புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
77 Posts - 43%
heezulia
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
61 Posts - 34%
mohamed nizamudeen
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
10 Posts - 6%
prajai
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
6 Posts - 3%
வேல்முருகன் காசி
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
6 Posts - 3%
Raji@123
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
4 Posts - 2%
mruthun
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 2%
Saravananj
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
21 Posts - 4%
prajai
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10வள்ளுவர் வழியில் வாழ்வு !   நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவர் வழியில் வாழ்வு ! நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Jun 16, 2015 4:41 pm

வள்ளுவர் வழியில் வாழ்வு !


நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் !


நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


தென்றல் நிலையம், 12, பி.மே. சன்னதி, சிதம்பரம்-608 001.

ரூ. 40.



*****

நூல் ஆசிரியர் கவிஞர் சி. சக்திவேல் அவர்கள், விவேகானந்தா கல்வியியல் கல்லூரியில் முதல்வராக முத்திரை பதித்து ஓய்வு பெற்றவர். ஓய்வுக்கு ஓய்வு தந்து விட்டு, தொடர்ந்து இலக்கியப்பணி செய்து வருகிறார்கள். மாமதுரை கவிஞர் பேரவையின் தலைவர் சி. வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் தொடர்ந்து கவிதை பாடி வருகிறார். கவிதை நூலின் வெற்றியினைத் தொடர்ந்து திருக்குறள் தொடர்பான கதைகளைத் திரட்டி 30 தலைப்புகளில் 30 குறள்களுடன் தொகுத்து வழங்கி உள்ளார். பாராட்டுகள்.


“திருக்குறள் ஓர் ஆழ்கடல். அள்ளக் குறையாத அமிழ்தம். தெள்ளத் தெளிந்த நீரோடை. இனிமைச் சுவை கூட்டும் இன்பக்கலவை. திருக்குறளைத் தொடாத எழுத்தாளர்களே இல்லை எனலாம்.”


நூலின் முன்னுரை திருக்குறளின் சிறப்பை எடுத்து இயம்பும் விதமாக உள்ளது, பாராட்டுக்கள்.



அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இருக்கா இயன்றது அறம்.

திருக்குறள் 35



இந்தத் திருக்குறளை சிறுகதை மூலம் விளக்கி உள்ளது சிறப்பு, அது அறம் என்ற விளக்கமும் நன்று.


அறவழி நடந்தாலும் அதனை உயிரற்ற முறையில் நடைமுறைப்படுத்தக் கூடாது. அன்பும், தியாகமும் நிறைந்த வாழ்க்கை முறை தான் அறத்திற்கும் அடிப்படையாகும்.


சுவாமி விவேகானந்தர், அண்ணல் காந்தியடிகள், கர்மவீரர் காமராசர் முதலியோர் குற்றங்களுக்கு இடங்கொடுக்காமல் வாழ்ந்த மாமேதைகள். அதனால் அவர்களது வாழ்க்கை என்றென்றும் அறத்தை தூக்கி நிறுத்துவதாக அமைத்துள்ளதை அறியலாம்.


அறம் வழி வாழ்ந்தவர்களின் பட்டியலிட்டு அறத்தின் சிறப்பை வலியுறுத்தியது சிறப்பு. சிறுசிறு கதைகள் மூலம் திருக்குறளை மேற்கோள் காட்டி எழுதியுள்ள நூலாசிரியர் பேராசிரியர் சி. சக்திவேல் அவர்களுக்கு பாராட்டுக்கள்.


மன்னன் அதியமான், ஒளவை இருவரும் நெல்லிக்கனியை மாறிமாறி உண்ண வேண்டிய நிகழ்வை,
[size]


அன்றரிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
போன்றுங்கால் பொன்றாத் துணை
திருக்குறள் 30


[/size]
இளைஞராக உள்ளவர், பிறகாலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் இப்பொழுதே அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியாத் துணையாக நிற்கும். ஒன்றே செய், நன்றே செய், அதுவும் இன்றே செய், நாளை, நாளை என்று நாளைக் கடத்தாமல் அறம் செய்து வாழ்ந்தால் இறந்த பின்னும் வாழ்வாய் என்ற கருத்தை வலியுறுத்தும் திருக்குறளை மேற்கோள் காட்டி வடித்துள்ளார்.


திருமணத்தில், வாழ்த்தில் அன்றும், இன்றும், என்றும் சொல்லப்படும் ஒப்பற்ற திருக்குறளை,
[size]


அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
திருக்குறள் 45


[/size]
ஒருவனது குடும்ப வாழ்க்கையில் கணவன் மனைவிகிடையே அன்பு பாராட்டும் தன்மையும், அறம் செய்யும் குணமும் இருக்குமானால், அதுவே இல்வாழ்க்கையின் பண்பும் பயனுமாகும்.


இல்லறத்தை நல்லறமாக்க் கொண்டு வாழும் விக்கிரமத் தேவர் விசாலாட்சி இணையரின் கதை சொல்லி விளக்கிய விதம் நன்று.


அக்பர், பீர்பால் அறிவார்ந்த சிறுகதைக்கு அற்புதமான திருக்குறளைப் பொருத்தி எழுதியது சிறப்பு.
[size]


அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்
திருக்குறள் 430


[/size]
அன்பு, அறன், பண்பு வலியுறுத்தும் அற்புதமான திருக்குறள்களைத் தேர்ந்தெடுத்து பொருத்தமான சிறுகதையும் இணைத்து வித்தியாசமான நூல் எழுதி உள்ளார்கள்.
வள்ளுவர் வழியில் வாழ்வு என்று தலைப்பிட்டு வாழ்வியல் கருத்துக்களை வாழ்வோடு இணைத்து வடித்த யுத்தி மிக நன்று.


இந்த நூலில் இவர் மேற்கோள் காட்டி உள்ள திருக்குறள் எண்கள் இதோ! 1, 35, 36, 45, 430, 72, 247, 428, 807, 80, 997, 226, 121, 684, 39, 443, 787, 259, 245, 497, 483, 612, 421, 315, 151, 168, 333, 625, 684, 243.


திருக்குறளில் 1330 திருக்குறள்களும் அருமை என்றாலும் அவற்றில் 30 மிகச் சிறப்பான திருக்குறள்களை தேர்ந்தெடுத்து சிறுகதைகள் சொல்லி திருவள்ளுவ முத்துமாலை வழங்கி உள்ளார்.


திருக்குறள் பற்றி எத்தனையோ நூல்கள் வந்த போதும் இந்த நூல் மிக வித்தியாசமான நூல்.


30 கட்டுரைகளுக்கும் பொருத்தமான தலைப்பு எழுது உள்ளார். பதச் சோறாக ஒன்று.


பொறாமை பொல்லாதது!


தலைப்பைப் படித்தவுடனேயே சொல்ல வரும் திருக்குறல் என்ன என்பதையும் அறிய முடியும்.
[size]


அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்
திருக்குறள் 168


[/size]
பொறாமை என்னும் தீமையின் வடிவத்தைப் பெற்றவர் தம் செல்வத்தையும் அழித்துத் துன்ப நெருப்பினும் மூழக்ச் செய்து விடும்.


ஆம், மனிதர்கள் பலர் தன்னிலும் முன்னேறியர்கள், வெற்றி பெற்றவர்கள், சாதித்தவர்களைக் கண்டு பெருமை கொள்ளாமல் பொறாமை கொள்ளும் போது துன்பத்தில் விட நேரிடும் என்பதை அன்றே திருவள்ளுவர் வலியுறுத்தியதை நூல் ஆசிரியர் அறிவுறுத்தியது நன்று.


கனகராசு சிறுகதை மூலம் ஊர்மக்களுக்கு தீங்கு செய்தவனுக்கு, அவனுக்கு ஊர்மக்கள் உதவி செய்த்து கண்டு வெட்கி தலைகுனிந்த கதை நன்று. இந்தக் கதைக்கு “இன்னா செய்தாரை திருக்குறள் இன்னும் பொருத்தமாக இருக்கும். படிக்கும் வாசகருக்கும் இது தொடர்பான மற்ற திருக்குறளையும் நினைவூட்டி வெற்றி பெறும் படைப்பு, பாராட்டுக்கள்.

View previous topic View next topic Back to top

Similar topics
» அழகிய அந்தமான்! நூல் ஆசிரியர் : கவிஞர் சி. சக்திவேல் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி !
» அம்மா அப்பா’ (கவிதைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார் ஆசிரியர் கவிதை உறவு
» மே... மே... ஆட்டுக்குட்டி ! சிறுவர்களுக்கான பாடல்கள், படங்களுடன் நூல் ஆசிரியர் : கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» நெருப்பில் பூத்த ஆசிரியர் ! நூல் ஆசிரியர் : கலைமாமணி எப். சூசைமாணிக்கம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக