புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லாருக்கும் வணக்கம் - Page 2 Poll_c10எல்லாருக்கும் வணக்கம் - Page 2 Poll_m10எல்லாருக்கும் வணக்கம் - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
எல்லாருக்கும் வணக்கம் - Page 2 Poll_c10எல்லாருக்கும் வணக்கம் - Page 2 Poll_m10எல்லாருக்கும் வணக்கம் - Page 2 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
எல்லாருக்கும் வணக்கம் - Page 2 Poll_c10எல்லாருக்கும் வணக்கம் - Page 2 Poll_m10எல்லாருக்கும் வணக்கம் - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
எல்லாருக்கும் வணக்கம் - Page 2 Poll_c10எல்லாருக்கும் வணக்கம் - Page 2 Poll_m10எல்லாருக்கும் வணக்கம் - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எல்லாருக்கும் வணக்கம் - Page 2 Poll_c10எல்லாருக்கும் வணக்கம் - Page 2 Poll_m10எல்லாருக்கும் வணக்கம் - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
எல்லாருக்கும் வணக்கம் - Page 2 Poll_c10எல்லாருக்கும் வணக்கம் - Page 2 Poll_m10எல்லாருக்கும் வணக்கம் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எல்லாருக்கும் வணக்கம் - Page 2 Poll_c10எல்லாருக்கும் வணக்கம் - Page 2 Poll_m10எல்லாருக்கும் வணக்கம் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எல்லாருக்கும் வணக்கம் - Page 2 Poll_c10எல்லாருக்கும் வணக்கம் - Page 2 Poll_m10எல்லாருக்கும் வணக்கம் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எல்லாருக்கும் வணக்கம் - Page 2 Poll_c10எல்லாருக்கும் வணக்கம் - Page 2 Poll_m10எல்லாருக்கும் வணக்கம் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
எல்லாருக்கும் வணக்கம் - Page 2 Poll_c10எல்லாருக்கும் வணக்கம் - Page 2 Poll_m10எல்லாருக்கும் வணக்கம் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாருக்கும் வணக்கம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

rajaalways
rajaalways
பண்பாளர்

பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Postrajaalways Wed Jun 10, 2015 10:44 am

First topic message reminder :

பெயர்: ராஜா
சொந்த ஊர்: மும்பை
ஆண்/பெண்:  ஆண்
ஈகரையை அறிந்த விதம்: கூகுளே
பொழுதுபோக்கு: இன்டர்நெட், டிவி, புத்தகம்  
தொழில்: IT மேனேஜர்
மேலும் என்னைப் பற்றி: படித்தது தமில் நாட்டில், வேலை செய்வது மும்பை.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 10, 2015 1:28 pm

M.Jagadeesan wrote:" எல்லார்க்கும் " என்பதே சரியென்று நினைக்கிறேன் .

நெல்லுக்கு இறைத்தநீர்  வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்- தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை . ( மூதுரை )
[You must be registered and logged in to see this link.]

பொருள்
(உ) - எல்லாரும்
எல்லோரும், அனைவரும்    ....இந்த சொல் இருக்கிறது .(ஆதாரம் -தமிழ் விக்கி )
"எல்லோருக்கும்' என்பதும் ....பயன்பாட்டில் உள்ளது .

நாம் அறிந்த மூதுரையில் ,
முதல் வரி .......நல்லார் ஒருவர் உளரேல்.................. , அதற்கேற்ப
ரெண்டாம் வரி ....எல்லார்க்கும் பெய்யும் மழை

யாப்பிலக்கண விதிப்படி , அமைந்தது ரெண்டாம் வரி .

எந்தன் தனிப்பட்ட கருத்து .
எனக்கு தமிழ் இலக்கணங்களில் ,புலமை கிடையாது .

நன்றி Jagadeesan

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 10, 2015 1:33 pm

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:" எல்லார்க்கும் " என்பதே சரியென்று நினைக்கிறேன் .

நெல்லுக்கு இறைத்தநீர்  வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்- தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை . ( மூதுரை )
[You must be registered and logged in to see this link.]

பொருள்
(உ) - எல்லாரும்
எல்லோரும், அனைவரும்    ....இந்த சொல் இருக்கிறது .(ஆதாரம் -தமிழ் விக்கி )
"எல்லோருக்கும்' என்பதும் ....பயன்பாட்டில் உள்ளது .

நாம் அறிந்த மூதுரையில் ,
முதல் வரி .......நல்லார் ஒருவர் உளரேல்.................. , அதற்கேற்ப
ரெண்டாம் வரி ....எல்லார்க்கும் பெய்யும் மழை

யாப்பிலக்கண விதிப்படி , அமைந்தது ரெண்டாம் வரி .

எந்தன் தனிப்பட்ட கருத்து .
எனக்கு தமிழ் இலக்கணங்களில் ,புலமை கிடையாது .

நன்றி Jagadeesan

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

உண்மைதான் ! நீங்கள் சொல்வதையும் ஏற்றுக்கொள்கிறேன் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 10, 2015 1:39 pm

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:" எல்லார்க்கும் " என்பதே சரியென்று நினைக்கிறேன் .

நெல்லுக்கு இறைத்தநீர்  வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்- தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை . ( மூதுரை )
[You must be registered and logged in to see this link.]

பொருள்
(உ) - எல்லாரும்
எல்லோரும், அனைவரும்    ....இந்த சொல் இருக்கிறது .(ஆதாரம் -தமிழ் விக்கி )
"எல்லோருக்கும்' என்பதும் ....பயன்பாட்டில் உள்ளது .

நாம் அறிந்த மூதுரையில் ,
முதல் வரி .......நல்லார் ஒருவர் உளரேல்.................. , அதற்கேற்ப
ரெண்டாம் வரி ....எல்லார்க்கும் பெய்யும் மழை

யாப்பிலக்கண விதிப்படி , அமைந்தது ரெண்டாம் வரி .

எந்தன் தனிப்பட்ட கருத்து .
எனக்கு தமிழ் இலக்கணங்களில் ,புலமை கிடையாது .

நன்றி Jagadeesan

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

உண்மைதான் ! நீங்கள் சொல்வதையும் ஏற்றுக்கொள்கிறேன் !
[You must be registered and logged in to see this link.]

நன்றி , Jagadeesan ,இது மாதிரி அர்த்தமுள்ள ,கருத்துள்ள கலந்தாடல்கள் ஈகரை +நம்முடைய
வளர்ச்சிக்கு அவசியம் .மீண்டும் நன்றி . உங்கள் பின்னூட்டம் கண்டதால்தான் ,விக்கி பக்கம் போனேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 10, 2015 2:54 pm

அன்பு வரவேற்புக்கள் நண்பரே!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jun 10, 2015 4:02 pm

வாங்க ராஜா புன்னகை



[You must be registered and logged in to see this link.]
Preethika Chandrakumar
Preethika Chandrakumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015

PostPreethika Chandrakumar Wed Jun 10, 2015 7:59 pm

:நல்வரவு: :நல்வரவு:

rajaalways
rajaalways
பண்பாளர்

பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Postrajaalways Thu Jun 11, 2015 10:07 am

என்னை வரவேற்ற அனைவருக்கும் நன்றி

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக