ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காக்கை கூறும் மழை ஜோதிடம்!

+4
krishnaamma
T.N.Balasubramanian
Preethika Chandrakumar
சரவணன்
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 Empty காக்கை கூறும் மழை ஜோதிடம்!

Post by சரவணன் Sat Jun 13, 2015 8:13 pm

First topic message reminder :

காக்கை கூறும் மழை ஜோதிடம்!

காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 UL7Bssv7Sei0A9OmyhoU+Crow

சகுன சாஸ்திரத்தில் காக்கைக்கு முக்கிய பங்கு உண்டு என்பது நாம் அறிந்ததே! காகம் கரைந்தால் விருந்தாளிகள் வீடிற்கு வருவார்கள் என்று சொல் வழக்கம் நம் கிராமங்களில் இன்றும் உள்ளது. அதற்கும் சில நீதிகள் உள்ளது, பாம்பு பஞ்சாங்கத்தில் எந்த திசையில் காகம் கரைந்தால் என்ன பலன்கள் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. சரி நம் விஷயத்துக்கு வருவோம்!

காக்கைக்கும் மழைக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் கேட்பது புரிகிறது...ஆம் தொடர்பு உள்ளது என்று சொல்கின்றனர் நம் முன்னோர்கள்..

*  இன்னுமும் கிராமங்களில் சொல்லப்படுவது இது: - வேப்ப மரத்தில் காக்கை மரத்தில் வெளிப்பக்கத்தில் கூடு கட்டினால் அந்த வருடம் மழை குறைவாம், அதே போல் மரத்தில் உள்ளே உள்ள கிளைகளில் கூடு கட்டினால் அந்த வருடம் மழை அதிகமாம்.

மேலும்: பிருஹத் சம்ஹிதாவில் காக்கைகள் பற்றி பல குறிப்புகள் உள்ளன! அவற்றை பார்க்கலாம்.

1.வைகாசி மாதத்தில் நல்ல ஒரு மரத்தில் காகம் கூடு கட்டினால் அமோக தானிய விளைச்சல் இருக்கும். ஒரு பட்டுப்போன—பாடாவதி மரத்தில்கூடு கட்டினால் பஞ்சம் அழிவு ஏற்படும்.

2.இந்தியாவின் கிழக்கில் உள்ள பிரதேசங்களில் காக்கை வலது பக்கம் பறந்து வந்தாலும் கராயிகா (ஒருவகைக் கொக்கு) இடது பக்கம் பறந்தாலும் நல்லது என்று நம்புகிறார்கள். ஆனால் மற்ற பகுதிகளில் இதற்கு நேர்மாறாக நம்பிக்கை உளது.

3.ஒரு மரத்தில் காக்கையின் கூடு எந்தக் கிளையில் இருக்கிறது- அதற்கும் மழைக்கும் உள்ள தொடர்பு என்ன? என்பது பற்றி வராஹமிகிரர் செப்புவது யாதெனில்:

மரத்தின் கிழக்குப் புற கிளை= இலையுதிர் (காற்றடிக்கும்) காலத்தில் மழை பெய்யும்.

மேற்குக் கிளை= மழைக்காலத்தில் மட்டும் மழை

தெற்கு/வடக்கு கிழக்கு கிளைகள்= மழைக்காலத்துக்கும் காற்றடி காலத்துக்கும் இடையே மழை

மரத்தின் உச்சியில்= 4 மாதங்களுக்கு மழை கொட்டும் (ஆவணி,புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை)

தென்கிழக்கு = அவ்வப்போது மழை

தென்மேற்கு = காற்றடிக் கால பயிர்கள் தழைக்கும்

ஏனைய திசைகள் = நல்ல பயிர் விளைச்சல் வடகிழக்கில்= எலிகள் பெருகும்.

தகவல்கள்:suganesh80.blogspot.in  


மேலும் காகம் பற்றி  ஆச்சர்யமான தகவல்கள் பிருஹத் சம்ஹிதா என்ற நூலின் நிறையவே இருக்கிறது அதை பற்றி பிறகு ஒரு பதிவில் பார்க்கலாம். - நன்றி!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down


காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 Empty Re: காக்கை கூறும் மழை ஜோதிடம்!

Post by krishnaamma Sun Jun 14, 2015 10:04 pm

M.Jagadeesan wrote:கற்றுக் கொள்வோம் காக்கையிடமிருந்து
===========================================
ஆகாயத் தோட்டியாம் காக்கைக்கு நாமுண்ணும்
ஆகாரத்தில் கொஞ்சம் தினமும் வைத்திடுவோம்.
காக்கையின் நிறத்தினிலே கவியரசன் பாரதி
கண்ணனின் கருமையைக் கண்டே மகிழ்வுற்றான்.
கால்கையைப் பிடித்துக் காரியம் முடிப்போரைக்
காக்காய் பிடிக்கிறான் என்றே மொழியலுற்றார்.
கரவாக் கரைந்துண்ணும் காக்கைக் குணமுடையார்
இருப்பதனால் அன்றோ இவ்வுலகம் இருக்கிறது .
பானையின் அடியில் இருந்த நீரைப்
பருக உதவியது காகத்தின் அறிவன்றோ?
அறிவுள்ள பறவை விருந்தினர் வரவை
அறிவிப்பு செய்யவே ' கா " வென்று கரையும்.
இறந்தநம் முன்னோர்கள் காக்கையின் வடிவில்
இருந்தே நம்மைக் காக்கிறார் என்பதனால்
உண்ணும் முன்பு ஒருபிடி அன்னத்தைத்
"தின்னுக" என்றே காக்கைக்கு அளிக்கின்றார்.
பிணிஏதும் அண்டாமல் நலமாய் வாழ்ந்திட
சனியனின் வாகனத்தைத் தொழுதே பணிந்திடுவோம்.
மேற்கோள் செய்த பதிவு: 1145007

நல்லா இருக்கு ஐயா புன்னகை.................. சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 Empty Re: காக்கை கூறும் மழை ஜோதிடம்!

Post by சரவணன் Thu Jun 25, 2015 10:58 pm

சாலையில் செல்லும் போது திடீரென காக்கை அதன் கால்களால் நம் தலையில் அடித்து விட்டு செல்லும். அப்படி அடித்தல் சனி பிடிக்க போகுறது என்று அர்த்தமாம்! உண்மையா?

அப்படி காகம் தலையில் அடித்தல், பிள்ளையார் கோவிலுக்கு சென்று விளக்கு போட சொல்கின்றனர் இது ஏன் என்று யாருக்காவது தெரியுமா?

உண்மையில் காக்கையின் கூட்டினை யாராவது அடித்து விட்டால் அந்த வயது உடைய யார் அந்த வழியாக சென்றாலும் காக்கை துரத்தி, துரத்தி தலையில் அடிக்கும் இதுவும் நடக்கிறது


பின்னூட்டம் எழுதுங்க


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 Empty Re: காக்கை கூறும் மழை ஜோதிடம்!

Post by வேல்முருகன் Fri Jun 26, 2015 1:28 am

சரவணன் wrote:சாலையில் செல்லும் போது திடீரென காக்கை அதன் கால்களால் நம் தலையில் அடித்து விட்டு செல்லும். அப்படி அடித்தல் சனி பிடிக்க போகுறது என்று அர்த்தமாம்! உண்மையா?

அப்படி காகம் தலையில் அடித்தல், பிள்ளையார் கோவிலுக்கு சென்று விளக்கு போட சொல்கின்றனர் இது ஏன் என்று யாருக்காவது தெரியுமா?

உண்மையில் காக்கையின் கூட்டினை யாராவது அடித்து விட்டால் அந்த வயது உடைய யார் அந்த வழியாக சென்றாலும் காக்கை துரத்தி, துரத்தி தலையில் அடிக்கும் இதுவும் நடக்கிறது


பின்னூட்டம் எழுதுங்க
மேற்கோள் செய்த பதிவு: 1147918

காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 W0RGP3RcRx2WADzrXS34+images(1)


விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 Empty Re: காக்கை கூறும் மழை ஜோதிடம்!

Post by T.N.Balasubramanian Fri Jun 26, 2015 6:54 am

சரவணன் wrote:சாலையில் செல்லும் போது திடீரென காக்கை அதன் கால்களால் நம் தலையில் அடித்து விட்டு செல்லும். அப்படி அடித்தல் சனி பிடிக்க போகுறது என்று அர்த்தமாம்! உண்மையா?

அப்படி காகம் தலையில் அடித்தல், பிள்ளையார் கோவிலுக்கு சென்று விளக்கு போட சொல்கின்றனர் இது ஏன் என்று யாருக்காவது தெரியுமா?

உண்மையில் காக்கையின் கூட்டினை யாராவது அடித்து விட்டால் அந்த வயது உடைய யார் அந்த வழியாக சென்றாலும் காக்கை துரத்தி, துரத்தி தலையில் அடிக்கும் இதுவும் நடக்கிறது


பின்னூட்டம் எழுதுங்க
மேற்கோள் செய்த பதிவு: 1147918

சிலருடைய சிகை அலங்காரம் பார்ப்பதற்கு ,
காக்கையின் கூடு போல் இருக்கும் .
காக்கை, தன்னுடைய கூட்டை யாரோ
கடத்திக்கொண்டு போவதாக கருதி ,
அதை தடுக்க எடுக்கும் ,மிரட்டல் .

காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 04PO0oBZR7CG3uXZcFsN+images

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 Empty Re: காக்கை கூறும் மழை ஜோதிடம்!

Post by rajaalways Fri Jun 26, 2015 9:41 am

சரியா சொன்னிங்க
rajaalways
rajaalways
பண்பாளர்


பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Back to top Go down

காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 Empty Re: காக்கை கூறும் மழை ஜோதிடம்!

Post by சரவணன் Fri Jun 26, 2015 11:08 am

T.N.Balasubramanian wrote:
சிலருடைய சிகை அலங்காரம் பார்ப்பதற்கு ,
காக்கையின் கூடு போல் இருக்கும் .
காக்கை, தன்னுடைய கூட்டை யாரோ
கடத்திக்கொண்டு போவதாக கருதி ,
அதை தடுக்க எடுக்கும் ,மிரட்டல் .

காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 04PO0oBZR7CG3uXZcFsN+images

ரமணியன்
உங்களுக்கும் நிறைய அனுபவும் இருக்கும் போலருக்கே! புன்னகை


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 Empty Re: காக்கை கூறும் மழை ஜோதிடம்!

Post by சரவணன் Fri Jun 26, 2015 11:13 am

வேல்முருகன் wrote:
காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 W0RGP3RcRx2WADzrXS34+images(1)

Spoiler:


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 Empty Re: காக்கை கூறும் மழை ஜோதிடம்!

Post by T.N.Balasubramanian Fri Jun 26, 2015 4:29 pm

சரவணன் wrote:
T.N.Balasubramanian wrote:
சிலருடைய சிகை அலங்காரம் பார்ப்பதற்கு ,
காக்கையின் கூடு போல் இருக்கும் .
காக்கை, தன்னுடைய கூட்டை யாரோ
கடத்திக்கொண்டு போவதாக கருதி ,
அதை தடுக்க எடுக்கும் ,மிரட்டல் .

காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 04PO0oBZR7CG3uXZcFsN+images

ரமணியன்
உங்களுக்கும் நிறைய அனுபவும் இருக்கும் போலருக்கே! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1147954

அனுபவம் எல்லாம் ஒண்ணுமில்ல , சரா .
உங்க profileபோடோவ பார்த்த போது,
காரணம் இதுவாக இருக்குமோ என்று ,
தர்க்கரீதியான முடிவுதான் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 Empty Re: காக்கை கூறும் மழை ஜோதிடம்!

Post by சரவணன் Fri Jun 26, 2015 4:34 pm

ஐயோ நான் இல்லை............. அய்யோ, நான் இல்லை


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 Empty Re: காக்கை கூறும் மழை ஜோதிடம்!

Post by T.N.Balasubramanian Fri Jun 26, 2015 6:44 pm

சரவணன் wrote:ஐயோ நான் இல்லை............. அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1148001

ஐயோ நானில்லையா அல்லது
ஐயா நானில்லையா .
ரெண்டுலே ஒன்னு தெரிந்தால்தானே
இன்று தூக்கம் வரும்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காக்கை கூறும் மழை ஜோதிடம்! - Page 2 Empty Re: காக்கை கூறும் மழை ஜோதிடம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» தொழிலில் இலாபம் பெற ஜோதிடம் கூறும் இரகசியம்
» ஜோதிடம் கூறும் மனித வாழ்க்கைக்கான யோகங்களும் தோசங்களும் .
» சிரித்த முகம்; சிடுமூஞ்சி – ஜோதிடம் கூறும் உண்மைகள்
» தொழில் அல்லது வேலையில் வெற்றி பெற ஜோதிடம் கூறும் இரகசியங்கள்
» உங்கள் மனைவியோடு கருத்துவேறுபாடா? ரோஜாப்பூ வாங்கிகொடுங்க! ரோஜாப்பூவை பற்றி ஜோதிடம் கூறும் செய்திகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum