புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_m10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10 
21 Posts - 84%
heezulia
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_m10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_m10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10 
1 Post - 4%
viyasan
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_m10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_m10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10 
213 Posts - 42%
heezulia
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_m10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_m10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_m10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10 
21 Posts - 4%
prajai
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_m10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_m10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_m10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_m10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_m10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_m10ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை??


   
   
சந்திரா ப்ரிய தர்ஷினி
சந்திரா ப்ரிய தர்ஷினி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 15/06/2015
http://www.addressingoftamil.blogspot.com

Postசந்திரா ப்ரிய தர்ஷினி Mon Jun 15, 2015 1:51 pm

ஆதங்கம் ,அழுகை,கோபத்தின் வெளிப்பாடாகவே இந்த பதிவு பொறிக்கப்படுகிறது.
அழகான வார்த்தைகள் தேடி அலையவில்லை மனது, என் கோபத்தையும் அழுகையையும் அலங்கரிக்க..
என்ன நிகழ்கிறது?
எங்கிருந்து தொடங்கியது?எதன் பெயரில் நடக்கிறது?
யார் மேல் குற்றம் சொல்வது?
தவறு என்று தெறிந்தே தவறுகள்...
தவறு என்பது கூட பொருத்தமான வார்த்தை இல்லை.இது வன்முறை..
வன்முறையின் உருவம்????
எண்ணிப்பார்க்கும் போதே வலி தாங்க முடியவில்லை..அனுபவித்த அவளுக்கு??
அவன் மேல் தவறா? அவள் மேலா?ஊடகத்தின் மேலா?
இல்லை நாகரீக வளர்ச்சியின் விளைவா?ஏன் இந்த வன் உணர்வு??
உடலுக்காக மட்டும் இவ்வளவு கொடுமைகளா???சோகம்:’(:’(:’(
அவளுக்கு என்ன தெரிந்திருக்கும்??தெரிந்து கொள்ளக்கூடிய வயதா இது???
ஏன் எங்கே சென்றது குழந்தைகளின் மீதிருந்த அன்பு,பரிவு?ஏன்,எது இவர்களை இவ்வாறு செய்ய தூண்டியது?
இவ்வாறு செய்துக்கொண்டே இருந்தால் ஆண் இல்லாத சமூகம் கேட்பதா?பெண் இல்லாத சமூகம் கேட்பதா???
அந்த பிஞ்சு எப்படி தாங்கும்?அவள் எத்துணை தொல்லைகளை ஏற்பாள்??
மங்கையராய் பிறக்க மாதவம் செய்திடல் வேண்டும் என்றான் அவன்..

வரும் தலைமுறை பெண் சக்தியை முடக்கி கொண்டே வருகிறான்....
எங்கு கொண்டு சேர்க்கும் இவளை இந்த சமூகம்????
தன் குழந்தைகளின் மீது அடுத்தவர் இந்த வன்முறையில் ஈடுபடுவது ஒருபுறம் இருக்க ,ஏன் தன் தந்தை ,தன் அண்ணன் என்று நம்பும் உறவுகளை,ஏன் இவளை ஏமாற்றுகிறது?????
இதற்கு மட்டும் 53% குழந்தைகள் ஆளாயிருக்கும் நிலைமையில் எப்படி அடுத்த தலைமுறை பெண் குழந்தைகள் சக்தி வாய்ந்ததாக,நம்பிக்கையுடன் இந்த சமூதாயத்தில் வளரும்..
இந்த உள்ளுவுணர்க்கு எவ்வாறு விளக்கம் கொடுப்பது?
குழந்தைகளின் கண்ணீர்,கதறல் எத்துணை காதுகளை சென்றடைந்து என்ன பயன்?
இந்த வன்ணுர்வை எப்படி களைய போகிறோம்??
குற்றத்தை எவர்(தன்) மேல் என்பதே குழப்பத்தின் நிலைமை என்றால் எவ்வாறு நன்நெறியை வழங்குவது???
அவள் இவ்வளவு துன்பங்களுக்கு ஆளாவாள் என்று தெரிந்திருந்தால் கருவிலே காணாமல் போயிருப்பாள்....
தொடுதலில் வித்தியாசம் எப்படி அறிவாள்???
ஆசை அழிவிற்கு காரணம் என்றால் ஆசைக்கு காரணம்?
இரசாயன மாற்றங்களுக்கு காரணம்?
ஆடை என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்???
தண்டனை மட்டும் தீர்வா?
செக்ஸ் எஜுக்கேஷன் தீர்வு என்றால் (அவளை அவளே பாதுகாத்துகொள்ள உதவும்,அதன் பற்றிய புரிதலுக்கு உதவும்) அவன் திருந்துவதற்கு வழி(லி)களே இல்லையா?
ஏன் மலர்வதற்கு முன்பே கசக்கி விடுகிறீர்கள்?
அவள் துடித்திருப்பதை நினைத்தாலே துடிதுடித்து போகிறேன்...
இந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமலும்,தாங்க முடியமலும் கண்ணீராய் கரைகிறேன்...
ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? 1571444738 ?



தீர்வுகளை நோக்கிய பயணத்துடன் .....

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jun 15, 2015 2:50 pm

//தவறு என்பது கூட பொருத்தமான வார்த்தை இல்லை.இது வன்முறை..
வன்முறையின் உருவம்????
எண்ணிப்பார்க்கும் போதே வலி தாங்க முடியவில்லை..அனுபவித்த அவளுக்கு??//

எங்கோ இப்படி நடந்திருக்கிறது என்று கேள்விப்படும்போதே நம் பிள்ளைக்கு நடந்தது போல மனது கதறுகிறது....அனுபவித்த அந்த பிள்ளைக்கு யாராவது நம்மைக் காப்பாற்ற மாட்டார்களா என்ற அந்த நேர தவிப்பு அதை நினைத்தாலே மனது கலங்குகிறது.


இப்போதே இந்த நிலைமை என்றால் வரும் நம் சந்ததிகள் எப்படி பெண் பிள்ளையை காப்பாற்றுவார்கள் என்று நினைக்கவே பயமா இருக்கிறது சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Mon Jun 15, 2015 4:42 pm

ஏன் இவள் கதறலின் குரலொலி உங்கள் செவிமடலை எட்டவில்லை?? 3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 15, 2015 5:39 pm

வன்முறை செய்யும் இது போன்ற கேடு கேட்ட ஆண் வர்க்கத்திற்கு ,
அரபு நாட்டு தண்டனைகளை அமல் படுத்த வேண்டியதுதான் .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Mon Jun 15, 2015 7:25 pm

T.N.Balasubramanian wrote:வன்முறை செய்யும் இது போன்ற கேடு கேட்ட ஆண் வர்க்கத்திற்கு ,
அரபு நாட்டு தண்டனைகளை அமல் படுத்த வேண்டியதுதான் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1145406
சரியாக கூறீனீங்க



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக