புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_vote_lcapகாக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_voting_barகாக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_vote_rcap 
62 Posts - 41%
heezulia
காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_vote_lcapகாக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_voting_barகாக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_vote_rcap 
51 Posts - 33%
mohamed nizamudeen
காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_vote_lcapகாக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_voting_barகாக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_vote_rcap 
9 Posts - 6%
வேல்முருகன் காசி
காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_vote_lcapகாக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_voting_barகாக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_vote_lcapகாக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_voting_barகாக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
prajai
காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_vote_lcapகாக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_voting_barகாக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_vote_lcapகாக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_voting_barகாக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
Saravananj
காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_vote_lcapகாக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_voting_barகாக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_vote_lcapகாக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_voting_barகாக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_vote_lcapகாக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_voting_barகாக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_vote_lcapகாக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_voting_barகாக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_vote_rcap 
187 Posts - 41%
ayyasamy ram
காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_vote_lcapகாக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_voting_barகாக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_vote_rcap 
177 Posts - 39%
mohamed nizamudeen
காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_vote_lcapகாக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_voting_barகாக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_vote_lcapகாக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_voting_barகாக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_vote_lcapகாக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_voting_barகாக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_vote_lcapகாக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_voting_barகாக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_vote_lcapகாக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_voting_barகாக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_vote_lcapகாக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_voting_barகாக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_vote_lcapகாக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_voting_barகாக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_vote_lcapகாக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_voting_barகாக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காக்கை கூறும் மழை ஜோதிடம்!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 13, 2015 8:13 pm

First topic message reminder :

காக்கை கூறும் மழை ஜோதிடம்!

காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 UL7Bssv7Sei0A9OmyhoU+Crow

சகுன சாஸ்திரத்தில் காக்கைக்கு முக்கிய பங்கு உண்டு என்பது நாம் அறிந்ததே! காகம் கரைந்தால் விருந்தாளிகள் வீடிற்கு வருவார்கள் என்று சொல் வழக்கம் நம் கிராமங்களில் இன்றும் உள்ளது. அதற்கும் சில நீதிகள் உள்ளது, பாம்பு பஞ்சாங்கத்தில் எந்த திசையில் காகம் கரைந்தால் என்ன பலன்கள் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. சரி நம் விஷயத்துக்கு வருவோம்!

காக்கைக்கும் மழைக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் கேட்பது புரிகிறது...ஆம் தொடர்பு உள்ளது என்று சொல்கின்றனர் நம் முன்னோர்கள்..

*  இன்னுமும் கிராமங்களில் சொல்லப்படுவது இது: - வேப்ப மரத்தில் காக்கை மரத்தில் வெளிப்பக்கத்தில் கூடு கட்டினால் அந்த வருடம் மழை குறைவாம், அதே போல் மரத்தில் உள்ளே உள்ள கிளைகளில் கூடு கட்டினால் அந்த வருடம் மழை அதிகமாம்.

மேலும்: பிருஹத் சம்ஹிதாவில் காக்கைகள் பற்றி பல குறிப்புகள் உள்ளன! அவற்றை பார்க்கலாம்.

1.வைகாசி மாதத்தில் நல்ல ஒரு மரத்தில் காகம் கூடு கட்டினால் அமோக தானிய விளைச்சல் இருக்கும். ஒரு பட்டுப்போன—பாடாவதி மரத்தில்கூடு கட்டினால் பஞ்சம் அழிவு ஏற்படும்.

2.இந்தியாவின் கிழக்கில் உள்ள பிரதேசங்களில் காக்கை வலது பக்கம் பறந்து வந்தாலும் கராயிகா (ஒருவகைக் கொக்கு) இடது பக்கம் பறந்தாலும் நல்லது என்று நம்புகிறார்கள். ஆனால் மற்ற பகுதிகளில் இதற்கு நேர்மாறாக நம்பிக்கை உளது.

3.ஒரு மரத்தில் காக்கையின் கூடு எந்தக் கிளையில் இருக்கிறது- அதற்கும் மழைக்கும் உள்ள தொடர்பு என்ன? என்பது பற்றி வராஹமிகிரர் செப்புவது யாதெனில்:

மரத்தின் கிழக்குப் புற கிளை= இலையுதிர் (காற்றடிக்கும்) காலத்தில் மழை பெய்யும்.

மேற்குக் கிளை= மழைக்காலத்தில் மட்டும் மழை

தெற்கு/வடக்கு கிழக்கு கிளைகள்= மழைக்காலத்துக்கும் காற்றடி காலத்துக்கும் இடையே மழை

மரத்தின் உச்சியில்= 4 மாதங்களுக்கு மழை கொட்டும் (ஆவணி,புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை)

தென்கிழக்கு = அவ்வப்போது மழை

தென்மேற்கு = காற்றடிக் கால பயிர்கள் தழைக்கும்

ஏனைய திசைகள் = நல்ல பயிர் விளைச்சல் வடகிழக்கில்= எலிகள் பெருகும்.

தகவல்கள்:suganesh80.blogspot.in  


மேலும் காகம் பற்றி  ஆச்சர்யமான தகவல்கள் பிருஹத் சம்ஹிதா என்ற நூலின் நிறையவே இருக்கிறது அதை பற்றி பிறகு ஒரு பதிவில் பார்க்கலாம். - நன்றி!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 14, 2015 10:04 pm

M.Jagadeesan wrote:கற்றுக் கொள்வோம் காக்கையிடமிருந்து
===========================================
ஆகாயத் தோட்டியாம் காக்கைக்கு நாமுண்ணும்
ஆகாரத்தில் கொஞ்சம் தினமும் வைத்திடுவோம்.
காக்கையின் நிறத்தினிலே கவியரசன் பாரதி
கண்ணனின் கருமையைக் கண்டே மகிழ்வுற்றான்.
கால்கையைப் பிடித்துக் காரியம் முடிப்போரைக்
காக்காய் பிடிக்கிறான் என்றே மொழியலுற்றார்.
கரவாக் கரைந்துண்ணும் காக்கைக் குணமுடையார்
இருப்பதனால் அன்றோ இவ்வுலகம் இருக்கிறது .
பானையின் அடியில் இருந்த நீரைப்
பருக உதவியது காகத்தின் அறிவன்றோ?
அறிவுள்ள பறவை விருந்தினர் வரவை
அறிவிப்பு செய்யவே ' கா " வென்று கரையும்.
இறந்தநம் முன்னோர்கள் காக்கையின் வடிவில்
இருந்தே நம்மைக் காக்கிறார் என்பதனால்
உண்ணும் முன்பு ஒருபிடி அன்னத்தைத்
"தின்னுக" என்றே காக்கைக்கு அளிக்கின்றார்.
பிணிஏதும் அண்டாமல் நலமாய் வாழ்ந்திட
சனியனின் வாகனத்தைத் தொழுதே பணிந்திடுவோம்.
மேற்கோள் செய்த பதிவு: 1145007

நல்லா இருக்கு ஐயா புன்னகை.................. சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 25, 2015 10:58 pm

சாலையில் செல்லும் போது திடீரென காக்கை அதன் கால்களால் நம் தலையில் அடித்து விட்டு செல்லும். அப்படி அடித்தல் சனி பிடிக்க போகுறது என்று அர்த்தமாம்! உண்மையா?

அப்படி காகம் தலையில் அடித்தல், பிள்ளையார் கோவிலுக்கு சென்று விளக்கு போட சொல்கின்றனர் இது ஏன் என்று யாருக்காவது தெரியுமா?

உண்மையில் காக்கையின் கூட்டினை யாராவது அடித்து விட்டால் அந்த வயது உடைய யார் அந்த வழியாக சென்றாலும் காக்கை துரத்தி, துரத்தி தலையில் அடிக்கும் இதுவும் நடக்கிறது


பின்னூட்டம் எழுதுங்க



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Fri Jun 26, 2015 1:28 am

சரவணன் wrote:சாலையில் செல்லும் போது திடீரென காக்கை அதன் கால்களால் நம் தலையில் அடித்து விட்டு செல்லும். அப்படி அடித்தல் சனி பிடிக்க போகுறது என்று அர்த்தமாம்! உண்மையா?

அப்படி காகம் தலையில் அடித்தல், பிள்ளையார் கோவிலுக்கு சென்று விளக்கு போட சொல்கின்றனர் இது ஏன் என்று யாருக்காவது தெரியுமா?

உண்மையில் காக்கையின் கூட்டினை யாராவது அடித்து விட்டால் அந்த வயது உடைய யார் அந்த வழியாக சென்றாலும் காக்கை துரத்தி, துரத்தி தலையில் அடிக்கும் இதுவும் நடக்கிறது


பின்னூட்டம் எழுதுங்க
மேற்கோள் செய்த பதிவு: 1147918

காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 W0RGP3RcRx2WADzrXS34+images(1)



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 26, 2015 6:54 am

சரவணன் wrote:சாலையில் செல்லும் போது திடீரென காக்கை அதன் கால்களால் நம் தலையில் அடித்து விட்டு செல்லும். அப்படி அடித்தல் சனி பிடிக்க போகுறது என்று அர்த்தமாம்! உண்மையா?

அப்படி காகம் தலையில் அடித்தல், பிள்ளையார் கோவிலுக்கு சென்று விளக்கு போட சொல்கின்றனர் இது ஏன் என்று யாருக்காவது தெரியுமா?

உண்மையில் காக்கையின் கூட்டினை யாராவது அடித்து விட்டால் அந்த வயது உடைய யார் அந்த வழியாக சென்றாலும் காக்கை துரத்தி, துரத்தி தலையில் அடிக்கும் இதுவும் நடக்கிறது


பின்னூட்டம் எழுதுங்க
மேற்கோள் செய்த பதிவு: 1147918

சிலருடைய சிகை அலங்காரம் பார்ப்பதற்கு ,
காக்கையின் கூடு போல் இருக்கும் .
காக்கை, தன்னுடைய கூட்டை யாரோ
கடத்திக்கொண்டு போவதாக கருதி ,
அதை தடுக்க எடுக்கும் ,மிரட்டல் .

காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 04PO0oBZR7CG3uXZcFsN+images

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
rajaalways
rajaalways
பண்பாளர்

பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Postrajaalways Fri Jun 26, 2015 9:41 am

சரியா சொன்னிங்க

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 26, 2015 11:08 am

T.N.Balasubramanian wrote:
சிலருடைய சிகை அலங்காரம் பார்ப்பதற்கு ,
காக்கையின் கூடு போல் இருக்கும் .
காக்கை, தன்னுடைய கூட்டை யாரோ
கடத்திக்கொண்டு போவதாக கருதி ,
அதை தடுக்க எடுக்கும் ,மிரட்டல் .

காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 04PO0oBZR7CG3uXZcFsN+images

ரமணியன்
உங்களுக்கும் நிறைய அனுபவும் இருக்கும் போலருக்கே! புன்னகை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 26, 2015 11:13 am

வேல்முருகன் wrote:
காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 W0RGP3RcRx2WADzrXS34+images(1)

Spoiler:




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 26, 2015 4:29 pm

சரவணன் wrote:
T.N.Balasubramanian wrote:
சிலருடைய சிகை அலங்காரம் பார்ப்பதற்கு ,
காக்கையின் கூடு போல் இருக்கும் .
காக்கை, தன்னுடைய கூட்டை யாரோ
கடத்திக்கொண்டு போவதாக கருதி ,
அதை தடுக்க எடுக்கும் ,மிரட்டல் .

காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 04PO0oBZR7CG3uXZcFsN+images

ரமணியன்
உங்களுக்கும் நிறைய அனுபவும் இருக்கும் போலருக்கே! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1147954

அனுபவம் எல்லாம் ஒண்ணுமில்ல , சரா .
உங்க profileபோடோவ பார்த்த போது,
காரணம் இதுவாக இருக்குமோ என்று ,
தர்க்கரீதியான முடிவுதான் .

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 26, 2015 4:34 pm

ஐயோ நான் இல்லை............. அய்யோ, நான் இல்லை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jun 26, 2015 6:44 pm

சரவணன் wrote:ஐயோ நான் இல்லை............. அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1148001

ஐயோ நானில்லையா அல்லது
ஐயா நானில்லையா .
ரெண்டுலே ஒன்னு தெரிந்தால்தானே
இன்று தூக்கம் வரும்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக