புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_vote_lcapஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_voting_barஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_vote_rcap 
62 Posts - 41%
heezulia
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_vote_lcapஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_voting_barஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_vote_rcap 
51 Posts - 33%
mohamed nizamudeen
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_vote_lcapஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_voting_barஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_vote_rcap 
9 Posts - 6%
T.N.Balasubramanian
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_vote_lcapஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_voting_barஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_vote_rcap 
6 Posts - 4%
prajai
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_vote_lcapஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_voting_barஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_vote_lcapஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_voting_barஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_vote_lcapஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_voting_barஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_vote_rcap 
4 Posts - 3%
Guna.D
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_vote_lcapஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_voting_barஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_vote_lcapஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_voting_barஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_vote_lcapஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_voting_barஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_vote_lcapஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_voting_barஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_vote_rcap 
187 Posts - 41%
ayyasamy ram
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_vote_lcapஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_voting_barஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_vote_rcap 
177 Posts - 39%
mohamed nizamudeen
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_vote_lcapஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_voting_barஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_vote_lcapஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_voting_barஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_vote_rcap 
21 Posts - 5%
prajai
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_vote_lcapஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_voting_barஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_vote_lcapஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_voting_barஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_vote_lcapஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_voting_barஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_vote_lcapஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_voting_barஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_vote_lcapஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_voting_barஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_vote_lcapஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_voting_barஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை??


   
   
சந்திரா ப்ரிய தர்ஷினி
சந்திரா ப்ரிய தர்ஷினி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 15/06/2015
http://www.addressingoftamil.blogspot.com

Postசந்திரா ப்ரிய தர்ஷினி Mon Jun 15, 2015 1:51 pm

ஆதங்கம் ,அழுகை,கோபத்தின் வெளிப்பாடாகவே இந்த பதிவு பொறிக்கப்படுகிறது.
அழகான வார்த்தைகள் தேடி அலையவில்லை மனது, என் கோபத்தையும் அழுகையையும் அலங்கரிக்க..
என்ன நிகழ்கிறது?
எங்கிருந்து தொடங்கியது?எதன் பெயரில் நடக்கிறது?
யார் மேல் குற்றம் சொல்வது?
தவறு என்று தெறிந்தே தவறுகள்...
தவறு என்பது கூட பொருத்தமான வார்த்தை இல்லை.இது வன்முறை..
வன்முறையின் உருவம்????
எண்ணிப்பார்க்கும் போதே வலி தாங்க முடியவில்லை..அனுபவித்த அவளுக்கு??
அவன் மேல் தவறா? அவள் மேலா?ஊடகத்தின் மேலா?
இல்லை நாகரீக வளர்ச்சியின் விளைவா?ஏன் இந்த வன் உணர்வு??
உடலுக்காக மட்டும் இவ்வளவு கொடுமைகளா???சோகம்:’(:’(:’(
அவளுக்கு என்ன தெரிந்திருக்கும்??தெரிந்து கொள்ளக்கூடிய வயதா இது???
ஏன் எங்கே சென்றது குழந்தைகளின் மீதிருந்த அன்பு,பரிவு?ஏன்,எது இவர்களை இவ்வாறு செய்ய தூண்டியது?
இவ்வாறு செய்துக்கொண்டே இருந்தால் ஆண் இல்லாத சமூகம் கேட்பதா?பெண் இல்லாத சமூகம் கேட்பதா???
அந்த பிஞ்சு எப்படி தாங்கும்?அவள் எத்துணை தொல்லைகளை ஏற்பாள்??
மங்கையராய் பிறக்க மாதவம் செய்திடல் வேண்டும் என்றான் அவன்..

வரும் தலைமுறை பெண் சக்தியை முடக்கி கொண்டே வருகிறான்....
எங்கு கொண்டு சேர்க்கும் இவளை இந்த சமூகம்????
தன் குழந்தைகளின் மீது அடுத்தவர் இந்த வன்முறையில் ஈடுபடுவது ஒருபுறம் இருக்க ,ஏன் தன் தந்தை ,தன் அண்ணன் என்று நம்பும் உறவுகளை,ஏன் இவளை ஏமாற்றுகிறது?????
இதற்கு மட்டும் 53% குழந்தைகள் ஆளாயிருக்கும் நிலைமையில் எப்படி அடுத்த தலைமுறை பெண் குழந்தைகள் சக்தி வாய்ந்ததாக,நம்பிக்கையுடன் இந்த சமூதாயத்தில் வளரும்..
இந்த உள்ளுவுணர்க்கு எவ்வாறு விளக்கம் கொடுப்பது?
குழந்தைகளின் கண்ணீர்,கதறல் எத்துணை காதுகளை சென்றடைந்து என்ன பயன்?
இந்த வன்ணுர்வை எப்படி களைய போகிறோம்??
குற்றத்தை எவர்(தன்) மேல் என்பதே குழப்பத்தின் நிலைமை என்றால் எவ்வாறு நன்நெறியை வழங்குவது???
அவள் இவ்வளவு துன்பங்களுக்கு ஆளாவாள் என்று தெரிந்திருந்தால் கருவிலே காணாமல் போயிருப்பாள்....
தொடுதலில் வித்தியாசம் எப்படி அறிவாள்???
ஆசை அழிவிற்கு காரணம் என்றால் ஆசைக்கு காரணம்?
இரசாயன மாற்றங்களுக்கு காரணம்?
ஆடை என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்???
தண்டனை மட்டும் தீர்வா?
செக்ஸ் எஜுக்கேஷன் தீர்வு என்றால் (அவளை அவளே பாதுகாத்துகொள்ள உதவும்,அதன் பற்றிய புரிதலுக்கு உதவும்) அவன் திருந்துவதற்கு வழி(லி)களே இல்லையா?
ஏன் மலர்வதற்கு முன்பே கசக்கி விடுகிறீர்கள்?
அவள் துடித்திருப்பதை நினைத்தாலே துடிதுடித்து போகிறேன்...
இந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமலும்,தாங்க முடியமலும் கண்ணீராய் கரைகிறேன்...
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? 1571444738 ?



தீர்வுகளை நோக்கிய பயணத்துடன் .....

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jun 15, 2015 2:50 pm

//தவறு என்பது கூட பொருத்தமான வார்த்தை இல்லை.இது வன்முறை..
வன்முறையின் உருவம்????
எண்ணிப்பார்க்கும் போதே வலி தாங்க முடியவில்லை..அனுபவித்த அவளுக்கு??//

எங்கோ இப்படி நடந்திருக்கிறது என்று கேள்விப்படும்போதே நம் பிள்ளைக்கு நடந்தது போல மனது கதறுகிறது....அனுபவித்த அந்த பிள்ளைக்கு யாராவது நம்மைக் காப்பாற்ற மாட்டார்களா என்ற அந்த நேர தவிப்பு அதை நினைத்தாலே மனது கலங்குகிறது.


இப்போதே இந்த நிலைமை என்றால் வரும் நம் சந்ததிகள் எப்படி பெண் பிள்ளையை காப்பாற்றுவார்கள் என்று நினைக்கவே பயமா இருக்கிறது சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Mon Jun 15, 2015 4:42 pm

ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? 3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 15, 2015 5:39 pm

வன்முறை செய்யும் இது போன்ற கேடு கேட்ட ஆண் வர்க்கத்திற்கு ,
அரபு நாட்டு தண்டனைகளை அமல் படுத்த வேண்டியதுதான் .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Mon Jun 15, 2015 7:25 pm

T.N.Balasubramanian wrote:வன்முறை செய்யும் இது போன்ற கேடு கேட்ட ஆண் வர்க்கத்திற்கு ,
அரபு நாட்டு தண்டனைகளை அமல் படுத்த வேண்டியதுதான் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1145406
சரியாக கூறீனீங்க



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக