் இப்பொழுதே அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியாத் துணையாக நிற்கும். ஒன்றே செய், நன்றே செய், அதுவும் இன்றே செய், நாளை, நாளை என்று நாளைக் கடத்தாமல் அறம் செய்து வாழ்ந்தால் இறந்த பின்னும் வாழ்வாய் என்ற கருத்தை வலியுறுத்தும் திருக்குறளை மேற்கோள் காட்டி வடித்துள்ளார்.


திருமணத்தில், வாழ்த்தில் அன்றும், இன்றும், என்றும் சொல்லப்படும் ஒப்பற்ற திருக்குறளை,
[size]


அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
திருக்குறள் 45


[/size]
ஒருவனது குடும்ப வாழ்க்கையில் கணவன் மனைவிகிடையே அன்பு பாராட்டும் தன்மையும், அறம் செய்யும் குணமும் இருக்குமானால், அதுவே இல்வாழ்க்கையின் பண்பும் பயனுமாகும்.


இல்லறத்தை நல்லறமாக்க் கொண்டு வாழும் விக்கிரமத் தேவர் விசாலாட்சி இணையரின் கதை சொல்லி விளக்கிய விதம் நன்று.


அக்பர், பீர்பால் அறிவார்ந்த சிறுகதைக்கு அற்புதமான திருக்குறளைப் பொருத்தி எழுதியது சிறப்பு.
[size]


அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்
திருக்குறள் 430


[/size]
அன்பு, அறன், பண்பு வலியுறுத்தும் அற்புதமான திருக்குறள்களைத் தேர்ந்தெடுத்து பொருத்தமான சிறுகதையும் இணைத்து வித்தியாசமான நூல் எழுதி உள்ளார்கள்.
வள்ளுவர் வழியில் வாழ்வு என்று தலைப்பிட்டு வாழ்வியல் கருத்துக்களை வாழ்வோடு இணைத்து வடித்த யுத்தி மிக நன்று.


இந்த நூலில் இவர் மேற்கோள் காட்டி உள்ள திருக்குறள் எண்கள் இதோ! 1, 35, 36, 45, 430, 72, 247, 428, 807, 80, 997, 226, 121, 684, 39, 443, 787, 259, 245, 497, 483, 612, 421, 315, 151, 168, 333, 625, 684, 243.


திருக்குறளில் 1330 திருக்குறள்களும் அருமை என்றாலும் அவற்றில் 30 மிகச் சிறப்பான திருக்குறள்களை தேர்ந்தெடுத்து சிறுகதைகள் சொல்லி திருவள்ளுவ முத்துமாலை வழங்கி உள்ளார்.


திருக்குறள் பற்றி எத்தனையோ நூல்கள் வந்த போதும் இந்த நூல் மிக வித்தியாசமான நூல்.


30 கட்டுரைகளுக்கும் பொருத்தமான தலைப்பு எழுது உள்ளார். பதச் சோறாக ஒன்று.


பொறாமை பொல்லாதது!


தலைப்பைப் படித்தவுடனேயே சொல்ல வரும் திருக்குறல் என்ன என்பதையும் அறிய முடியும்.
[size]


அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்
திருக்குறள் 168


[/size]
பொறாமை என்னும் தீமையின் வடிவத்தைப் பெற்றவர் தம் செல்வத்தையும் அழித்துத் துன்ப நெருப்பினும் மூழக்ச் செய்து விடும்.


ஆம், மனிதர்கள் பலர் தன்னிலும் முன்னேறியர்கள், வெற்றி பெற்றவர்கள், சாதித்தவர்களைக் கண்டு பெருமை கொள்ளாமல் பொறாமை கொள்ளும் போது துன்பத்தில் விட நேரிடும் என்பதை அன்றே திருவள்ளுவர் வலியுறுத்தியதை நூல் ஆசிரியர் அறிவுறுத்தியது நன்று.


கனகராசு சிறுகதை மூலம் ஊர்மக்களுக்கு தீங்கு செய்தவனுக்கு, அவனுக்கு ஊர்மக்கள் உதவி செய்த்து கண்டு வெட்கி தலைகுனிந்த கதை நன்று. இந்தக் கதைக்கு “இன்னா செய்தாரை திருக்குறள் இன்னும் பொருத்தமாக இருக்கும். படிக்கும் வாசகருக்கும் இது தொடர்பான மற்ற திருக்குறளையும் நினைவூட்டி வெற்றி பெறும் படைப்பு, பாராட்டுக்கள்.

View previous topic View next topic Back to top

Similar topics
» அழகிய அந்தமான்! நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி !
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக