புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_c10மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_m10மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_c10 
25 Posts - 38%
heezulia
மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_c10மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_m10மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_c10மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_m10மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_c10மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_m10மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_c10மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_m10மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_c10 
4 Posts - 6%
prajai
மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_c10மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_m10மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_c10 
2 Posts - 3%
Raji@123
மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_c10மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_m10மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_c10மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_m10மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_c10மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_m10மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_c10 
1 Post - 2%
Barushree
மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_c10மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_m10மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_c10மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_m10மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_c10மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_m10மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_c10மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_m10மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_c10மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_m10மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_c10மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_m10மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_c10 
8 Posts - 2%
prajai
மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_c10மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_m10மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_c10மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_m10மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_c10மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_m10மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_c10மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_m10மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_c10மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_m10மனைவிக்குப் பயப்படாதவர்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவிக்குப் பயப்படாதவர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 14, 2015 7:39 pm

ஒருமுறை அக்பருக்கும் அவருடைய அமைச்சர்
பீர்பாலுக்கும் ஒரு கருத்துவேறுபாடு ஏற்பட்டது.
-
“மனைவிக்கு பயப்படாத ஆணே கிடையாது;
மனைவியின் சொல்படிதான் கேட்பார்கள்” என்று
பீர்பால் கூறினார்.
-
அக்பருக்கு கடுமையான கோபம். “அதெப்படி
இவ்வாறு பொதுமைப்படுத்தி இப்படிக் கூறலாம்?
நிச்சயம் பல ஆண்கள் தத்தம் மனைவியருக்குப்
பயப்படாதவர்களாகவும் மனைவி சொற்படி
கேட்காதவர்களாகவும் இருப்பார்கள்” என்றார்.
-
அவர்கள் இருவருக்குமிடையிலான வாக்குவாதம்
அதிகமானது.
-
இந்நகரில் மனைவிக்குப் பயப்படாத கணவனைக்
காட்டுவதாகச் சொல்லி தன் வாதத்தில் வெற்றி
பெறும் நோக்கத்துடன் அக்பர் பீர்பாலைத் தம்முடன்
அழைத்தார்.
-
பீர்பாலும் அதற்குச் சம்மதித்தார்.
-
நகரில் திருமணமாகி வசிக்கும் ஆண்கள் அனைவரும்
நகரின் நடுவிலிருந்த பெரிய மைதானம் ஒன்றில்
கூடுமாறு அறிவிக்கச் செய்தார்.
-
திருமணமான ஆண்கள் அனைவரும் அரசரின்
உத்தரவை மீற முடியாமல் அந்த மைதானத்தில் கூடினர்.
-
அங்கு பீர்பால் ஓர் அறிவிப்புச் செய்தார்.
-
“இந்தக் கூட்டத்தில் தம்முடைய மனைவிக்குப்
பயப்படுகிறவர்கள், மனைவியின் பேச்சைக்
கேட்கிறவர்கள் அனைவரும் வலது பக்கம் செல்லுங்கள்”
-
முதலில் சிறு கூட்டம் வலது பக்கம் நகர்ந்தது.
அப்படியே சிறிது சிறிதாக அதிகரித்து அனைவருமே
வலதுபக்கம் சென்று விட்டனர்.
-
அப்போது வலதுபக்கத்திலிருந்து ஒருவன் மட்டும்
தயங்கியபடி இடப்பக்கம் சென்று ஒதுங்கி நின்று கொண்டான்.
-
இதைப்பார்த்த அக்பருக்கு மகிழ்ச்சி. அவர் பீர்பாலை
நோக்கி, “அதோ ஒரு உண்மையான ஆண் மகன்!”
என்றார்.
-
“பொறுங்கள் மன்னா, அவனை அழைத்து விசாரிப்போம்”
என்ற பீர்பால் அவனை அருகில் வரச்சொன்னார்.
-
நடுங்கிக்கொண்டே வந்தான் அவனிடம், “ஏனப்பா?
நீ முதலில் வலதுபக்கமிருக்கும் மனைவியின் சொல்படி
கேட்கும் கூட்டத்திற்குச் சென்றாய். கடைசியில் நீ மட்டும்
அதிலிருந்து பிரிந்து வந்து விட்டாயே? ஏன்?” என்று
கேட்டார்.
-
அவன், “நான் வீட்டை விட்டு வரும்போது,
‘பெரிய கூட்டம் கூடும் இடத்தில் கூட்டத்தோடு சேர
வேண்டாம் என்று என் மனைவி எச்சரித்து அனுப்பி
வைத்தாள். ஆகவேதான் நான் அந்தக் கூட்டத்திலிருந்து
ஒதுங்கித் தனியே வந்துவிட்டேன்” என்றான்.
-
அக்பருக்கு பீர்பால் சொன்னதன் பொருள் புரிந்தது.
-
----------------

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 14, 2015 7:48 pm

ஓஓ பீர்பால் கதையா. நான் கூட ஈகரையில் அப்படி யார் இருக்கிறார் என்று ஆர்வத்தோடு பார்க்க வந்தேன் அதிர்ச்சி சும்ம்ம்ம்ம்மா

பகிர்வுக்கு நன்றி தோழர்.



மனைவிக்குப் பயப்படாதவர்  Aமனைவிக்குப் பயப்படாதவர்  Aமனைவிக்குப் பயப்படாதவர்  Tமனைவிக்குப் பயப்படாதவர்  Hமனைவிக்குப் பயப்படாதவர்  Iமனைவிக்குப் பயப்படாதவர்  Rமனைவிக்குப் பயப்படாதவர்  Aமனைவிக்குப் பயப்படாதவர்  Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 14, 2015 8:25 pm

இதை இப்போதுதான் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது !!
( பயமெல்லாம் ஒன்றுமில்லை ..சும்மா தமாசு )

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Sun Jun 14, 2015 8:27 pm

T.N.Balasubramanian wrote:இதை இப்போதுதான் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது !!
( பயமெல்லாம் ஒன்றுமில்லை ..சும்மா தமாசு )

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1145093
“மனைவிக்கு பயப்படாத ஆணே கிடையாது;
அண்ணா
பொய்தானே



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 14, 2015 8:32 pm

“மனைவிக்கு பயப்படாத ஆணே கிடையாது;" இது உண்மை

அண்ணா
பொய்தானே-----என்பதும் உண்மையே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Sun Jun 14, 2015 8:34 pm

T.N.Balasubramanian wrote:“மனைவிக்கு பயப்படாத ஆணே கிடையாது;" இது உண்மை

அண்ணா
பொய்தானே-----என்பதும் உண்மையே !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1145100
அருமையான விடை என்பதும் உண்மை



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 14, 2015 8:36 pm

ஹஹஹஹஹா

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Postஈகரைச்செல்வி Sun Jun 14, 2015 8:37 pm

T.N.Balasubramanian wrote:ஹஹஹஹஹா

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1145103 மனைவிக்குப் பயப்படாதவர்  1571444738



மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun Jun 14, 2015 8:53 pm

பாரதி தமிழிசை wrote:
T.N.Balasubramanian wrote:ஹஹஹஹஹா

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1145103 மனைவிக்குப் பயப்படாதவர்  1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1145104

“மனைவிக்கு பயப்படாத ஆணே கிடையாது;
மனைவியின் சொல்படிதான் கேட்பார்கள்”

மனைவியின் கோபத்திற்கு கட்டுபடுபவர்களை விட அன்புக்கு அடி பணிபவர்கள் தான் அதிகம்
பயம் என்பதை விட அன்புக்கு   கட்டுபடுபவர்கள்  என்று கூறலாமா ...



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 14, 2015 11:09 pm

ஹா....ஹா...ஹா...இதைப் போலவே, மேலே சொர்க்கத்தில் நடப்பது போல ஒரு whatsup message கூட வந்தது ராம் அண்ணா புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக