புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:42 pm

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_c10திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_m10திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_c10 
70 Posts - 36%
heezulia
திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_c10திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_m10திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_c10 
65 Posts - 33%
Dr.S.Soundarapandian
திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_c10திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_m10திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_c10 
36 Posts - 18%
T.N.Balasubramanian
திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_c10திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_m10திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_c10திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_m10திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_c10திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_m10திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_c10திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_m10திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_c10 
2 Posts - 1%
Guna.D
திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_c10திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_m10திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_c10 
2 Posts - 1%
manikavi
திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_c10திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_m10திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_c10 
2 Posts - 1%
prajai
திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_c10திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_m10திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_c10திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_m10திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_c10 
321 Posts - 48%
heezulia
திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_c10திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_m10திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_c10திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_m10திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_c10 
66 Posts - 10%
T.N.Balasubramanian
திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_c10திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_m10திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_c10திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_m10திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_c10 
23 Posts - 3%
prajai
திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_c10திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_m10திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_c10திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_m10திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_c10திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_m10திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_c10திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_m10திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_c10திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_m10திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு


   
   
SRINIVASAN GOVINDASWAMY
SRINIVASAN GOVINDASWAMY
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 06/09/2016

PostSRINIVASAN GOVINDASWAMY Thu Sep 22, 2016 7:03 pm

திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு        

விரும்புவோர், விரும்பாதோர் என  கேட்போர் அனைவரும்  வெறுக்கும்படியான பயனற்ற கருத்துக்களை  விரிவாகச் பேசுபவன்,   நண்பன் பகைவன் என பாகுபாடின்றி  அனைவராலும் இகழப்படுவான். அப்படி  பலகாலம் விரித்துரைக்கும் அவனது  வெற்றுரையால்  அவன்  பெற்ற  புகழ், பெருமைகள் அனைத்தும் படிப்படியாக  நீங்கி  மனிதனாக  மதிக்கப்படாமல் மனிதருள் பதர் என்றே உணர்த்தப்படுவான்.  

மேலும்

அரும் பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய  சான்றோர்கள் , நயமாக பேசா வாய்ப்பில்லாத நிலையில் கூட , மறந்தும் பொருளற்ற  சொற்களை  கூறமாட்டார்கள்.

ஆகவே யாருக்கும் பயன் படாத  இவ்வெற்றுறை  நண்பர்களுக்கு  செய்யும்  தீமையை  காட்டிலும் கொடியது என்ற வள்ளுவனின் குறளுரையை மனதில் கொண்டு,

பயனுள்ளவற்றை  பகுத்தாய்ந்து பலரும் பாராட்டும்படி பண்புடன் பகிர்வோம், பாரில் பயனுறுவோம்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Sep 22, 2016 8:39 pm

அன்பரே திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் தற்போது இவைகளை >>>>>>>>>>>>>>>>>?????????

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Sep 23, 2016 6:37 am

பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி எனல் . ( 196 )

பதர் பார்ப்பதற்கு நெல்மணிபோல் இருக்கும் . உள்ளே பொருளாகிய அரிசிதான் இருக்காது. அதுபோல பயனற்ற சொற்களில் கவர்ச்சி , நகைச்சுவை இருந்தாலும் , சொல்லின் பயனாகிய பொருள் இல்லாததால் அவற்றைப் பதர் நெல்லொடு ஒப்பிட்டார். " அறிவு என்னும் உள்ளீடு இன்மையின் மக்கட்பதடி " என்றார் என்று பரிமேலழகர் உரை எழுதுவார்.

இக்காலத்து பட்டிமன்றங்கள் எல்லாமே வெட்டி மன்றங்களாகத்தான் இருக்கின்றன. நகைச்சுவையாகப் பேசி வீண் பொழுது போக்குகிறார்கள் .

" எனல் " என்ற ஒரே சொல் முதலடியில் எதிர்மறைச் சொல்லாகவும் ( எனல் - என்று சொல்லாதே ) அடுத்த அடியில் உடன்பாட்டுச் சொல்லாகவும் ( எனல் - என்று சொல் ) பயன்படுத்தி இருப்பது இக்குறளின் மற்றோர் சிறப்பு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82630
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 23, 2016 9:52 am

M.Jagadeesan wrote:பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி எனல் . ( 196 )

பதர் பார்ப்பதற்கு நெல்மணிபோல் இருக்கும் . உள்ளே பொருளாகிய அரிசிதான் இருக்காது. அதுபோல பயனற்ற சொற்களில் கவர்ச்சி , நகைச்சுவை இருந்தாலும் , சொல்லின் பயனாகிய பொருள் இல்லாததால் அவற்றைப் பதர் நெல்லொடு ஒப்பிட்டார். " அறிவு என்னும் உள்ளீடு இன்மையின் மக்கட்பதடி " என்றார் என்று பரிமேலழகர் உரை எழுதுவார்.

இக்காலத்து பட்டிமன்றங்கள் எல்லாமே வெட்டி மன்றங்களாகத்தான் இருக்கின்றன. நகைச்சுவையாகப் பேசி வீண் பொழுது போக்குகிறார்கள் .

" எனல் " என்ற ஒரே சொல் முதலடியில் எதிர்மறைச் சொல்லாகவும் ( எனல் - என்று சொல்லாதே ) அடுத்த அடியில் உடன்பாட்டுச் சொல்லாகவும் ( எனல் - என்று சொல் ) பயன்படுத்தி இருப்பது இக்குறளின் மற்றோர் சிறப்பு .
[You must be registered and logged in to see this link.]
-
விளக்கம்... திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு 3838410834 திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக