புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_m10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10 
63 Posts - 57%
heezulia
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_m10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_m10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_m10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_m10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_m10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_m10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_m10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_m10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_m10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_m10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10 
58 Posts - 56%
heezulia
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_m10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_m10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_m10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_m10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_m10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_m10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_m10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_m10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_m10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை??


   
   
சந்திரா ப்ரிய தர்ஷினி
சந்திரா ப்ரிய தர்ஷினி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 15/06/2015
http://www.addressingoftamil.blogspot.com

Postசந்திரா ப்ரிய தர்ஷினி Mon Jun 15, 2015 1:51 pm

ஆதங்கம் ,அழுகை,கோபத்தின் வெளிப்பாடாகவே இந்த பதிவு பொறிக்கப்படுகிறது.
அழகான வார்த்தைகள் தேடி அலையவில்லை மனது, என் கோபத்தையும் அழுகையையும் அலங்கரிக்க..
என்ன நிகழ்கிறது?
எங்கிருந்து தொடங்கியது?எதன் பெயரில் நடக்கிறது?
யார் மேல் குற்றம் சொல்வது?
தவறு என்று தெறிந்தே தவறுகள்...
தவறு என்பது கூட பொருத்தமான வார்த்தை இல்லை.இது வன்முறை..
வன்முறையின் உருவம்????
எண்ணிப்பார்க்கும் போதே வலி தாங்க முடியவில்லை..அனுபவித்த அவளுக்கு??
அவன் மேல் தவறா? அவள் மேலா?ஊடகத்தின் மேலா?
இல்லை நாகரீக வளர்ச்சியின் விளைவா?ஏன் இந்த வன் உணர்வு??
உடலுக்காக மட்டும் இவ்வளவு கொடுமைகளா???சோகம்:’(:’(:’(
அவளுக்கு என்ன தெரிந்திருக்கும்??தெரிந்து கொள்ளக்கூடிய வயதா இது???
ஏன் எங்கே சென்றது குழந்தைகளின் மீதிருந்த அன்பு,பரிவு?ஏன்,எது இவர்களை இவ்வாறு செய்ய தூண்டியது?
இவ்வாறு செய்துக்கொண்டே இருந்தால் ஆண் இல்லாத சமூகம் கேட்பதா?பெண் இல்லாத சமூகம் கேட்பதா???
அந்த பிஞ்சு எப்படி தாங்கும்?அவள் எத்துணை தொல்லைகளை ஏற்பாள்??
மங்கையராய் பிறக்க மாதவம் செய்திடல் வேண்டும் என்றான் அவன்..

வரும் தலைமுறை பெண் சக்தியை முடக்கி கொண்டே வருகிறான்....
எங்கு கொண்டு சேர்க்கும் இவளை இந்த சமூகம்????
தன் குழந்தைகளின் மீது அடுத்தவர் இந்த வன்முறையில் ஈடுபடுவது ஒருபுறம் இருக்க ,ஏன் தன் தந்தை ,தன் அண்ணன் என்று நம்பும் உறவுகளை,ஏன் இவளை ஏமாற்றுகிறது?????
இதற்கு மட்டும் 53% குழந்தைகள் ஆளாயிருக்கும் நிலைமையில் எப்படி அடுத்த தலைமுறை பெண் குழந்தைகள் சக்தி வாய்ந்ததாக,நம்பிக்கையுடன் இந்த சமூதாயத்தில் வளரும்..
இந்த உள்ளுவுணர்க்கு எவ்வாறு விளக்கம் கொடுப்பது?
குழந்தைகளின் கண்ணீர்,கதறல் எத்துணை காதுகளை சென்றடைந்து என்ன பயன்?
இந்த வன்ணுர்வை எப்படி களைய போகிறோம்??
குற்றத்தை எவர்(தன்) மேல் என்பதே குழப்பத்தின் நிலைமை என்றால் எவ்வாறு நன்நெறியை வழங்குவது???
அவள் இவ்வளவு துன்பங்களுக்கு ஆளாவாள் என்று தெரிந்திருந்தால் கருவிலே காணாமல் போயிருப்பாள்....
தொடுதலில் வித்தியாசம் எப்படி அறிவாள்???
ஆசை அழிவிற்கு காரணம் என்றால் ஆசைக்கு காரணம்?
இரசாயன மாற்றங்களுக்கு காரணம்?
ஆடை என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்???
தண்டனை மட்டும் தீர்வா?
செக்ஸ் எஜுக்கேஷன் தீர்வு என்றால் (அவளை அவளே பாதுகாத்துகொள்ள உதவும்,அதன் பற்றிய புரிதலுக்கு உதவும்) அவன் திருந்துவதற்கு வழி(லி)களே இல்லையா?
ஏன் மலர்வதற்கு முன்பே கசக்கி விடுகிறீர்கள்?
அவள் துடித்திருப்பதை நினைத்தாலே துடிதுடித்து போகிறேன்...
இந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமலும்,தாங்க முடியமலும் கண்ணீராய் கரைகிறேன்...
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? 1571444738 ?



தீர்வுகளை நோக்கிய பயணத்துடன் .....

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jun 15, 2015 2:50 pm

//தவறு என்பது கூட பொருத்தமான வார்த்தை இல்லை.இது வன்முறை..
வன்முறையின் உருவம்????
எண்ணிப்பார்க்கும் போதே வலி தாங்க முடியவில்லை..அனுபவித்த அவளுக்கு??//

எங்கோ இப்படி நடந்திருக்கிறது என்று கேள்விப்படும்போதே நம் பிள்ளைக்கு நடந்தது போல மனது கதறுகிறது....அனுபவித்த அந்த பிள்ளைக்கு யாராவது நம்மைக் காப்பாற்ற மாட்டார்களா என்ற அந்த நேர தவிப்பு அதை நினைத்தாலே மனது கலங்குகிறது.


இப்போதே இந்த நிலைமை என்றால் வரும் நம் சந்ததிகள் எப்படி பெண் பிள்ளையை காப்பாற்றுவார்கள் என்று நினைக்கவே பயமா இருக்கிறது சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Mon Jun 15, 2015 4:42 pm

ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? 3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 15, 2015 5:39 pm

வன்முறை செய்யும் இது போன்ற கேடு கேட்ட ஆண் வர்க்கத்திற்கு ,
அரபு நாட்டு தண்டனைகளை அமல் படுத்த வேண்டியதுதான் .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Mon Jun 15, 2015 7:25 pm

T.N.Balasubramanian wrote:வன்முறை செய்யும் இது போன்ற கேடு கேட்ட ஆண் வர்க்கத்திற்கு ,
அரபு நாட்டு தண்டனைகளை அமல் படுத்த வேண்டியதுதான் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1145406
சரியாக கூறீனீங்க



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக