புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_m10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10 
81 Posts - 68%
heezulia
உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_m10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_m10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_m10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_m10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10 
1 Post - 1%
viyasan
உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_m10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_m10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10 
273 Posts - 45%
heezulia
உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_m10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_m10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_m10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_m10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10 
18 Posts - 3%
prajai
உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_m10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_m10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_m10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_m10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_m10உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Nov 09, 2015 10:06 am

உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! HegSDcgbS12xQ0E0ndXI+மான்
கருவுற்ற மான் தன் மகவை ஈயும் ஒரு நிலை..
அது ஒரு அடர்ந்த புல் வெளியை கண்டது,
அதன் அருகே ஒரு பொங்கும் ஆறு.
இதுவே சரியான இடம் என்று அது சென்றது அங்கு.
அப்போது கருமேகங்ள் சூழ்ந்தன.
மின்னலும் இடியும் இசையாட்சி செய்ய ஆரம்பித்தன.
மான் தன் இடப்பக்கம் பார்த்தது.. அங்கே ஒரு வேடன் தன் அம்பை மானை நோக்கி குறி பார்த்து நின்று கொண்டிருந்தான்.
மானின் வலப்பக்கமோ பசியுடனான ஒரு புலி மானை நோக்கி வந்து கொண்டிருந்தது.
ஒரு கருவுற்ற மான் பாவம் என்ன செய்யும்? அதற்கு வலியும் வந்து விட்டது.மேலும் காட்டு தீயும் எரிய ஆரம்பித்து விட்டது.
என்ன நடக்கும்.?
மான் பிழைக்குமா?
மகவை ஈயுமா?
மகவும் பிழைக்குமா?
இல்லை காட்டு தீ எல்லாவற்றையும் அழித்து விடுமா?
வேடனின் அம்புக்கு இரையாகுமா?
புலியின் பசிக்கு புசியாகுமா?
மான், தீ ஒரு புறமும், பொங்கும் காட்டாறு மறு புறமும், மற்ற இருவரும் எதிர் புறமும்..
மான் என்ன செய்யும்?
மான் தன் கவனம் முழுதும், தன் மகவை ஈவதிலேயே செலுத்தியது.. ஒரு உயிரை விதைப்பதிலேயே தன் கவனம் இருக்க, மற்ற சூழல் அதன் கண்களில் இல்லை.
அப்போது நடந்த நிகழ்வுகள்.......
மின்னல் தாக்கியதால் வேடன் கண் இழந்தான்.
எய்தப்பட்ட அம்பு புலியை தாக்கி அது இறக்கிறது.
தீவிர மழை காட்டு தீயை அழித்து விடுகிறது..
அந்த மான் அழகான குட்டி மானை பெற்றெடுக்கிறது.
நம் வாழ்விலும் இப்படிபட்ட சந்தர்ப்பங்கள் நிறைய வந்திருக்கிறது.. வரும்..அச்சூழ்லில் பல எதிர்மறை சிந்தனைகள் நம்மை சுற்றி நின்று அச்சுறுத்தும்..
சில எண்ணங்களின் பலம் நம்மை வீழ்த்தி அவை வெற்றி பெற்று நம்மை வெற்றிடமாக்கும்..
நாம் இம்மானிடம் இருந்து மானிடம் கற்றுக்கொள்வோம்..
அந்த மானின் முக்கியத்துவம் முழுதும், மகவை பெற்றிடுவதிலேயே இருந்தது..மற்ற எதுவும் அதன் கை வசம் இல்லை..மற்றவற்றிற்கு அது கவனம் கொடுத்து இருந்தால் மகவும் மானும் மடிந்து இருக்கும்.
இப்போது உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்..
எதில் என் கவனம்?
எதில் என் நம்பிக்கையும் முயற்ச்சியும் இருக்க வேண்டும்?
வாழ்வின் ஒரு பெரும் புயலில், எதில் கவனம் செலுத்த வேண்டுமோ அதில் செலுத்தி மற்றதை இறைவனிடம் விட்டு விடுங்கள்..
அவர் எப்போதும் எதிலும் நம்மை வருத்த செய்ய மாட்டார்.
இறைவன் தூங்குவதும் இல்லை..
துயரப்படுத்துபவரும் இல்லை.. உன் செயலில் நீ கவனம் செலுத்து..
மற்றவை நடந்தே தீரும்!
நன்றி-முகநூல்

avatar
jagan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 36
இணைந்தது : 16/11/2008

Postjagan Tue Nov 17, 2015 1:35 am

உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! 103459460

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 17, 2015 8:13 am

நன்றி நண்பரே.

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Tue Nov 17, 2015 12:27 pm

மிக அருமையான பதிவு ஐயா




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 17, 2015 4:43 pm

Hari Prasath wrote:மிக அருமையான பதிவு ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1175158
நன்றி ஹரி.

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Nov 17, 2015 4:51 pm

ஐயா தங்களின் பதிவும் அது கூறும் கருத்துக்களும் அருமை . , மன சஞ்சலத்துடன் செய்யும்  எந்த காரியத்திலும் அவ்வளவாக வெற்றி கிட்டுவதில்லை, அச்செயல் சிறப்பதும் இல்லை. "இதைத்தான் பதறாத காரியம் சிதறாது" என்று கூறினார்களோ??
    நன்றி ஐயா..... உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! 3838410834 உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! 3838410834

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 17, 2015 5:22 pm

K.Senthil kumar wrote:ஐயா தங்களின் பதிவும் அது கூறும் கருத்துக்களும் அருமை . , மன சஞ்சலத்துடன் செய்யும்  எந்த காரியத்திலும் அவ்வளவாக வெற்றி கிட்டுவதில்லை, அச்செயல் சிறப்பதும் இல்லை. "இதைத்தான் பதறாத காரியம் சிதறாது" என்று கூறினார்களோ??
    நன்றி ஐயா..... உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! 3838410834 உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்! 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1175206
நன்றி செந்தில்குமார்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக