Latest topics
» இன்றைய செய்திகள்-அக்டோபர் 9by ayyasamy ram Today at 0:23
» கிராமத்து அகத்திப்பூ பொரியல்
by ayyasamy ram Today at 0:21
» கில் - இந்திப் படம
by ayyasamy ram Today at 0:19
» பீஆ -கன்னடப் படம்
by ayyasamy ram Today at 0:18
» ஆஃப்டர் சன் - ஆங்கிலப் படம்
by ayyasamy ram Today at 0:17
» அடியோஸ் அமிகோ- மலையாளப் படம்
by ayyasamy ram Today at 0:15
» டைவர்ஸ் பெர்ஃப்யூம்
by ayyasamy ram Today at 0:14
» டிஜிட்டல் பரிவர்த்தனை-விழிப்புணர்வு தேவை
by ayyasamy ram Today at 0:12
» எட்டாக்கனிக்கு கொட்டாவி விடாதே
by ayyasamy ram Today at 0:09
» பாதுகாப்புக்கு ஆயுதம் தேவைதான்!
by ayyasamy ram Today at 0:07
» நீதிக்கதை -செய்யுஃ செயல்
by ayyasamy ram Today at 0:05
» நிதிக்கதை -உலக நடப்பு
by ayyasamy ram Today at 0:04
» மஞ்சளும் குங்குமமும்
by ayyasamy ram Today at 0:01
» அம்மா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 23:58
» மனைவி சொல்லே மந்திரம்
by ayyasamy ram Yesterday at 23:53
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:02
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 20:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:47
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:16
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:29
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56
» நாவல்கள் வேண்டும்
by rameshema12 Yesterday at 14:34
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 14:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:08
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:47
» கருத்துப்படம் 10/10/2024
by mohamed nizamudeen Thu 10 Oct 2024 - 23:29
» கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Thu 10 Oct 2024 - 23:04
» மஞ்சரி பாப்பாவின் பலூன்!
by ayyasamy ram Thu 10 Oct 2024 - 23:03
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu 10 Oct 2024 - 14:43
» கள்ளிப்பால்...
by ayyasamy ram Thu 10 Oct 2024 - 10:43
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Thu 10 Oct 2024 - 10:41
» தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்
by ayyasamy ram Thu 10 Oct 2024 - 8:43
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by Anthony raj Thu 10 Oct 2024 - 2:06
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed 9 Oct 2024 - 21:48
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed 9 Oct 2024 - 20:39
» பப்பி – நாய்க்குட்டி -சிறுவர் பாடல்
by ayyasamy ram Wed 9 Oct 2024 - 18:37
» சேரிடம் அறிந்து சேர்!
by ayyasamy ram Wed 9 Oct 2024 - 18:36
» உறவும் நட்பும்
by ayyasamy ram Wed 9 Oct 2024 - 18:35
» நாசுக்கு – புதுக்கவிதை -
by ayyasamy ram Wed 9 Oct 2024 - 18:34
» போகுமிடம் வெகு தூரமில்லை - ஓ.டி.டி-யில் வெளியீடு
by ayyasamy ram Wed 9 Oct 2024 - 17:47
» சனாகீத் நாவல்கள் வேண்டும்
by rara@20 Wed 9 Oct 2024 - 16:56
» வணங்கும் பூச்சிகள்
by ayyasamy ram Wed 9 Oct 2024 - 8:39
» நீதிக்கதை-சிறு துரும்பும் பல் குத்த உதவும்
by ayyasamy ram Wed 9 Oct 2024 - 8:36
» நடிகைகளும் நிஜப்பெயர்களும்
by ayyasamy ram Wed 9 Oct 2024 - 8:25
» சினிமினி நியூஸ் -வண்ணத்திரை
by ayyasamy ram Wed 9 Oct 2024 - 8:22
» சினிமினி நியூஸ்
by ayyasamy ram Wed 9 Oct 2024 - 8:21
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
Guna.D | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
sanji | ||||
rameshema12 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
Barushree | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கள்ளிப்பால் கனவு...!! -Mano Red
+4
ayyasamy ram
T.N.Balasubramanian
krishnaamma
Mano Red
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கள்ளிப்பால் கனவு...!! -Mano Red
இந்த முறை நிச்சயம்
ஆண் பிறக்குமென
சாமியார் அடித்து சொன்னதில்
தலை கால் எட்டாத
மகிழ்ச்சி அவர்களுக்கு..!
முதலிலிருந்து
மூன்று குழந்தையும்
பெண் என்பதால்,
ஆணாய் பிறக்கப் போகும்
நாலாவதை பார்க்க
நாள் கணக்கில் காத்திருந்தனர்
மாமியார் சாமியார் சூழ....
பரம்பரை காக்க
துரை வரப்போகிறான் என
மாமியார் பரபரக்க,
இனிமேலாவது
புகுந்த வீட்டில்
தகுந்த மரியாதை இருக்குமென
மருமகள் வலி பொறுத்தாள்
போலிச் சாமியாரின்
கேலிப் பேச்சை நம்பி...!!
குழந்தை பிறந்தது
அழுகையும் உடன் பிறந்தது..,!
சுகமான பிரசவம்
பிற சவமாக தெரிந்தது போல
பிறந்தது பெண் என்பதால்...!!
கட்டியணைக்க காத்திருந்தவர்கள்
எட்டிக் கூட பார்க்கவில்லை..!!
தாயும்
பெண் சேயும்
அனாதையாய் வீடு திரும்ப
ஆரத்தியெடுக்க ஆள் யாருமில்லை,
சிறிது நேரத்தில்
தாயின் கண்ணீர் நிரம்ப
வெள்ளிச் சங்கில் ஊற்றிய
கள்ளிப்பாலுக்கு இரையானது சேய்..!!
ஆரவாரமின்றி
கோர உறவினர் சூழ,
பெண்ணாகி பிறந்ததால் என்னவோ
மண்ணாகி போனாள் அவள்..!
விட்டிருந்தால்
விஞ்ஞானி ஆகியிருப்பாள்,
பிழைத்திருந்தால்
பிழைக்க வைத்திருப்பாள்..!!
இப்படியாக
கள்ளிப்பால் ஊற்றியும்,
கழுத்தை நெறித்தும்,
நெல் உமி ஊட்டியும்,
கனவு காணும் முன்பே
பெண்ணால் ஒரு பெண்
புதைக்கப்படுவதும்
ஒருவித
இனப்படுகொலையே..!!
*******************************
உண்மைச்சம்பவம்:
இன்னும் மாறாத சோகம்
கடந்த மார்ச் மாதம் தர்மபுரியில்
அரங்கேறிய கொடுமை
ஆண் பிறக்குமென
சாமியார் அடித்து சொன்னதில்
தலை கால் எட்டாத
மகிழ்ச்சி அவர்களுக்கு..!
முதலிலிருந்து
மூன்று குழந்தையும்
பெண் என்பதால்,
ஆணாய் பிறக்கப் போகும்
நாலாவதை பார்க்க
நாள் கணக்கில் காத்திருந்தனர்
மாமியார் சாமியார் சூழ....
பரம்பரை காக்க
துரை வரப்போகிறான் என
மாமியார் பரபரக்க,
இனிமேலாவது
புகுந்த வீட்டில்
தகுந்த மரியாதை இருக்குமென
மருமகள் வலி பொறுத்தாள்
போலிச் சாமியாரின்
கேலிப் பேச்சை நம்பி...!!
குழந்தை பிறந்தது
அழுகையும் உடன் பிறந்தது..,!
சுகமான பிரசவம்
பிற சவமாக தெரிந்தது போல
பிறந்தது பெண் என்பதால்...!!
கட்டியணைக்க காத்திருந்தவர்கள்
எட்டிக் கூட பார்க்கவில்லை..!!
தாயும்
பெண் சேயும்
அனாதையாய் வீடு திரும்ப
ஆரத்தியெடுக்க ஆள் யாருமில்லை,
சிறிது நேரத்தில்
தாயின் கண்ணீர் நிரம்ப
வெள்ளிச் சங்கில் ஊற்றிய
கள்ளிப்பாலுக்கு இரையானது சேய்..!!
ஆரவாரமின்றி
கோர உறவினர் சூழ,
பெண்ணாகி பிறந்ததால் என்னவோ
மண்ணாகி போனாள் அவள்..!
விட்டிருந்தால்
விஞ்ஞானி ஆகியிருப்பாள்,
பிழைத்திருந்தால்
பிழைக்க வைத்திருப்பாள்..!!
இப்படியாக
கள்ளிப்பால் ஊற்றியும்,
கழுத்தை நெறித்தும்,
நெல் உமி ஊட்டியும்,
கனவு காணும் முன்பே
பெண்ணால் ஒரு பெண்
புதைக்கப்படுவதும்
ஒருவித
இனப்படுகொலையே..!!
*******************************
உண்மைச்சம்பவம்:
இன்னும் மாறாத சோகம்
கடந்த மார்ச் மாதம் தர்மபுரியில்
அரங்கேறிய கொடுமை
Re: கள்ளிப்பால் கனவு...!! -Mano Red
//உண்மைச்சம்பவம்:
இன்னும் மாறாத சோகம்
கடந்த மார்ச் மாதம் தர்மபுரியில்
அரங்கேறிய கொடுமை//
இன்னுமா இப்படி நடக்கிறது மனோ?......................மனசு வலிக்கிறது.............
இன்னும் மாறாத சோகம்
கடந்த மார்ச் மாதம் தர்மபுரியில்
அரங்கேறிய கொடுமை//
இன்னுமா இப்படி நடக்கிறது மனோ?......................மனசு வலிக்கிறது.............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கள்ளிப்பால் கனவு...!! -Mano Red
மேற்கோள் செய்த பதிவு: 1143438Mano Red wrote:ஆமாங்க கிருஷ்ணம்மா...நாளிதழில் கூட வந்தது
அடாடா................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கள்ளிப்பால் கனவு...!! -Mano Red
Mano Red wrote:அந்த தாய்க்கு ஜாமீன் கூட மறுக்கப்பட்டுவிட்டது
அடப்பாவிகளா, அந்தப் பெண்ணை எல்லோருமாய் சேர்ந்து இப்படி செய்யத் தூண்டி விட்டு விட்டு இப்போ தண்டனை அவளுக்கு மட்டுமா?........குடும்பத்தையே உள்ளே போட வேண்டாமோ?..................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கள்ளிப்பால் கனவு...!! -Mano Red
அருமையாக தீட்டப்பட்ட "கொடுமை"
வாழ்த்துக்கள் மனோ .
நடுவில் சில நாட்கள் காணவில்லையே ,நலமா ?
ரமணியன்
வாழ்த்துக்கள் மனோ .
நடுவில் சில நாட்கள் காணவில்லையே ,நலமா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: கள்ளிப்பால் கனவு...!! -Mano Red
நலம் தான் ரமணியன் சார்...நீங்கள் ..??
இன்னும் வேலை தேடும் படலமே தொடர்கிறது...
சரியாக கணினி வசதியும் இல்லை..
அதான் வரவில்லை
இன்னும் வேலை தேடும் படலமே தொடர்கிறது...
சரியாக கணினி வசதியும் இல்லை..
அதான் வரவில்லை
Re: கள்ளிப்பால் கனவு...!! -Mano Red
நெஞ்சைப் பிழியும் சோகக் கதையைக் கவிதையில் வடித்த மனோ ரெட்டுக்குப் பாராட்டுக்கள் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நிறைகுறைகள்...!! - Mano Red
» அன்னை கண்ட கனவு இன்று என் கனவு
» ஒரு பிடி மண்..!! -Mano Red
» மனச்சிக்கல்..!!-Mano Red
» நிர்வாணம்...!! -Mano Red
» அன்னை கண்ட கனவு இன்று என் கனவு
» ஒரு பிடி மண்..!! -Mano Red
» மனச்சிக்கல்..!!-Mano Red
» நிர்வாணம்...!! -Mano Red
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|