Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண் பிறந்தால் 111 மரக்கன்றுகள் நடுகிறார்கள் ராஜஸ்தானில் !
4 posters
Page 1 of 1
பெண் பிறந்தால் 111 மரக்கன்றுகள் நடுகிறார்கள் ராஜஸ்தானில் !
பெண் பிறந்தால் 111 மரக்கன்றுகள் நடுகிறார்கள் ராஜஸ்தானில் !
தெற்கு ராஜஸ்தானில் உள்ள "பிப்லாந்தி' என்னும் சின்ன கிராமத்து மக்களின் செயல் உலகிற்கே ஓர் எடுத்து காட்டாக விளங்குகிறது. தங்கள் ஊரில் பெண் குழந்தை பிறந்தால், குழந்தையை மட்டுமின்றி. அந்த பகுதியின் பசுமையையும் பாதுகாப்பது அவர்களது கடமையாகிறது. பல ஆண்டுகளாக இங்குள்ள மக்கள் பெண் குழந்தை பிறந்தால் 111 மரக்கன்றுகள் நட்டு வளர்த்து வருகின்றனர்.
சியாம் சுந்தர் என்ற மாஜி சர்பஞ்ச் இறந்து போன தன் மகள் நினைவாக இந்த நற்பணியைத் தொடங்கி வைத்தாராம். அது முதற்கொண்டு இதை ஒரு வழக்கமாகவே கொண்டுள்ளனர் கிராம மக்கள். இதுவரை இரண்டரை லட்சத்துக்கு மேலாக, அரசு, வேம்பு, மா, நெல்லி மற்றும் மூலிகை செடிகளையும் வளர்த்து அவற்றுக்கு பாதுகாப்பாக கற்றாழை கன்றுகளையும் நட்டு பாதுகாத்து வருகின்றனர்.
அந்த கிராமத்தில் யாரேனும் இறந்து போனாலும் 111 கன்றுகள் நடப்படுகிறதாம். இந்தக் கிராமம் வளர்ச்சி பாதையில் செல்ல பஞ்சாயத்தினர் மதுவுக்குத் தடை விதித்திருப்பதுடன், செடிகளை வெட்டுவதையும் தடை செய்திருக்கிறார்களாம்.
நன்றி தினமணி
தெற்கு ராஜஸ்தானில் உள்ள "பிப்லாந்தி' என்னும் சின்ன கிராமத்து மக்களின் செயல் உலகிற்கே ஓர் எடுத்து காட்டாக விளங்குகிறது. தங்கள் ஊரில் பெண் குழந்தை பிறந்தால், குழந்தையை மட்டுமின்றி. அந்த பகுதியின் பசுமையையும் பாதுகாப்பது அவர்களது கடமையாகிறது. பல ஆண்டுகளாக இங்குள்ள மக்கள் பெண் குழந்தை பிறந்தால் 111 மரக்கன்றுகள் நட்டு வளர்த்து வருகின்றனர்.
சியாம் சுந்தர் என்ற மாஜி சர்பஞ்ச் இறந்து போன தன் மகள் நினைவாக இந்த நற்பணியைத் தொடங்கி வைத்தாராம். அது முதற்கொண்டு இதை ஒரு வழக்கமாகவே கொண்டுள்ளனர் கிராம மக்கள். இதுவரை இரண்டரை லட்சத்துக்கு மேலாக, அரசு, வேம்பு, மா, நெல்லி மற்றும் மூலிகை செடிகளையும் வளர்த்து அவற்றுக்கு பாதுகாப்பாக கற்றாழை கன்றுகளையும் நட்டு பாதுகாத்து வருகின்றனர்.
அந்த கிராமத்தில் யாரேனும் இறந்து போனாலும் 111 கன்றுகள் நடப்படுகிறதாம். இந்தக் கிராமம் வளர்ச்சி பாதையில் செல்ல பஞ்சாயத்தினர் மதுவுக்குத் தடை விதித்திருப்பதுடன், செடிகளை வெட்டுவதையும் தடை செய்திருக்கிறார்களாம்.
நன்றி தினமணி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பெண் பிறந்தால் 111 மரக்கன்றுகள் நடுகிறார்கள் ராஜஸ்தானில் !
நல்ல திட்டம்...
நமூறுபக்கம் இது போன்ற திட்டங்கள் வரணும்...
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
நமூறுபக்கம் இது போன்ற திட்டங்கள் வரணும்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: பெண் பிறந்தால் 111 மரக்கன்றுகள் நடுகிறார்கள் ராஜஸ்தானில் !
மேற்கோள் செய்த பதிவு: 1143512சரவணன் wrote:நல்ல திட்டம்...![]()
நமூறுபக்கம் இது போன்ற திட்டங்கள் வரணும்...
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: பெண் பிறந்தால் 111 மரக்கன்றுகள் நடுகிறார்கள் ராஜஸ்தானில் !
பெண்குழந்தை பெற்றவரிடமிருந்து ரூ10000 மற்றும்
கிராமத்தில் வசிப்பவர்களிடம் ரூ 21,000 வசூலித்து
அப்பெண் குழந்தையில் பேரில் ரூ 31000-
டெபாசிட் செய்கிறாரகள்....
-
கிராமத்தில் வசிப்பவர்களிடம் ரூ 21,000 வசூலித்து
அப்பெண் குழந்தையில் பேரில் ரூ 31000-
டெபாசிட் செய்கிறாரகள்....
-
Re: பெண் பிறந்தால் 111 மரக்கன்றுகள் நடுகிறார்கள் ராஜஸ்தானில் !
அருமை....நல்ல திட்டம்...எல்லா ஊர்லயும் வந்தா நல்லா இருக்கும்..நீங்க என்ன சொல்றீங்க ஐயா?ayyasamy ram wrote:பெண்குழந்தை பெற்றவரிடமிருந்து ரூ10000 மற்றும்
கிராமத்தில் வசிப்பவர்களிடம் ரூ 21,000 வசூலித்து
அப்பெண் குழந்தையில் பேரில் ரூ 31000-
டெபாசிட் செய்கிறாரகள்....
-
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: பெண் பிறந்தால் 111 மரக்கன்றுகள் நடுகிறார்கள் ராஜஸ்தானில் !
மேற்கோள் செய்த பதிவு: 1143756ayyasamy ram wrote:பெண்குழந்தை பெற்றவரிடமிருந்து ரூ10000 மற்றும்
கிராமத்தில் வசிப்பவர்களிடம் ரூ 21,000 வசூலித்து
அப்பெண் குழந்தையில் பேரில் ரூ 31000-
டெபாசிட் செய்கிறாரகள்....
-
அரசு தானே, ஒரு குழந்தை என்றால் 50000 இரண்டாவதும் பெண் என்றால் இரண்டு குழந்தைகள் பேரிலும் ஆளுக்கு 25000 என்று டெபாசிட் செய்வதாக பேபரில் போட்டிருந்தார்கள்?..........இது என்ன புதுசாய் சொல்லரீங்க ராம் அண்ணா ?.............கொஞ்சம் விவரமாய் சொல்லுங்களேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பெண் பிறந்தால் பேதலிக்கும் மனிதர்களே ! கவிஞர் இரா .இரவி !
» பெண் குழந்தை பிறந்தால் 111 மரங்கள் நடும் வினோத கிராமம்
» பெண் குழந்தை பிறந்தால் உதவித்தொகை: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
» ராஜஸ்தானில் பெண் போலீஸ் கற்பழித்து கொலை: 2 போலீஸ்காரர்கள் கைது
» மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி!
» பெண் குழந்தை பிறந்தால் 111 மரங்கள் நடும் வினோத கிராமம்
» பெண் குழந்தை பிறந்தால் உதவித்தொகை: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
» ராஜஸ்தானில் பெண் போலீஸ் கற்பழித்து கொலை: 2 போலீஸ்காரர்கள் கைது
» மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|