புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களின் அழகு, ஆரோக்கியத்திற்கு கற்றாழை உணவுகள்
Page 1 of 1 •
கற்றாழையில் பல வகைகள் இருக்கின்றன. அவை: சிறு கற்றாழை, பெருங்கற்றாழை, பேய்கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை! இப்படி வகைகள் பல இருந்தாலும், அவைகளில் மருத்துவ குணங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கின்றன.
கற்றாழைக்கு ‘குமரி’ என்ற இன்னொரு பெயரும் உண்டு. அதற்கு இளம் பெண் என்று பொருள். இதனை முறையாக பயன்படுத்தினால் பெண்களுக்கு இளமையும், ஆரோக்கியமும், அழகும் கிடைக்கும்.
பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பத்தடை தொடர்புடைய பல்வேறு சிக்கல்களை தீர்க்கும் மருந்துகள் கற்றாழையில் தயாராகிறது. வேறு பல மருந்துகளும் இதில் தயாரிக்கப்படுகிறது.
கற்றாழையில் தண்ணீர் சத்து அதிகம் உள்ளது. அதில் இருக்கும் கொழகொழப்பான தன்மை ‘கிளைக்கோ புரோட்டின்’ என்ற ஒரு வகை புரதத்தால் உண்டாகிறது. இந்த புரதம் வலிகளையும், வீக்கத்தையும் நீக்கும் சக்தி வாய்ந்தது.
கற்றாழையில் உள்ள சர்க்கரை சத்துகள் உடல் திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. சருமத்தை மென்மையாக்கும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, புது செல்களை உருவாக்கும்.
கோடைக்காலத்தில் சருமத்தில் தோன்றும் வியர்க்குரு, அரிப்பு மற்றும் தேமல்களுக்கு கற்றாழை மருந்தாகிறது. அதில் இருக்கும் கொழகொழப்பான புரதப்பகுதியை எடுத்து, சருமத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவவேண்டும்.
தோலில் உண்டாகும் சோரியாஸிஸ் நோய்க்கு கற்றாழையின் தசைப் பகுதியை எடுத்து, தினமும் பூசி அரை மணி நேரம் வைத்திருக்கவேண்டும். கற்றாழையில் உள்ள நீர் சத்தை சருமம் வேகமாக உள்ளிழுத்துக் கொள்ளும். அதனால் சருமத்தில் ஈரப்பதம் அதிகரித்து, சருமம் மென்மையடையும்.
கற்றாழை தசைப் பகுதியை முகத்தில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும். முகசுருக்கம் நீங்கும். கரும்புள்ளிகள் அகலும். வெயிலில் செல்வதால் முகத்தில் உண்டாகும் நிறமாற்றங் களும் சீராகும்.
தீக் காயங்களில் கற்றாழை தசைப் பகுதியை வைத்துகட்டினால் புண்கள் விரைவாக ஆறும். கற்றாழையில் உள்ள புரதம், சருமம் நார்திசுக்களை உற்பத்தி செய்யவும் துணைபுரியும்.
கற்றாழை மேல்தோலை நீக்கிவிட்டு, அதன் தசைப் பகுதியை எடுத்து தண்ணீரில் ஐந்து முறை நன்கு கழுவி 30 கிராம் அளவு தினமும் சாப்பிட்டு வரவேண்டும். சாப்பிட்டால் உடல் சூடு நீங்கும். மலச்சிக்கல் தீரும். மூலநோய்கள் மற்றும் மூலத்தில் உள்ள சூடு கட்டுப்படும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளில் நிவாரணம் கிடைக்கும். வயிற்றுப் புண் கட்டுப்படும். உடலில் உள்ள சர்க்கரையின் அளவும், கெட்ட கொழுப்பின் அளவும் குறையும். மலச்சிக்கல் உள்ளவர்கள் கற்றாழை சோற்றை 50 கிராம் அளவு சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும்.
கோடைக்காலத்தில் வைரஸ் கிருமிகளின் தாக்கத்தால் கண் வீக்கம், கண்சிவப்பு, கண்எரிச்சல் போன்றவை ஏற்படும். இதற்கு கற்றாழையின் தசைப் பகுதியில் படிகார தூள் தூவி, கண்களை மூடிக்கொண்டு கண்களில் வைத்துக் கட்டவேண்டும். வலி, வீக்கம், எரிச்சல் நீங்கும்.
கற்றாழை கூந்தல் தைலம் தயாரிப்பதற்கும், உடல் அழகுக்கு பயன்படுத்தும் பல்வேறு கிரீம் வகைகள் தயாரிப்பதற்கும் பயன்படுகிறது.
கற்றாழையை இதய நோய்களுக்கு மருந்து உட்கொள்பவர்கள் மற்றும் சிறுநீரக நோய்களுக்கு மருந்து சாப்பிடுபவர்கள் பயன்படுத்த கூடாது.
தீக் காயங்களுக்கு சிறந்த முதல் உதவி மருந்து, கற்றாழை. இதனை மிக எளிதாக வீடுகளில் சிறு தொட்டிகளில் வளர்க்கலாம்.
கற்றாழையை மருந்தாக மட்டுமின்றி, உணவாகவும் சாப்பிடலாம். அதன் விவரம் கீழே தரப்படுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கூட்டு
கற்றாழை – 2 மடல்
பெ. வெங்காயம் – 1 (சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்)
தக்காளி – 1
இஞ்சி விழுது – 1 தேக்கரண்டி
மிளகாய் – 2
மிளகு பொடி – ½ தேக்கரண்டி
தனியா பொடி – 1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி – ½ தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
வறுத்து அரைக்க:
சீரகம் – 1 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி
கசகசா – 1 தேக்கரண்டி
மிளகு – ½ தேக்கரண்டி
கிராம்பு – 3
ஏலக்காய் – 3
பட்டை – சிறுதுண்டு
வேர்கடலை பருப்பு – 2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் – 3 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2
தாளிக்க:
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1/2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
செய்முறை:
கற்றாழையை தோல் சீவி அதன் தசைப் பகுதியை எடுத்து நீரில் கழுவி, வேகவைத்துக் கொள்ளவும்.
வாணலியில் அரைப்பதற்கான பொருட்களை இட்டு லேசாக வறுத்து பொடி செய்துகொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிவைத்திருக்கும் வெங்காயத்தை கொட்டுங்கள். தக்காளி, மிளகாய் போன்றவைகளை நறுக்கிப்போட்டு தாளியுங்கள். மிளகாய் பொடி, தனியா பொடி, மஞ்சள் பொடி போன்றவைகளை கொட்டி நன்றாக கிளறுங்கள்.
அதில் வேக வைத்துள்ள கற்றாழை துண்டுகள், அரைத்து வைத்திருக்கும் மசாலா பொருட்கள், உப்பு போன்றவைகளை சேருங்கள். ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.
இதை சாதம், சப்பாத்தியுடன் சாப்பிடலாம். ராஜஸ்தான் மாநிலத்தில் இது பிரபலமான உணவாகும்.
கற்றாழை – 2 மடல்
பெ. வெங்காயம் – 1 (சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்)
தக்காளி – 1
இஞ்சி விழுது – 1 தேக்கரண்டி
மிளகாய் – 2
மிளகு பொடி – ½ தேக்கரண்டி
தனியா பொடி – 1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி – ½ தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
வறுத்து அரைக்க:
சீரகம் – 1 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி
கசகசா – 1 தேக்கரண்டி
மிளகு – ½ தேக்கரண்டி
கிராம்பு – 3
ஏலக்காய் – 3
பட்டை – சிறுதுண்டு
வேர்கடலை பருப்பு – 2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் – 3 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2
தாளிக்க:
கடுகு – 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1/2 தேக்கரண்டி
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
செய்முறை:
கற்றாழையை தோல் சீவி அதன் தசைப் பகுதியை எடுத்து நீரில் கழுவி, வேகவைத்துக் கொள்ளவும்.
வாணலியில் அரைப்பதற்கான பொருட்களை இட்டு லேசாக வறுத்து பொடி செய்துகொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிவைத்திருக்கும் வெங்காயத்தை கொட்டுங்கள். தக்காளி, மிளகாய் போன்றவைகளை நறுக்கிப்போட்டு தாளியுங்கள். மிளகாய் பொடி, தனியா பொடி, மஞ்சள் பொடி போன்றவைகளை கொட்டி நன்றாக கிளறுங்கள்.
அதில் வேக வைத்துள்ள கற்றாழை துண்டுகள், அரைத்து வைத்திருக்கும் மசாலா பொருட்கள், உப்பு போன்றவைகளை சேருங்கள். ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.
இதை சாதம், சப்பாத்தியுடன் சாப்பிடலாம். ராஜஸ்தான் மாநிலத்தில் இது பிரபலமான உணவாகும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாம்
கற்றாழை தசைப் பகுதி துண்டுகள் – 250 கிராம்
சர்க்கரை – 200 கிராம்
சாரைப் பருப்பு – 10 கிராம்
வெள்ளரி விதை – 10 கிராம்
பாதாம் பருப்பு – 10 கிராம்
பிஸ்தா பருப்பு – 10 கிராம்
நீர்முள்ளி விதை – 10 கிராம்
சலாமிசிறி – 10 கிராம்
ஜாதிக்காய் – 5
நெய் – 50 மி.லி
செய்முறை:
கற்றாழை துண்டுகளை மிக்சியில் இட்டு ஒரு சுற்று அரைத்துக் கொள்ளவும். பருப்பு வகைகளை தனியாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
பாத்திரத்தில் சர்க்கரையை கொட்டி சிறிது நீர் சேர்த்து பாகு ஆக்கவும். பதத்திற்கு வந்ததும் அரைத்து வைத்துள்ள கற்றாழையை சேர்த்து கிளறவும். பின்பு பொடித்து வைத்துள்ள பருப்பு வகைகளை கலந்து கிளறி, நெய் சேர்க்கவும். நன்றாக கிளறிவிட்டு, பாத்திரத்தில் ஒட்டாத நிலைக்கு வரும்போது அடுப்பை அணைத்து விடவும். ஆறிய பின்பு இதனை கண்ணாடி பாட்டில்களில் அடைத்துவைத்து பயன்படுத்தவும்.
இதை காலை, இரவு 1 தேக்கரண்டி வீதம் இளம் பெண்கள் உண்டு வந்தால், மாதவிடாய் தொடர்புடைய கோளாறுகள் நீங்கும். கருப்பை கோளாறு உடையவர்களும், குழந்தைப் பேறு இல்லாதவர்களும் இதை சாப்பிட்டுவரலாம்.
(குறிப்பு: நீர் முள்ளிவிதை மற்றும் சலாமிசிறி போன்றவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)
கற்றாழை தசைப் பகுதி துண்டுகள் – 250 கிராம்
சர்க்கரை – 200 கிராம்
சாரைப் பருப்பு – 10 கிராம்
வெள்ளரி விதை – 10 கிராம்
பாதாம் பருப்பு – 10 கிராம்
பிஸ்தா பருப்பு – 10 கிராம்
நீர்முள்ளி விதை – 10 கிராம்
சலாமிசிறி – 10 கிராம்
ஜாதிக்காய் – 5
நெய் – 50 மி.லி
செய்முறை:
கற்றாழை துண்டுகளை மிக்சியில் இட்டு ஒரு சுற்று அரைத்துக் கொள்ளவும். பருப்பு வகைகளை தனியாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
பாத்திரத்தில் சர்க்கரையை கொட்டி சிறிது நீர் சேர்த்து பாகு ஆக்கவும். பதத்திற்கு வந்ததும் அரைத்து வைத்துள்ள கற்றாழையை சேர்த்து கிளறவும். பின்பு பொடித்து வைத்துள்ள பருப்பு வகைகளை கலந்து கிளறி, நெய் சேர்க்கவும். நன்றாக கிளறிவிட்டு, பாத்திரத்தில் ஒட்டாத நிலைக்கு வரும்போது அடுப்பை அணைத்து விடவும். ஆறிய பின்பு இதனை கண்ணாடி பாட்டில்களில் அடைத்துவைத்து பயன்படுத்தவும்.
இதை காலை, இரவு 1 தேக்கரண்டி வீதம் இளம் பெண்கள் உண்டு வந்தால், மாதவிடாய் தொடர்புடைய கோளாறுகள் நீங்கும். கருப்பை கோளாறு உடையவர்களும், குழந்தைப் பேறு இல்லாதவர்களும் இதை சாப்பிட்டுவரலாம்.
(குறிப்பு: நீர் முள்ளிவிதை மற்றும் சலாமிசிறி போன்றவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாறு
கற்றாழை மடல் – 1
தண்ணீர் – 1 லிட்டர்
எலுமிச்சைசாறு – 1 தேக்கரண்டி
சர்க்கரை – தேவைக்கு
செய்முறை:
கற்றாழை தசைப் பகுதியை எடுத்து நன்றாக கழுவி, மிக்சியில் அரைத்து அதில் சர்க்கரையை சேருங்கள். சுவைக்கு தக்கபடி எலுமிச்சை சாறு கலந்து கொள்ளுங்கள். இந்த சாறு 100 மி.லி. வரை அருந்தலாம். வயிற்று புண், வாய்புண், சரும நோய் மற்றும் மாதவிடாய் கோளாறுகளை இது சரி செய்யும்.
கற்றாழை மடல் – 1
தண்ணீர் – 1 லிட்டர்
எலுமிச்சைசாறு – 1 தேக்கரண்டி
சர்க்கரை – தேவைக்கு
செய்முறை:
கற்றாழை தசைப் பகுதியை எடுத்து நன்றாக கழுவி, மிக்சியில் அரைத்து அதில் சர்க்கரையை சேருங்கள். சுவைக்கு தக்கபடி எலுமிச்சை சாறு கலந்து கொள்ளுங்கள். இந்த சாறு 100 மி.லி. வரை அருந்தலாம். வயிற்று புண், வாய்புண், சரும நோய் மற்றும் மாதவிடாய் கோளாறுகளை இது சரி செய்யும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த கத்தாழை செடியை நான் பார்த்தது படத்தில் மட்டுமே சிவா .அதற்கு இவ்வளவு உபயோகமா? .............
krishnaamma wrote:இந்த கத்தாழை செடியை நான் பார்த்தது படத்தில் மட்டுமே சிவா .அதற்கு இவ்வளவு உபயோகமா? .............
இதன் காற்றைச் சுவாசித்தாலே ஆரோக்கியம் ! அதனால் தான் இதை வீட்டிற்கு முன் வைத்தால் திருஷ்டி படாது என்று கூறி வீட்டிற்கு முன் கட்டி வைக்கிறார்கள்.
கற்றாழை - Aloe vera
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
நான் இதை கட்டாயம் பயன் படுத்த போகிறேன் . இங்கு நெறைய கிடை கிறது . சமைத்து சாப்பிடலாம் என்பது எனக்கு புதிய தகவல் .
யாராவது அதன் சுவை எப்படி இருக்கும் நு சொன்ன நல்ல இருக்கும் ...
சிவா அண்ணா
யாராவது அதன் சுவை எப்படி இருக்கும் நு சொன்ன நல்ல இருக்கும் ...
சிவா அண்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1145192சிவா wrote:krishnaamma wrote:இந்த கத்தாழை செடியை நான் பார்த்தது படத்தில் மட்டுமே சிவா .அதற்கு இவ்வளவு உபயோகமா? .............
இதன் காற்றைச் சுவாசித்தாலே ஆரோக்கியம் ! அதனால் தான் இதை வீட்டிற்கு முன் வைத்தால் திருஷ்டி படாது என்று கூறி வீட்டிற்கு முன் கட்டி வைக்கிறார்கள்.
கற்றாழை - Aloe vera
கொசு வரக் கூடாது என்று சொல்லி கட்டிவைப்பர்களே அது வா சிவா? .....................தப்பா கேட்டுட்டேனோ?................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1145502சரவணன் wrote:அது கள்ளி செடி என்று நினைக்கிறன் அம்மா.....இது மருந்து சாப்பிடலாம், தலைக்கு தேய்த்து குளிக்கலாம்...
ஒ... எனக்கு தெரியலை சரவணன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|