புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லால் பகதூர் சாஸ்திரியின் மரணம்--மர்மம்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
லால் பகதூர் சாஸ்திரியின் மரணம்--மர்மம்
புதுடில்லி: நேதாஜி இயற்கையாக மரணமடையவில்லை என்றும் நேருவின் தூண்டுதலின் பேரில்
ரஷ்யாவில் அவர் கொலை செய்யப்பட்டார் என்றும் பரபரப்பான தகவல்கள் வௌியாகி காங்கிரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், சாஸ்திரி மர்ம மரணம் குறித்த சில தகவல்கள் அக்கட்சியின் நிலைமையை மேலும் மோசமாக்கி உள்ளது.
காங்கிரஸ் ஆட்சியின் போது மறைக்கப்பட்ட தாக கூறப்படும் நேதாஜி குறித்த ஆவணங்களை வௌியிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், 'நேதாஜி இயற்கையாக இறக்கவில்லை. நேருவின் தூண்டுதலின் பேரில் தான் ரஷ்யாவில் அவர் கொலை செய்யப்பட்டார்,' என சுப்ரமணியசாமி பகிரங்கமாக புகார் கூறியுள்ளார். இது குறித்து வாய்திறக்காமல் மவுனம்
காக்கிறது காங்கிரஸ். இந்நிலையில் சாஸ்திரி கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் மேலும் ஒரு பூகம்பத்தை உருவாக்கி உள்ளது.
ரஷ்யாவில் கொலை?: உயரம் குறைவானவராக இருந்தாலும், தைரியம் அதிகம் கொண்டவராக திகழ்ந்தார் லால் பகதூர் சாஸ்திரி. கடந்த 1965ம் ஆண்டு நடந்த போரில் பாகிஸ்தானை தோல்வியடைச் செய்து, இந்திய ராணுவத்தின் தீரத்தை புவியெங்கும் பரவச் செய்தார். இந்நிலையில், ரஷ்ய
தலையீட்டின் பேரில் இந்தியா, பாக்., இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. ரஷ்யாவின் தாஷ்கண்ட் என்ற இடத்தில் இந்தியாவின் சார்பில் லால் பகதூர் சாஸ்திரியும், பாகிஸ்தான் சார்பில் அயூப்கானும் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் கையெழுத்தான சில மணி நேரங்களில், சாஸ்திரி இறந்தார். அவர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர்
மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தகவல்கள் வௌியாகின. ஆனால், காங்கிரஸ் அரசு அதை
கண்டுகொள்ளவில்லை. சாஸ்திரிக்கு அஞ்சலி செலுத்தி, விஷயத்தை முடித்துவிட்டது.
கிளம்பியது சர்ச்சை: கடந்த 1965ம் ஆண்டு போரில் பாகிஸ்தானை இந்திய ராணுவம் ஓட ஒட விரட்டி வெற்றி பெற்றதை கொண்டாட பிரதமர் நரேந்திரமோடி முடிவு செய்துள்ளார். இதற்காக பிரம்மாண்ட விழா நடக்க உள்ளது. இந்த நேரத்தில், லால் பகதூர் சாஸ்திரியின் மரணம் குறித்த விவகாரம் வெடித்துள்ளது. சாஸ்திரி இயற்கையாக இறக்கவில்லை என்றும், அவர் உடலில் நீல நிறத்தில்
இரண்டு கடிவாய்கள் இருந்தாகவும், அடிவயிற்றில் கத்தியால் கீறப்பட்ட காயங்கள் இருந்ததாகவும் சாஸ்திரியின் மகன் சுனில் சாஸ்திரி கூறியதாக தற்போது தகவல்கள் வௌியாகி உள்ளன. மேலும், மர்ம மரணம் என்று சந்தேகம் கிளப்பப்பட்ட சாஸ்திரியின் மரணத்தில், பிரேத பரிசோதனை நடத்தப்படவில்லை என்பது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காங்.,. மீது சந்தேகம்?: கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது லால் பகதூர் சாஸ்திரியின் மரணம் குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், பிரதமர் மன்மோகன்சிங் அலுவலகத்தில் தகவல் கேட்கப்பட்டது. ஆனால், 'இதுபோன்ற விஷயங்களில் தகவல்களை தெரிவித்தால், இரு நாட்டு ராஜீய உறவுகளுக்கு பங்கம் ஏற்படும்,' என்று கூறி, பதில் அளிக்க மறுக்கப்பட்டுவிட்டது. சுபாஷ்
சந்திரபோசின் மரணம் குறித்து எவ்வாறு விசாரணை நடத்தப்படவில்லையோ, அதுபோலவே, சாஸ்திரியின் மரணம் குறித்தும் அப்போதைய காங்கிரஸ் அரசு விசாரணை நடத்தவில்லை. நேதாஜி விஷயத்திலும் சரி, சாஸ்திரி மரணத்திலும் சரி, சம்பவ களம் ரஷ்யாவாக இருந்துள்ளது தான் மிகப் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது சம்பந்தமாக பலர் எழுதிய புத்தகங்களில் கூறப்பட்டுள்ள தகவல்கள் தற்போது இணைய தளங்களில் உலா வந்து, காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகின்றன.
நன்றி : தினமலர்
ரமணியன்
புதுடில்லி: நேதாஜி இயற்கையாக மரணமடையவில்லை என்றும் நேருவின் தூண்டுதலின் பேரில்
ரஷ்யாவில் அவர் கொலை செய்யப்பட்டார் என்றும் பரபரப்பான தகவல்கள் வௌியாகி காங்கிரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், சாஸ்திரி மர்ம மரணம் குறித்த சில தகவல்கள் அக்கட்சியின் நிலைமையை மேலும் மோசமாக்கி உள்ளது.
காங்கிரஸ் ஆட்சியின் போது மறைக்கப்பட்ட தாக கூறப்படும் நேதாஜி குறித்த ஆவணங்களை வௌியிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், 'நேதாஜி இயற்கையாக இறக்கவில்லை. நேருவின் தூண்டுதலின் பேரில் தான் ரஷ்யாவில் அவர் கொலை செய்யப்பட்டார்,' என சுப்ரமணியசாமி பகிரங்கமாக புகார் கூறியுள்ளார். இது குறித்து வாய்திறக்காமல் மவுனம்
காக்கிறது காங்கிரஸ். இந்நிலையில் சாஸ்திரி கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் மேலும் ஒரு பூகம்பத்தை உருவாக்கி உள்ளது.
ரஷ்யாவில் கொலை?: உயரம் குறைவானவராக இருந்தாலும், தைரியம் அதிகம் கொண்டவராக திகழ்ந்தார் லால் பகதூர் சாஸ்திரி. கடந்த 1965ம் ஆண்டு நடந்த போரில் பாகிஸ்தானை தோல்வியடைச் செய்து, இந்திய ராணுவத்தின் தீரத்தை புவியெங்கும் பரவச் செய்தார். இந்நிலையில், ரஷ்ய
தலையீட்டின் பேரில் இந்தியா, பாக்., இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. ரஷ்யாவின் தாஷ்கண்ட் என்ற இடத்தில் இந்தியாவின் சார்பில் லால் பகதூர் சாஸ்திரியும், பாகிஸ்தான் சார்பில் அயூப்கானும் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் கையெழுத்தான சில மணி நேரங்களில், சாஸ்திரி இறந்தார். அவர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர்
மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தகவல்கள் வௌியாகின. ஆனால், காங்கிரஸ் அரசு அதை
கண்டுகொள்ளவில்லை. சாஸ்திரிக்கு அஞ்சலி செலுத்தி, விஷயத்தை முடித்துவிட்டது.
கிளம்பியது சர்ச்சை: கடந்த 1965ம் ஆண்டு போரில் பாகிஸ்தானை இந்திய ராணுவம் ஓட ஒட விரட்டி வெற்றி பெற்றதை கொண்டாட பிரதமர் நரேந்திரமோடி முடிவு செய்துள்ளார். இதற்காக பிரம்மாண்ட விழா நடக்க உள்ளது. இந்த நேரத்தில், லால் பகதூர் சாஸ்திரியின் மரணம் குறித்த விவகாரம் வெடித்துள்ளது. சாஸ்திரி இயற்கையாக இறக்கவில்லை என்றும், அவர் உடலில் நீல நிறத்தில்
இரண்டு கடிவாய்கள் இருந்தாகவும், அடிவயிற்றில் கத்தியால் கீறப்பட்ட காயங்கள் இருந்ததாகவும் சாஸ்திரியின் மகன் சுனில் சாஸ்திரி கூறியதாக தற்போது தகவல்கள் வௌியாகி உள்ளன. மேலும், மர்ம மரணம் என்று சந்தேகம் கிளப்பப்பட்ட சாஸ்திரியின் மரணத்தில், பிரேத பரிசோதனை நடத்தப்படவில்லை என்பது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காங்.,. மீது சந்தேகம்?: கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது லால் பகதூர் சாஸ்திரியின் மரணம் குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், பிரதமர் மன்மோகன்சிங் அலுவலகத்தில் தகவல் கேட்கப்பட்டது. ஆனால், 'இதுபோன்ற விஷயங்களில் தகவல்களை தெரிவித்தால், இரு நாட்டு ராஜீய உறவுகளுக்கு பங்கம் ஏற்படும்,' என்று கூறி, பதில் அளிக்க மறுக்கப்பட்டுவிட்டது. சுபாஷ்
சந்திரபோசின் மரணம் குறித்து எவ்வாறு விசாரணை நடத்தப்படவில்லையோ, அதுபோலவே, சாஸ்திரியின் மரணம் குறித்தும் அப்போதைய காங்கிரஸ் அரசு விசாரணை நடத்தவில்லை. நேதாஜி விஷயத்திலும் சரி, சாஸ்திரி மரணத்திலும் சரி, சம்பவ களம் ரஷ்யாவாக இருந்துள்ளது தான் மிகப் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது சம்பந்தமாக பலர் எழுதிய புத்தகங்களில் கூறப்பட்டுள்ள தகவல்கள் தற்போது இணைய தளங்களில் உலா வந்து, காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகின்றன.
நன்றி : தினமலர்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
அப்பழுக்கு அற்ற காங்கிரஸ் தலைவர் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
இன்னும் என்னலாம் வெளிய வர போகுதோ
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிளேடு பக்கிரி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
நகர்வாலா கேசுகூட வரலாம் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
மேற்கோள் செய்த பதிவு: 1142344 எல்லா அயோக்கியதனமும் ஒன்னு ஒண்ணா வரும்T.N.Balasubramanian wrote:நகர்வாலா கேசுகூட வரலாம் .
ரமணியன்
இதே காங்கிரசா இருந்தா ?பிளேடு பக்கிரி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1142344 எல்லா அயோக்கியதனமும் ஒன்னு ஒண்ணா வரும்T.N.Balasubramanian wrote:நகர்வாலா கேசுகூட வரலாம் .
ரமணியன்
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|