புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_m10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10 
44 Posts - 45%
heezulia
'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_m10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10 
27 Posts - 28%
mohamed nizamudeen
'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_m10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10 
6 Posts - 6%
T.N.Balasubramanian
'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_m10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10 
5 Posts - 5%
வேல்முருகன் காசி
'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_m10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10 
5 Posts - 5%
Raji@123
'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_m10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10 
3 Posts - 3%
prajai
'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_m10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_m10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10 
2 Posts - 2%
Barushree
'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_m10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10 
2 Posts - 2%
M. Priya
'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_m10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_m10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10 
163 Posts - 41%
ayyasamy ram
'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_m10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10 
159 Posts - 40%
Dr.S.Soundarapandian
'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_m10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10 
21 Posts - 5%
mohamed nizamudeen
'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_m10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_m10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_m10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10 
8 Posts - 2%
prajai
'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_m10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_m10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_m10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_m10'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 13, 2015 11:04 pm

'நர்மதா நதி அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால் நேபாளத்தில் ஏற்பட்டதை விட பெரிய பூகம்பம் ஏற்படும்'! FDZH9SARhCj0j43UCjUG+sardar_sarovar_dam_2438016g

குஜராத் மாநிலம், நர்மதை நதியில் எழுப்பப்பட்ட சர்தார் சரோவர் அணையின் உயரம் அதிகரிக்கப்பட்டால், நேபாளத்தில் ஏற்பட்டதைவிட பெரிய பூகம்பம் ஏற்பட வழிவகுக்கும் என்று மத்திய உண்மை அறியும் குழு தனது அறிக்கையில் எச்சரித்துள்ளது.

டெல்லி பொதுவிருப்ப ஒற்றுமை குழுவுடன் ஆலோசனை மேற்கொண்ட 6 உறுப்பினர்கள் கொண்ட மத்திய உண்மை அறியும் குழுவில் காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் முறையே இருவரும், சிலபல தனிநபர் நிபுணர்களும் மே மாதம் 9 மற்றும் 10-ம் தேதி சர்தார் சரவோர் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட நர்மதா பகுதி கிராமங்களில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர்.

சனிக்கிழமையான இன்று இந்தக் குழு தனது “பள்ளத்தாக்கை மூழ்கடித்தல்: ஒரு நாகரீகத்தை அழித்தல்” என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

“அணையின் தற்போதைய 122 மீட்டர் உயரத்திலும் கூட, பல குடும்பங்கள் மூழ்கும் அபாயப் பகுதியில் இருப்பது இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை என்பதை எங்கள் குழு கண்டறிந்துள்ளது. இந்நிலையில் அணைக்கட்டின் உயரத்தை மேலும் 17 மீட்டர்கள் அதிகரிப்பது என்பது மேலும் ஆயிரக்கணக்கானோரை மேலும் கடுமையாக பாதிப்பதோடு, மூழ்கும் அபாயமும் உள்ளது.” என்று சுற்றுச்சூழல் மற்றும் ஆற்றல் நிபுணர் சவுமியா தத்தா தெரிவித்துள்ளார். இவர் 6 நபர் குழுவில் இடம்பெற்றிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்தான் “அணைக்கட்டின் உயரத்தை மேலும் அதிகரித்தால் நேபாளத்தில் சமீபத்தில் நிகழ்ந்த பூகம்பத்தை விட பெரிய நாசம் விளையும்” என்று எச்சரித்துள்ளார்.

"இது மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும், ஆகவே அரசு உப்பங்கழி குறித்த அறிவியல்பூர்வ ஆய்வு மேற்கொள்வது கட்டாயமாகும்" என்று அவர் ஆலோசனையும் வழங்கியுள்ளார்.

மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் மத்திய அரசு ஆகியவை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான மறுவாழ்வு திட்டங்கள் நிறைவடைந்து விட்டன என்றும் இதனால் அணைக்கட்டின் உயரத்தை மேலும் 17 மீட்டர்கள் உயர்த்த அனுமதி கோரி உச்ச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.

இது குறித்து தத்தா கூறும் போது, “அரசு நீதிமன்றத்தில் பொய் கூறியுள்ளது. ஏனெனில் இன்னும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் கிராமப்புறங்களில் மூழ்கும் மண்டலங்களில் வசித்து வருகின்றனர். உச்ச நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயத்தின் உத்தரவான, நில இழப்பீடு கொடுக்க வேண்டும் என்பது இன்னும் நிறைவேற்றப்படவில்லை” என்றார்.

இன்னும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உரிய இழப்பீடுக்காகவும், மறுவாழ்வுக்காகவும் காத்திருக்கின்றனர் என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கமிட்டியின் மற்றொரு உறுப்பினரும், இந்திய மகளிர் தேசிய கூட்டமைப்பின் பொதுச்செயலருமான ஆனி ராஜா என்பவர் மத்திய அரசுகள் உச்ச நீதிமன்றம் மற்றும் நர்மதா நதிநீர் தகராறுகள் தீர்ப்பாயம் ஆகியவற்றின் உத்தரவுகளை மீறியுள்ளதாக குற்றம் சாட்டினார்.

“மறுவாழ்வுக்குரியவர்கள் வாழும் பகுதி பார்க்கவே வேதனையாக உள்ளது. காடாகக் காட்சியளிக்கிறது, சாலைகள் இல்லை, தண்ணீர் மற்றும் மின்சார வினியோகம் இல்லை. இதோடு பள்ளிகள், சுகாதார மையங்களும் இல்லை. இதனாலேயே பாதிக்கப்பட்டவர்கள் மறுவாழ்வு இடங்களுக்கு செல்ல மறுத்துவருகின்றனர்” என்றார்.

மேலும் இந்த அறிக்கையில், நில ஒதுக்கீட்டில் பெரிய அளவில் முறைகேடுகள், ஊழல் நிலவுவதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகார் அளித்ததையும் குறிப்பிட்டுள்ளனர்.

“அணைத்திட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லாத பலருக்கு நிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டோர் பெயரில் ஒதுக்கப்பட்ட நிலங்களும் ஏற்கெனவெ வேறு பலர் பெயர்களில் வழங்கப்பட்டதாக உள்ளன.

உண்மை அறியும் குழுவின் இந்த அறிக்கை மத்திய அரசு, மற்றும் தொடர்புடைய மாநில அரசுகள் மற்றும் பிற ஆணையங்களுக்கு அனுப்பப்படவுள்ளது. இதன் மூலம் அணைத்திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களின் துயரம் தெரியவரும் என்று இந்த குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

தி ஹிந்து



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 13, 2015 11:11 pm

இந்த நதிக்கு ஒரு சுவாரஸ்யமான கதையும் சொல்கிறார்கள்..நான் மத்திய பிரதேசம் சென்ற பொது கேள்விப்பட்டேன்....



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 13, 2015 11:15 pm

சரவணன் wrote:இந்த நதிக்கு ஒரு சுவாரஸ்யமான கதையும் சொல்கிறார்கள்..நான் மத்திய பிரதேசம் சென்ற பொது கேள்விப்பட்டேன்....
மேற்கோள் செய்த பதிவு: 1144925

சொல்லுங்கோ, கேட்கிறேன்புன்னகை............
.
.
.
.
இருந்தாலும் மோடி இன் மாநிலத்திலேயே இந்த அவலம் சோகம்.பாவம் மக்கள் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 13, 2015 11:22 pm

இந்த நதியை அணைபோட்டு தடுக்க முடியாதாம், ஒரு கருத்து உள்ளது!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jun 13, 2015 11:39 pm

சரவணன் wrote:இந்த நதியை அணைபோட்டு தடுக்க முடியாதாம், ஒரு கருத்து உள்ளது!
மேற்கோள் செய்த பதிவு: 1144936

இது தான் சுவாரஸ்யமான கதையா?.......2 நாள் லீவுக்கு பிறகு வந்து சொல்லுங்கோ...ஒன்றும் அவசரம் இல்லை சரவணன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக