புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் பொதுஅறிவு Poll_c10தமிழ் பொதுஅறிவு Poll_m10தமிழ் பொதுஅறிவு Poll_c10 
58 Posts - 59%
heezulia
தமிழ் பொதுஅறிவு Poll_c10தமிழ் பொதுஅறிவு Poll_m10தமிழ் பொதுஅறிவு Poll_c10 
23 Posts - 23%
mohamed nizamudeen
தமிழ் பொதுஅறிவு Poll_c10தமிழ் பொதுஅறிவு Poll_m10தமிழ் பொதுஅறிவு Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
தமிழ் பொதுஅறிவு Poll_c10தமிழ் பொதுஅறிவு Poll_m10தமிழ் பொதுஅறிவு Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தமிழ் பொதுஅறிவு Poll_c10தமிழ் பொதுஅறிவு Poll_m10தமிழ் பொதுஅறிவு Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
தமிழ் பொதுஅறிவு Poll_c10தமிழ் பொதுஅறிவு Poll_m10தமிழ் பொதுஅறிவு Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தமிழ் பொதுஅறிவு Poll_c10தமிழ் பொதுஅறிவு Poll_m10தமிழ் பொதுஅறிவு Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தமிழ் பொதுஅறிவு Poll_c10தமிழ் பொதுஅறிவு Poll_m10தமிழ் பொதுஅறிவு Poll_c10 
1 Post - 1%
Guna.D
தமிழ் பொதுஅறிவு Poll_c10தமிழ் பொதுஅறிவு Poll_m10தமிழ் பொதுஅறிவு Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தமிழ் பொதுஅறிவு Poll_c10தமிழ் பொதுஅறிவு Poll_m10தமிழ் பொதுஅறிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் பொதுஅறிவு Poll_c10தமிழ் பொதுஅறிவு Poll_m10தமிழ் பொதுஅறிவு Poll_c10 
53 Posts - 59%
heezulia
தமிழ் பொதுஅறிவு Poll_c10தமிழ் பொதுஅறிவு Poll_m10தமிழ் பொதுஅறிவு Poll_c10 
21 Posts - 23%
mohamed nizamudeen
தமிழ் பொதுஅறிவு Poll_c10தமிழ் பொதுஅறிவு Poll_m10தமிழ் பொதுஅறிவு Poll_c10 
5 Posts - 6%
dhilipdsp
தமிழ் பொதுஅறிவு Poll_c10தமிழ் பொதுஅறிவு Poll_m10தமிழ் பொதுஅறிவு Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தமிழ் பொதுஅறிவு Poll_c10தமிழ் பொதுஅறிவு Poll_m10தமிழ் பொதுஅறிவு Poll_c10 
2 Posts - 2%
Guna.D
தமிழ் பொதுஅறிவு Poll_c10தமிழ் பொதுஅறிவு Poll_m10தமிழ் பொதுஅறிவு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழ் பொதுஅறிவு Poll_c10தமிழ் பொதுஅறிவு Poll_m10தமிழ் பொதுஅறிவு Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தமிழ் பொதுஅறிவு Poll_c10தமிழ் பொதுஅறிவு Poll_m10தமிழ் பொதுஅறிவு Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தமிழ் பொதுஅறிவு Poll_c10தமிழ் பொதுஅறிவு Poll_m10தமிழ் பொதுஅறிவு Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தமிழ் பொதுஅறிவு Poll_c10தமிழ் பொதுஅறிவு Poll_m10தமிழ் பொதுஅறிவு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் பொதுஅறிவு


   
   
avatar
பார்கவி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 13/06/2015
http://theparkbsc@gmail.com

Postபார்கவி Sat Jun 13, 2015 12:49 pm


*  "
ஆக்டியம்" என்ற சொல்லின் பொருள் - ஏளனம்
*  
நல்குரவு என்ற சொல்லின் பொருள் - வறுமை

*  
ஞாலம் என்ற சொல்லின் பொருள் - அறிவு
 *  
வசை என்ற சொல்லின் பொருள் - பழி
*  
வெகுளி என்ற சொல்லின் பொருள் - கோபம் () சினம்
*  
விளக்கிலிருந்து கிடைப்பது ஒளியா? ஒழியா?  - ஒளி
*  
குறுந்தொகை என்னும் தொகை நூலின் பாடிய புலவர்கள் - 205 புலவர்கள்
*  
குறிஞ்சித் திணைப் பாடல் பாடுவதில் வல்லவர் - கபிலர்
*  
குறுந்தொகையில் இடம் பெற்ற பாடல்கள் எத்தனை - 402 பாடல்கள்
*  
புறநானூறு என்னும் நூலில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - ஜி.யூ.போப்
*  
புறநானூறு இடம் பெறும் தொகுப்பு - எட்டுத்தொகை
*  
சீத்தலைச் சாத்தனார் பாடல்கல் இடம் பெறும் சங்க இலக்கிய நூல்கள் - அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை
*  
சீத்தலை சாத்தனார் புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடும் மன்னன் - பாண்டியன் நன்மாறன்
*  
எந்த நூல் அரங்கேற்றத்தின்பொது குமரகுருபரருக்கு மீனாட்சியம்மை பெண் குழந்தை வடிவில் வந்து மாணிக்கமாலை பரிசளித்தார்? - மீனாட்சியம்மை குறம்
*  
குமரகுருபரர் வாய் ஊமை நீங்கிய உடன் இறைவனைப் பாடிய ிலக்கியம் - கந்தர் கலிவெண்பா
*  
குமரகுருபரரின் பேச்சுத்திறன் பெற்ற திருத்தலம் - திருச்செந்தூர் முருகன் திருக்கோவில்
*  
குமரகுருபரரின் காலம் - 17-ம் நூற்றாண்டு
*  
குமரகுருபரரின் பெற்றோர் - சண்முக சிகாமணி கவிராயர், சிவகாமி சுந்தரி அம்மையார்
*  
குமரகுருபரர் பிறந்த இடம் - திருவைகுண்டம் (நெல்லை மாவட்டம்)
*  இரட்சண்ய யாத்திரிகம் எனும் காப்பியத்தின் ஆசிரியர் - எச்..கிருஷ்ணப்பிள்ளை

*  
இரட்சண்ய யாத்திரிகம் எந்த நூலின் வழி நூலாகும் - பில்கிரிம்ஸ் புரோகிரஸ் (ஆங்கிலம்)
*  
பில்கிரிம்ஸ் புரோகிரஸ் நூலின் ஆசிரியர் - ஜான் பன்யன்
*
 இரட்சண்ய யாத்திரிகம் என்பதன் பொருள் - ஆன்மஈடேற்றம்
*  
இரட்சண்ய யாத்திரிகம் எத்தனை பருவங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது - ஐந்து
*  
எச்..கிருஷ்ணப்பிள்ளையின் இயற்பெயர் - ஹென்றி ஆல்பர்ட்
*  
கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்ப வள்ளல்
*  கம்பர் இயற்றிய மற்றொரு நூல் - சரசுவதி அந்தாதி
*  
வள்ளத் தோளின் பாடல்களை மொழி பெயர்த்திருக்கும் கவிஞர் - கவிஞர். துறைவன்
*  "
திருவினாள்" என சிறப்பிக்கப்படுபவர் - லட்சும் தேவி
*
தொல்காப்பியர் கூறும் அகத்திணைகள் எத்தனை - ஏழு
*  
ஜடாயுவின் அண்ணன் - சம்பாதி
*  "
சாகித்திய மஞ்சரி" என்னும் நூலின் ஆசிரியர் - மலையாளக் கவிஞர் வள்ளத்தோள்
*  
திரிகடுகத்தில் இடம்பெறும் பாடல்கள் எத்தனை - 101 வெண்பாக்கள்
*  
திரிகடுகம் குறிப்பிடும் மருந்துப் பொருட்கள் - சுக்கு, மிளகு, திப்பிலி
*  
திரிகடுகம் என்னும் நூலின் ஆசிரியர் - நல்லாதனார்

*  
கவிக்கோ -    அப்துல் ரகுமான்
*  
உரையாசிரியர் -    இளம் பூரணார்

*  
கவிமணி -     தேசிய விநாயகம்பிள்ளை
*  
குழந்தைக் கவிஞர் -    அழ.வள்ளிப்பா
*  
தொண்டர் சீர் பரவுவார் -    சேக்கிழார்
*   குறிஞ்சி மோமான் -    கபிலர்
*  
கவிச்சக்கரவர்த்தி -    கம்பன்
*  
ஆளுடையரசு, மருள் நீக்கியார், அப்பர் -    திருநாவுக்கரசு
*  
ஆளுடையப்பிள்ளை, திராவிட சிசு  -    ஞான சம்பந்தர்
*  
முத்தமிழ் காவலர்  - கி..பெ.விஸ்வநாதம்
*  
திருக்குறளார்  -   வி.முனிசாமி
*  
இராமலிங்கனார் -     ஆட்சித் தமிழ் காவலர்
*   20
ஆம் நூற்றாண்டின் ஒளவையார் -     பண்டித அசலாம்பிகை
*  
பேயார்   -    காரைக்கால் அம்மையார்
*  
பாட்டுக்கொரு புலவன், மகாகவி, தேசிய கவிஞர் -   பாரதியார்
*  
சிந்துக்குத் தந்தை -   அண்ணாமலை செட்டியார்.
*  
மூதறிஞர் -  இராஜாஜி
*  
சொல்லின் செல்வர் -  இரா. பி. சேதுப்பிள்ளை
*  
காந்தியக் கவிஞர் -  நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை
*  
கிறித்துவக் கம்பர் - எச்.. கிருஷ்ணப் பிள்ளை
*  
மகாவித்துவான் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை
*  
சிறுகதை மன்னன் - புதுமைப்பித்தன்
*  
சிறுகதை தந்தை - .வே.சு.ஐயர்
*  
புதுக்கவிதை தந்தை - பாரதியார்
*  
சோமசுந்தர பாரதியார் - நாவலர்
*  
ரசிகமணி பண்டிதமணி - மு.கதிரேசஞ் செட்டியார்
*  
தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு.வரதராசனார்
*  
தமிழ் வரலாற்று நாவலின் தந்தை -  ககல்கி
*  
தமிழ் நாடகத் தந்தை -  பம்மல் சம்பந்த முதலியார்
*  
தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள்
*  
தனித்தமிழ் இசைக்காவலர் - இராசா.அண்ணாமலைச் செட்டியார்.

*  
தமிழ்த் தென்றல் - திரு. வி. கல்யாண சுந்தரனார் (திரு.வி.)
*  
பொதுமை வேட்டல் என்னும் நூலின் ஆசிரியர் - திரு.வி.

*  '
நாமக்கல் கவிஞர்' என அழைக்கப்படுபவர் - வெ.ராமலிங்கம்.
*  
நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது - பத்மபூஷன்
*  
குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது - சிலப்பதிகாரம்
*  
இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் - சிலப்பதிகாரம்
*  
தமிழ்மொழியின் முதல் காப்பியம் - சிலப்பதிகாரம்
*  
ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன - ஆறு காண்டங்களாக
*  
மாயணத்தில் "சொல்லின் செல்வர்" என அழைக்கப்பட்டவர் - அனுமன்
*  
ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் - சுந்தர காண்டம்
*  
இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் - அசோகவனம்
*  
சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு - கிட்கிந்தை
*  
சீதைக்குக் காவலிருந்த பெண் - திரிசடை
*  
கவிச் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் - கம்பர்
*  "
கிறிஸ்துவக் கம்பன்" என அழைக்கப்படும் கவிஞர் - எச்..கிருஷ்ணப்பிள்ளை

*  
திரிகூடமலை என்பது எதனைக் குறிக்கிறது - திருக்குற்றால மலை

*  
மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் ஆசிரியர் - குமரகுருபரர்
*  
குற்றாலக் குறவஞ்சியில் திரிகூடமலை வளத்தை யார் கூறுகிறார் - குறத்தி
*  
குற்றாலக் குறவஞ்சி எவ்வகை இலக்கணம் - சிற்றிலக்கியம்
*  
குற்றாலக் குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவர் - திருக்குற்றால நாதர் (சித்திர சபை)
*  
குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் - திரிகூட ராசப்பக் கவிராயர்
*  
நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவர் - நந்திவர்ம பல்லவன்
*  
நந்தித் கலம்பகத்தின் காலம் - கி.பி.9-ம் நூற்றாண்டு.
*  
நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் - ஆசிரியர் பெயர் இல்லை
*  
காவடிச் சிந்து இலக்கிய வகைகளுள் முதன்மையானது - அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து.
*  
அண்ணாமலை ரெட்டியாரின் பெற்றோர் - சென்னப்ப ரெட்டியார், ஒவு அம்மையார்.
*  
அண்ணாமலை ரெட்டியார் பிறந்த ஆண்டு 1861
*  
அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்துவில் பாடப்படும் இறைவன் - கழுகுமலை முருகப் பெருமான்
*  
அண்ணாமலை ரெட்டியார் ஊர் - சென்னிக்குளம் (திருநெல்வேலி மாவட்டம்)
*  
காவடிச் சிந்துவின் ஆசிரியர் -  அண்ணாமலை ரெட்டியார்
*  
மூவேந்தர் - சேரர், சோழர், பாண்டியர்
*  
நான்கு வேதங்கள் - ரிக், யஜீர், சாமம், அதர்வணம்
*  
அறுசுவை என்பவை - கைப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு
*  
ஏழு கடல்கள் -உப்புக் கடல், நன்னீர், பால், தயிர், நெய், தேன், கரும்புச் சாறு கடல்.
 
 
                     நன்றி-- தமிழ் பொதுஅறிவு 1571444738

       ---மெக்னேஷ் திருமுருகன்---

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 13, 2015 12:53 pm

நல்ல தகவல் பகிர்வு.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக