புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியா: சபா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!
Page 1 of 1 •
கோத்தா கினபாலு மலையில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று சிங்கப்பூர் மாணவி, மற்றும் மலை வழிகாட்டி ஒருவரின் சடலங்களை மீட்புக் குழுவினர் கைப்பற்றிய நிலையில், இன்னும் மேலும் 9 சடலங்களைக் கண்டறிந்துள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபாவில் மீண்டும் சிறிய அளவிலான நிலநடுக்கம்!
சபா மாநிலத்தில் நேற்று காலை ஏற்பட்ட 6 ரிக்டர் அளவிலான பலமான நிலகத்திற்கு பின்னர், நேற்று இரவு முதல் இன்று மதியம் வரை மூன்று சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன.
இன்று மதியம் 1.50 மணியளவில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
நேற்று இரவு 9.12 மணியளவிலும், பின்னர் 11.13 மணியளவில் சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.
சபா மாநிலத்தில் நேற்று காலை ஏற்பட்ட 6 ரிக்டர் அளவிலான பலமான நிலகத்திற்கு பின்னர், நேற்று இரவு முதல் இன்று மதியம் வரை மூன்று சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் உணரப்பட்டுள்ளன.
இன்று மதியம் 1.50 மணியளவில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
நேற்று இரவு 9.12 மணியளவிலும், பின்னர் 11.13 மணியளவில் சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மலைச்சிகரம் கண்முன்னே மாயமானது: அனுபவத்தை விவரிக்கும் கினபாலு பூங்கா ஊழியர்
சபா நிலநடுக்கம் ஏற்பட்டபோது சில நொடிகளுக்கு கினபாலு மலைச் சிகரம் தன் கண் முன்னே மாயமானதாக கினபாலு பூங்காவின் சுமைதூக்கும் ஊழியரான (போர்ட்டர்) ஃபிர்டாஸ் அப்துல் சலாம் கூறுகிறார்.
அன்றைய தினம் காலை பூங்காவின் வாயிற்கதவுகள் திறக்கப்படுவதற்காக தாம் காத்திருந்ததாகவும், அச்சமயம் நில அதிர்வை உணர்ந்ததாகவும் அவர் தெரிவிக்கிறார்.
காலை 7.30 மணி இருக்கும். சக ஊழியர்களுடன் மலைச்சிகரத்தின் அடிவாரத்தில் இருந்தேன். அப்போது நிலநடுக்கம் ஏற்பட்டது. என்ன நடந்தது என்பதை அறிவதற்குள் கினபாலு மலைச்சிகரம் கண் முன்னே மாயமானது. வெறும் புகை மண்டலமாகக் காட்சி அளித்தது. நிலநடுக்கத்திற்கு முன்னே வெடிச்சத்தம் போல் பெரும் சத்தம் கேட்டது,” என்கிறார் ஃபிர்டாஸ்.
வெடிச் சத்தத்திற்குப் பின்னர் அனைவரும் மலைச் சிகரத்தை நோக்கியதாக குறிப்பிடும் அவர், தங்களால் அச்சமயம் எதையும் பார்க்க முடியவில்லை என்றார்.
“முன்னதாக நாங்கள் இருந்த குடிசையை விட்டு அனைவரும் வெளியேறினோம். ஏனெனில் மரங்களால் ஆன அந்த குடில் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடும் என அஞ்சினோம். மேலும் மலையடிவாரப் பகுதி என்பதால் எங்களது அச்சம் அதிகரித்தது,” என்கிறார் ஃபிர்டாஸ்.
முதல் நில அதிர்வு சுமார் 30 விநாடிகள் நீடித்ததாக குறிப்பிடும் அவர், தான் அதிர்ச்சியில் மூழ்க இந்த கால அவகாசமே போதுமானதாக இருந்தது என்கிறார்.
“எனினும் இந்த நிலநடுக்கம் காரணமாக எனது பணிக் கடமையிலிருந்து பின்வாங்க மாட்டேன். கடந்த 1997ஆம் ஆண்டு முதல் இந்தப் பணியைத் தான் செய்து வருகிறேன். ஒரே ஒரு நிலநடுக்கம் எனது வாழ்வாதாரத்தைப் பாதிக்க அனுமதிக்கப் போவதில்லை,” என்று திட்டவட்டமாகச் சொல்கிறார் ஃபிர்டாஸ்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாபா நிலநடுக்கம்: துயிலுறியும் சுற்றுலாப் பயணிகள்கள்தான் காரணம் என்கிறார் துணை முதலமைச்சர்
நேற்றிரவு சாபா, ரானாவ் பகுதியைத் தாக்கிய 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதற்கு மவுண்ட் கின்னாபாலுவில் தங்களுடைய ஆடைகளை அகற்றிய சுற்றுலாப் பயணிகளின் நடத்தைதான் காரணம் என்று சாபா துணை முதலமைச்சர் ஜோசப் பைரின் கிட்டிங்கான் கூறுகிறார்.
“இது அநாகரிகமான செயல் என்று நாங்கள் கருதுகிறோம். நாங்கள் அவர்களை கறுப்புப் பட்டியலில் சேர்ப்போம். அவர்கள் சாபாவுக்கு மீண்டும் வராமல் இருப்பதை உறுதி செய்வோம்.
“அந்த தனிநபர்களின் மரியாதை குறைவான நடத்தையினால்தான் இந்த விபரீதம் ஏற்பட்டது என்று நாங்கள் நம்புகிறோம்”, என்று அவரை மேற்கோள் காட்டிய போர்னியோ போஸ்டின் இன்றையச் செய்தி கூறுகிறது.
கடஸான்டுசுன் சமூகத்தின் தலைவரான பைரின், அவருடை மக்களில் பெரும்பாலானோர் கிறிஸ்துவர்களாக அல்லது முஸ்லிம்களாக இருந்த போதிலும், அவர்கள் மவுண்ட் கின்னபாலு புனித பூமி என்ற பாரம்பரியத்தை நிலைநிறுதி வருகின்றனர் என்றார்.
சினமடைந்துள்ள ஆவிகளை சாந்தப்படுத்துவதற்காக சமயச் சடங்குகள் செய்யப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
(எல்லா ஊர்லயும் இப்படிப்பட்ட கிறுக்கனுக இருப்பாய்ங்க போலிருக்கு )
நேற்றிரவு சாபா, ரானாவ் பகுதியைத் தாக்கிய 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதற்கு மவுண்ட் கின்னாபாலுவில் தங்களுடைய ஆடைகளை அகற்றிய சுற்றுலாப் பயணிகளின் நடத்தைதான் காரணம் என்று சாபா துணை முதலமைச்சர் ஜோசப் பைரின் கிட்டிங்கான் கூறுகிறார்.
“இது அநாகரிகமான செயல் என்று நாங்கள் கருதுகிறோம். நாங்கள் அவர்களை கறுப்புப் பட்டியலில் சேர்ப்போம். அவர்கள் சாபாவுக்கு மீண்டும் வராமல் இருப்பதை உறுதி செய்வோம்.
“அந்த தனிநபர்களின் மரியாதை குறைவான நடத்தையினால்தான் இந்த விபரீதம் ஏற்பட்டது என்று நாங்கள் நம்புகிறோம்”, என்று அவரை மேற்கோள் காட்டிய போர்னியோ போஸ்டின் இன்றையச் செய்தி கூறுகிறது.
கடஸான்டுசுன் சமூகத்தின் தலைவரான பைரின், அவருடை மக்களில் பெரும்பாலானோர் கிறிஸ்துவர்களாக அல்லது முஸ்லிம்களாக இருந்த போதிலும், அவர்கள் மவுண்ட் கின்னபாலு புனித பூமி என்ற பாரம்பரியத்தை நிலைநிறுதி வருகின்றனர் என்றார்.
சினமடைந்துள்ள ஆவிகளை சாந்தப்படுத்துவதற்காக சமயச் சடங்குகள் செய்யப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
(எல்லா ஊர்லயும் இப்படிப்பட்ட கிறுக்கனுக இருப்பாய்ங்க போலிருக்கு )
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இன்று காலை 12.30 மணியாலவில் சிறிய அளவிலான நில நடுக்கம் ஏற்பட்டதாம். சேதம் இல்லையென்று தகவல்.
சபாவில் இன்று அதிகாலை 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!
சபா மாநிலம் ரனாவில் இன்று அதிகாலை 2.29 மணியளவில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் கட்டிடங்கள் குலுங்கி அங்கிருந்த மக்கள் வீட்டை விட்டு வெளியேறி, பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர்.
இது குறித்து கோத்தா கினபாலுவாசி ஒருவர் கூறுகையில், “அதிகாலை 2.29 மணியளவில் நான் என் வீட்டில் நிலநடுக்கத்தை உணர்ந்தேன். வீட்டின் கூரையின் கூரையின் மேல் பெரிய பூனை ஒன்று ஓடுவது போல் இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 5-ம் தேதி 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு கோத்தா கினபாலு மலையில் 18 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சபா மாநிலம் ரனாவில் இன்று அதிகாலை 2.29 மணியளவில் 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் கட்டிடங்கள் குலுங்கி அங்கிருந்த மக்கள் வீட்டை விட்டு வெளியேறி, பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர்.
இது குறித்து கோத்தா கினபாலுவாசி ஒருவர் கூறுகையில், “அதிகாலை 2.29 மணியளவில் நான் என் வீட்டில் நிலநடுக்கத்தை உணர்ந்தேன். வீட்டின் கூரையின் கூரையின் மேல் பெரிய பூனை ஒன்று ஓடுவது போல் இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 5-ம் தேதி 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு கோத்தா கினபாலு மலையில் 18 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|