ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவிக்குப் பயப்படாதவர்

+2
Aathira
ayyasamy ram
6 posters

Go down

மனைவிக்குப் பயப்படாதவர்  Empty மனைவிக்குப் பயப்படாதவர்

Post by ayyasamy ram Sun Jun 14, 2015 7:39 pm

ஒருமுறை அக்பருக்கும் அவருடைய அமைச்சர்
பீர்பாலுக்கும் ஒரு கருத்துவேறுபாடு ஏற்பட்டது.
-
“மனைவிக்கு பயப்படாத ஆணே கிடையாது;
மனைவியின் சொல்படிதான் கேட்பார்கள்” என்று
பீர்பால் கூறினார்.
-
அக்பருக்கு கடுமையான கோபம். “அதெப்படி
இவ்வாறு பொதுமைப்படுத்தி இப்படிக் கூறலாம்?
நிச்சயம் பல ஆண்கள் தத்தம் மனைவியருக்குப்
பயப்படாதவர்களாகவும் மனைவி சொற்படி
கேட்காதவர்களாகவும் இருப்பார்கள்” என்றார்.
-
அவர்கள் இருவருக்குமிடையிலான வாக்குவாதம்
அதிகமானது.
-
இந்நகரில் மனைவிக்குப் பயப்படாத கணவனைக்
காட்டுவதாகச் சொல்லி தன் வாதத்தில் வெற்றி
பெறும் நோக்கத்துடன் அக்பர் பீர்பாலைத் தம்முடன்
அழைத்தார்.
-
பீர்பாலும் அதற்குச் சம்மதித்தார்.
-
நகரில் திருமணமாகி வசிக்கும் ஆண்கள் அனைவரும்
நகரின் நடுவிலிருந்த பெரிய மைதானம் ஒன்றில்
கூடுமாறு அறிவிக்கச் செய்தார்.
-
திருமணமான ஆண்கள் அனைவரும் அரசரின்
உத்தரவை மீற முடியாமல் அந்த மைதானத்தில் கூடினர்.
-
அங்கு பீர்பால் ஓர் அறிவிப்புச் செய்தார்.
-
“இந்தக் கூட்டத்தில் தம்முடைய மனைவிக்குப்
பயப்படுகிறவர்கள், மனைவியின் பேச்சைக்
கேட்கிறவர்கள் அனைவரும் வலது பக்கம் செல்லுங்கள்”
-
முதலில் சிறு கூட்டம் வலது பக்கம் நகர்ந்தது.
அப்படியே சிறிது சிறிதாக அதிகரித்து அனைவருமே
வலதுபக்கம் சென்று விட்டனர்.
-
அப்போது வலதுபக்கத்திலிருந்து ஒருவன் மட்டும்
தயங்கியபடி இடப்பக்கம் சென்று ஒதுங்கி நின்று கொண்டான்.
-
இதைப்பார்த்த அக்பருக்கு மகிழ்ச்சி. அவர் பீர்பாலை
நோக்கி, “அதோ ஒரு உண்மையான ஆண் மகன்!”
என்றார்.
-
“பொறுங்கள் மன்னா, அவனை அழைத்து விசாரிப்போம்”
என்ற பீர்பால் அவனை அருகில் வரச்சொன்னார்.
-
நடுங்கிக்கொண்டே வந்தான் அவனிடம், “ஏனப்பா?
நீ முதலில் வலதுபக்கமிருக்கும் மனைவியின் சொல்படி
கேட்கும் கூட்டத்திற்குச் சென்றாய். கடைசியில் நீ மட்டும்
அதிலிருந்து பிரிந்து வந்து விட்டாயே? ஏன்?” என்று
கேட்டார்.
-
அவன், “நான் வீட்டை விட்டு வரும்போது,
‘பெரிய கூட்டம் கூடும் இடத்தில் கூட்டத்தோடு சேர
வேண்டாம் என்று என் மனைவி எச்சரித்து அனுப்பி
வைத்தாள். ஆகவேதான் நான் அந்தக் கூட்டத்திலிருந்து
ஒதுங்கித் தனியே வந்துவிட்டேன்” என்றான்.
-
அக்பருக்கு பீர்பால் சொன்னதன் பொருள் புரிந்தது.
-
----------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மனைவிக்குப் பயப்படாதவர்  Empty Re: மனைவிக்குப் பயப்படாதவர்

Post by Aathira Sun Jun 14, 2015 7:48 pm

ஓஓ பீர்பால் கதையா. நான் கூட ஈகரையில் அப்படி யார் இருக்கிறார் என்று ஆர்வத்தோடு பார்க்க வந்தேன் அதிர்ச்சி சும்ம்ம்ம்ம்மா

பகிர்வுக்கு நன்றி தோழர்.


மனைவிக்குப் பயப்படாதவர்  Aமனைவிக்குப் பயப்படாதவர்  Aமனைவிக்குப் பயப்படாதவர்  Tமனைவிக்குப் பயப்படாதவர்  Hமனைவிக்குப் பயப்படாதவர்  Iமனைவிக்குப் பயப்படாதவர்  Rமனைவிக்குப் பயப்படாதவர்  Aமனைவிக்குப் பயப்படாதவர்  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மனைவிக்குப் பயப்படாதவர்  Empty Re: மனைவிக்குப் பயப்படாதவர்

Post by T.N.Balasubramanian Sun Jun 14, 2015 8:25 pm

இதை இப்போதுதான் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது !!
( பயமெல்லாம் ஒன்றுமில்லை ..சும்மா தமாசு )

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மனைவிக்குப் பயப்படாதவர்  Empty Re: மனைவிக்குப் பயப்படாதவர்

Post by ஈகரைச்செல்வி Sun Jun 14, 2015 8:27 pm

T.N.Balasubramanian wrote:இதை இப்போதுதான் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது !!
( பயமெல்லாம் ஒன்றுமில்லை ..சும்மா தமாசு )

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1145093
“மனைவிக்கு பயப்படாத ஆணே கிடையாது;
அண்ணா
பொய்தானே


மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Back to top Go down

மனைவிக்குப் பயப்படாதவர்  Empty Re: மனைவிக்குப் பயப்படாதவர்

Post by T.N.Balasubramanian Sun Jun 14, 2015 8:32 pm

“மனைவிக்கு பயப்படாத ஆணே கிடையாது;" இது உண்மை

அண்ணா
பொய்தானே-----என்பதும் உண்மையே !

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மனைவிக்குப் பயப்படாதவர்  Empty Re: மனைவிக்குப் பயப்படாதவர்

Post by ஈகரைச்செல்வி Sun Jun 14, 2015 8:34 pm

T.N.Balasubramanian wrote:“மனைவிக்கு பயப்படாத ஆணே கிடையாது;" இது உண்மை

அண்ணா
பொய்தானே-----என்பதும் உண்மையே !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1145100
அருமையான விடை என்பதும் உண்மை


மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Back to top Go down

மனைவிக்குப் பயப்படாதவர்  Empty Re: மனைவிக்குப் பயப்படாதவர்

Post by T.N.Balasubramanian Sun Jun 14, 2015 8:36 pm

ஹஹஹஹஹா

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மனைவிக்குப் பயப்படாதவர்  Empty Re: மனைவிக்குப் பயப்படாதவர்

Post by ஈகரைச்செல்வி Sun Jun 14, 2015 8:37 pm

T.N.Balasubramanian wrote:ஹஹஹஹஹா

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1145103 மனைவிக்குப் பயப்படாதவர்  1571444738


மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
ஈகரைச்செல்வி
ஈகரைச்செல்வி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015

Back to top Go down

மனைவிக்குப் பயப்படாதவர்  Empty Re: மனைவிக்குப் பயப்படாதவர்

Post by வேல்முருகன் Sun Jun 14, 2015 8:53 pm

பாரதி தமிழிசை wrote:
T.N.Balasubramanian wrote:ஹஹஹஹஹா

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1145103 மனைவிக்குப் பயப்படாதவர்  1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1145104

“மனைவிக்கு பயப்படாத ஆணே கிடையாது;
மனைவியின் சொல்படிதான் கேட்பார்கள்”

மனைவியின் கோபத்திற்கு கட்டுபடுபவர்களை விட அன்புக்கு அடி பணிபவர்கள் தான் அதிகம்
பயம் என்பதை விட அன்புக்கு   கட்டுபடுபவர்கள்  என்று கூறலாமா ...


விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

மனைவிக்குப் பயப்படாதவர்  Empty Re: மனைவிக்குப் பயப்படாதவர்

Post by krishnaamma Sun Jun 14, 2015 11:09 pm

ஹா....ஹா...ஹா...இதைப் போலவே, மேலே சொர்க்கத்தில் நடப்பது போல ஒரு whatsup message கூட வந்தது ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மனைவிக்குப் பயப்படாதவர்  Empty Re: மனைவிக்குப் பயப்படாதவர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum