Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!
+5
shobana sahas
mkrsantharam
மாணிக்கம் நடேசன்
விமந்தனி
ayyasamy ram
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!
படம்- ஆலயமணி
குரல்: எஸ் ஜானகி
வரிகள்: கண்ணதாசன்
==========================
–
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
–
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன்
என்றும் துணையிருப்பேன்
–
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமெ
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
–
காலையில் நான் ஓர் கனவு கண்டேன்
அதை கண்களில் எங்கோ எடுத்து வந்தேன்
எடுத்ததில் ஏதும் குறைந்துவிடாமல்
கொடுத்துவிட்டேன் உந்தன் கண்களிலெ…
கண்களிலே … கண்களிலே…
–
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
–
மனமென்னும் மாளிகை திறந்திருக்க
மயிட்ட கண்கள் சிவந்திருக்க
இரு கரம் நீட்டி திருமுகம் காட்டி
தவழ்ந்துவந்தேன் நான் உன்னிடமே…
–
தவழ்ந்துவந்தேன் நான் உன்னிடமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்
–
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன்
என்றும் துணையிருப்பேன்
ஆ…..ஆ…..ஆ…..
–
———————————–
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!
" தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன்
என்றும் துணையிருப்பேன் "
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன்
என்றும் துணையிருப்பேன் "
" ஆல யமணி " படத்தில் கண்ணதாசன் வரைந்த
இந்த பாடலைக் கேட்டால் ..............
எனக்கு
மூன்று சுவையான நிகழ்ச்சிகள்
ஞாபகத்திற்கு வரும் !
அவை !
1 .
கண்ணதாசனுக்கு ம் திரைப்படப் பாடல்களுக்கும் எவ்வளவு
தொடர்பு உண்டோ , அதே அளவிலான தொடர்பும்
அவருக்கு " கோர்ட்டு - கேசு " என்று அலைவதிலும்
தொடர்பு உள்ளது !
நிறைய பேசி , நிறைய வம்புகளில் மாட்டிக்கொள்வதும்
உண்டு !
எனவேதான் அவருக்கு வக்கீல் கள் தொடர்பும் உண்டு !
அந்த வகையில் அவருக்கு மிகவும் பழக்கமானவர்
பிரபல வக்கீல் :
வி . பி . ராமன் !
( எம்ஜிஆருடன் வி . பி . ராமன் !
வி. பி . ராமன் , நடிகர் மோகன் ராமின் தந்தையார் ! )
வி. பி . ராமன் , நடிகர் மோகன் ராமின் தந்தையார் ! )
அது மட்டுமா !
வி .பி ராமன் அவர்களின் துணைவியா :
திருமதி . கற்பகத்தம்மாள்
அவர்களுக்கும் கவியரசுரக்கு பழக்கம் !
கற்பகத்தம்மாள் அதிக அளவு ஆங்கில இலக்கிய
புலமை உள்ளனர் !
ஒரு முறை ......
கண்ணதாசன் வி .பி. ராமனின் வீட்டுக்கு சென்றார் !
கதவைத் தட்டினார் !
" who is that ? "
கேள்வியைக் கேட்டவர் கற்பகத்தம்மாள் !
இதற்கு கண்ணதாசன் அவர்களின் பதில் ஆங்கிலத்திலேயே
இருந்தது !
சொன்னார் :
" An Outstanding Poet is standing Outside ! "
கற்பகத்தம்மால் , கவியரசரின் ஆங்கிலப் புலமையை
ரசித்தார் !
மேலும் அந்த அம்மையார் , கண்ணதாசனிடம் சொன்னார் :
" ராணுவத்தில் இருந்து போர் முடிந்து வீடு திரும்பிய
போர் வீரன் , போரில் நடந்து முடிந்ததை எண்ணி எண்ணி
நினைத்து
உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தான் !
அவன் உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருப்பதைப்
வருத்தத்துடன் பார்த்துக்கொண்டிருந்த அவன் மனைவி
இரண்டே இரண்டு ஆங்கில வரிகளைப பாடினாள் :
அது :
" Sleep your Eyes !
.......Rest Your Heart ! "
போர் வீரன் , போரில் நடந்து முடிந்ததை எண்ணி எண்ணி
நினைத்து
உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தான் !
அவன் உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருப்பதைப்
வருத்தத்துடன் பார்த்துக்கொண்டிருந்த அவன் மனைவி
இரண்டே இரண்டு ஆங்கில வரிகளைப பாடினாள் :
அது :
" Sleep your Eyes !
.......Rest Your Heart ! "
கவியரசர் அந்த வரிகளை உள் வாங்கிக் கொண்டார் !
நேரம் வரும் வரை காத்திருந்தார் !
" ஆலயமணி " படம் : இயக்குனர் சங்கர் , அந்த
விஜயகுமார் & எஸ் . எஸ் . ஆர் காட்சியை சொன்னார் !
உடனே கண்ணதாசனுக்கு திருமதி கற்பகத்தம்மாள்
அந்த ஆங்கில வரிகளை நினைவுக்கு கொண்டு வந்தார் !
சரியான இடத்தில் அந்த வரிகளை தமிழாக்கிப்
போட்டார் !
பாட்டு படு வெற்றி !
" தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன்
என்றும் துணையிருப்பேன் "
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன்
என்றும் துணையிருப்பேன் "
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
" தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே "
நிகழ்ச்சி இரண்டு ......
உடனே !
எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam- பண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!
நல்ல அருமையான பகிர்வு அய்யா ...நன்றி .மேலும் எழுதுங்கள் ...
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!
நல்ல பகிர்வு ஐயா.............தொடருங்கள் படிக்க காத்திருக்கோம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!
கடிதங்களை எழுதிய :
ஷோபனா சஹாஸ்
அவர்களுக்கும்
கிருஷ்ணம்மா
அவர்களுக்கும்
நன்றி ! நன்றி ! நன்றி !
ஷோபனா சஹாஸ்
அவர்களுக்கும்
கிருஷ்ணம்மா
அவர்களுக்கும்
நன்றி ! நன்றி ! நன்றி !
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
" தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே "
நிகழ்ச்சி : 2 .
நிகழ்ச்சி : 2 .
" அம்பிகாபதி " ...
இந்த பெயரில் :
எம் .கே . தியாகராஜ பாகவதர் மற்றும் எம் . ஆர் சந்தான லட்சுமி நடித்து
பிரபல அமெரிக்கா வில் பிறந்து தமிழ்நாட்டுக்கு வந்து புகழ் பெற்ற
தமிழ்ப் படங்களை இயக்கிய :
எல்லிஸ் . ஆர் . டங்கன்
இயக்கி 1937 ஆம் ஆண்டில் 52 வாரங்கள் ஓடி
வெற்றி முரசு கொடிய படம் !
( இதே கதையை 1958 ஆம் ஆண்டில் நடிகர் திலகம் - பானுமதி
இவர்கள் நடித்து வெளிவந்த படமும் :
" அம்பிகாபதி " தான் ! )
பாகவதர் நடித்த " அம்பிகாபதி " பிரபல ஆங்கில நாடகமான
" Romeo - Juliet " இன் பாதிப்பு சற்று தூக்கலாக
இருக்கும் !
இயக்கியவர் வெளிநாட்டவர் ஆனதால் , அவரை அறியாமல்
அவர் நாட்டு " Sand Smell " அத்தான் .....
" மண் வாசனை " இருந்தது !
இந்த படத்தில் ஒரு காட்சி :
" நிலவொளியில் , உப்பரிக்கையில் நின்று
கொண்டிருக்கும் அமராவதியை பார்த்து , அம்பிகாபதி ( நம்ம பாகவதர் ! )
அமராவதியை போய் தூங்க்கச் சொல்கிறார் !
அமராவதி " தூக்கம் வரவில்லை , நாதா ! "
என்கிறாள் !
அம்புட்டுத்தேன் ! பாகவதர் வசனம் பேசுகிறார் !
என்ன வசனம் தெரியுமா !
இதோ !
கொண்டிருக்கும் அமராவதியை பார்த்து , அம்பிகாபதி ( நம்ம பாகவதர் ! )
அமராவதியை போய் தூங்க்கச் சொல்கிறார் !
அமராவதி " தூக்கம் வரவில்லை , நாதா ! "
என்கிறாள் !
அம்புட்டுத்தேன் ! பாகவதர் வசனம் பேசுகிறார் !
என்ன வசனம் தெரியுமா !
இதோ !
" தூக்கம் உன் கண்களைத் தழுவட்டும் !
சாந்தம் உன் மனதில் நிலவட்டும் !
ஆஹா !.......
அந்த தூக்கமும் சாந்தமும் நானானால் ......... ! "
சாந்தம் உன் மனதில் நிலவட்டும் !
ஆஹா !.......
அந்த தூக்கமும் சாந்தமும் நானானால் ......... ! "
தனக்குத் தானே விரகதாபத்துடன் அம்பிகாவதி
பேசும் வசனம் !
இந்த வசனத்தைத் தான் கண்ணதாசன் ' ஆலயமணி ' படத்தில்
" தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே "
என்று பாடலாக எழுதிவிட்டார் !
எப்படி இப்படி ஆச்சு ?
சொல்றேன் !
1937 ஆம் ஆண்டில் வெளிவந்த " அம்பிகாபதி " படத்தின் கதை வசனத்தை
எழுதியவர் :
இளங்கோவன் !
ஷேக்ஸ்பியர் எழுதிய : " ரோமியோ - ஜூலியட் " நாடகத்தை
இளங்கோவன் அவர்கள் படித்துள்ளார் !
அத்தானே ! ( " அது தானே " என்பதன் மரூ ! இது நம்ம மொழி ! இதற்கு
ஷேக்ஸ்பியர் தேவை இல்லை .......சென்னையில் வசித்தால் போதும் ! )
[color:0751= #006600] இளங்கோவன் படித்த " ரோமியோ - ஜூலியட் ' ஐ
வக்கீல் வி. பி . ராமனின் துணைவியார்
கற்பகத்தம்மாளும் படித்திருக்கிறார் !
அதைத்தான் அந்த அம்மையார் கவியரசருடன்
சொல்லியிருக்கின்றார்
வக்கீல் வி. பி . ராமனின் துணைவியார்
கற்பகத்தம்மாளும் படித்திருக்கிறார் !
அதைத்தான் அந்த அம்மையார் கவியரசருடன்
சொல்லியிருக்கின்றார்
***********************************************
நிகழ்ச்சி - 3 - அது இன்னும்
செம தமாஷ் !
செம தமாஷ் !
எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam- பண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!
அருமை அருமை அருமை ! தொடருங்கள் அண்ணா, படித்து ரசிக்க காத்திருக்கோம் .................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!
அய்யா அருமை .... நீங்கள் suspense. வைக்காமல் சீக்கிரம் அந்த 3 வது என்ன என்று பகிருங்கள் ...
shobana sahas- வி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே!
» தூக்கம் என் கண்களைத் தழுவட்டுமே
» இணைய கலாட்டா
» தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே...
» தூக்கம் கண்களைத் தழுவ…
» தூக்கம் என் கண்களைத் தழுவட்டுமே
» இணைய கலாட்டா
» தூக்கம் உங்கள் கண்களைத் தழுவட்டுமே...
» தூக்கம் கண்களைத் தழுவ…
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|