ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்!

4 posters

Go down

வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Empty வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்!

Post by krishnaamma Thu Jun 04, 2015 2:36 pm

வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! OxPXI0P0QfGYOmKR9wQH+8b009c78-a30b-4334-89f7-25afc5219fcd_S_secvpf

மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என்ற வாசகத்திற்கிணங்க வரம் தரும் மரங்களை புது வீடு குடிபுகுந்த உடனே வைத்து விடலாம். அரச மரத்தையும் நாகலிங்க மரம், ஆல மரத்தையும் வீட்டில் வைக்க வேண்டாம். பூமியில் வேர்ப்பரவலால் வெடிப்பு உண்டாகிவிடும். அரசு வேம்பு சேர்த்து வைக்கலாம். எந்த மரம் வைத்தால், என்ன பலன் கிடைக்கும் அறிவோமா!

அகண்ட வில்வ மரம்- செல்வத்தைக் கொடுக்கும். (அதிஷ்ட மரம்) கருநெல்லி மரம்- மகாலட்சுமி அருளைக் கூட்டும்.
வேப்ப மரம்- துர்தேவதைகளை விரட்டும்.
பும்சிக மரம்- மலடியும் குழந்தை பாக்யம் பெறுவாள்.
சிரஞ்சீவி மரம்- ஆயுள் விருத்தியைத் தரும்.
சந்தானக மரம்- நல்ல பாரம்பரியத்தை உருவாக்கும்.
குறுந்த மரம்- வீட்டின் வாஸ்து தோஷங்களைப் போக்கும்.
புன்னை மரம்- கிருஷ்ணர் அருள் கூட்டும். திருமணப் பேறு கிட்டும்.
சண்பக மரம்- ஆயுட்காலத்தில் சௌபாக்யங்களைத் தரும்.
கல்லால மரம்- குரு அருள் தரும். பொருள் பணம் காசு குவியச் செய்யும்.
பிராய் மரம்- மின்னலைத் தடுத்து வீட்டைக் காத்து வரும்.
மகிழ மரம்- பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவும்.
பன்னீர் பூ மரம்- விபத்துகள் வராமல் தடுக்கும்.
கொன்றை மரம்- துஷ்ட சக்திகளை விரட்டும்.
மாமரம்- லட்சுமி சரஸ்வதி அருள் தரும்.
பலா மரம்- பால் பாக்யம் கிட்டும். பொன் சேர்க்கும் பேறு கிட்டும்.

மாலை மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Empty Re: வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்!

Post by balakarthik Thu Jun 04, 2015 2:38 pm

நன்றி அக்கா ஆனா இப்பலாம் வீட்டுல மரம் வைக்குற அளவுக்கு எங்க இடம் இருக்கு செடிகள் வேணுமுனா சிலது வைக்கலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Empty Re: வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்!

Post by krishnaamma Thu Jun 04, 2015 2:46 pm

balakarthik wrote:நன்றி அக்கா ஆனா இப்பலாம் வீட்டுல மரம் வைக்குற அளவுக்கு எங்க இடம் இருக்கு செடிகள் வேணுமுனா சிலது வைக்கலாம்
மேற்கோள் செய்த பதிவு: 1141966

ஆமாம் பாலா, எனக்கு இருக்கும் லிஸ்ட் க்கு நான் Form house தான் வாங்கணும் :P


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Empty Re: வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்!

Post by சரவணன் Thu Jun 04, 2015 2:55 pm

வீட்டில் வளர்க்க கூடாது என்று சொல்லும் மரங்கள் - எனக்கு தெரிந்தது.

1. தூங்கு மூஞ்சி (வாகை) - காரணம் இதன் இலையில் புழு பூச்சிகள் அதிகம் இருக்கும்
2. அகத்திக் கீரை - காரணம் சரியாக தெரியவில்லை - இதன் இலையில்  பூச்சிகள் அதிகம் இருக்கும்
3.வில்வமரம் - இது சிவன் கோவில்களில் மட்டுமே அதிகம் இருக்கும் - இந்த மரத்தின் நிழல் வீட்டில் படக்கூடாது என்பது ஐதீகம்.
4. இஞ்சி செடி - சரியான காரணம் தெரியவில்லை.
5.இலுப்பை மரம் - பேய் பிசாசு அண்டும் மரம் என்கிறார்கள் .....

மற்றவர்களுக்கு தெரிந்ததையும் பதியுங்கள்........ சியர்ஸ்


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Empty Re: வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்!

Post by krishnaamma Fri Jun 05, 2015 12:39 am

சரவணன் wrote:வீட்டில் வளர்க்க கூடாது என்று சொல்லும் மரங்கள் - எனக்கு தெரிந்தது.

1. தூங்கு மூஞ்சி (வாகை) - காரணம் இதன் இலையில் புழு பூச்சிகள் அதிகம் இருக்கும்
2. அகத்திக் கீரை - காரணம் சரியாக தெரியவில்லை - இதன் இலையில்  பூச்சிகள் அதிகம் இருக்கும்
3.வில்வமரம் - இது சிவன் கோவில்களில் மட்டுமே அதிகம் இருக்கும் - இந்த மரத்தின் நிழல் வீட்டில் படக்கூடாது என்பது ஐதீகம்.
4. இஞ்சி செடி - சரியான காரணம் தெரியவில்லை.
5.இலுப்பை மரம் - பேய் பிசாசு அண்டும் மரம் என்கிறார்கள் .....

மற்றவர்களுக்கு தெரிந்ததையும் பதியுங்கள்........ சியர்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1141982

இப்போவெல்லாம் வில்வ மரம் வெக்கறாங்க சரவணன், காய்த்த பின் தான் அதிலிருந்து இல்லை எடுத்து பூஜிக்கலாம் என்று ஒரு ஒழுக்கம் இருந்தது முன்பு, இப்போ அதுவும் இல்லை சோகம்......எங்க மடிப்பாக்கம் வீடு எதிர் விட்டில் மிகப்பெரிய வில்வ மரம் இருக்கும்.....அது மஹா வில்வம்...நிறைய பழங்கள் காய்த்து தொங்கும்........

கொசுறு செய்தி : வில்வ பழ ஜூஸ் உடலுக்கு ரொம்ப குளுமை, ராஜஸ்த்தானில் நிறைய கிடைக்கும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Empty Re: வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்!

Post by shobana sahas Fri Jun 05, 2015 1:33 am

என் பாட்டி வீட்டில் என்றும் வில்வ மரம் உள்ளது . நான் வில்வ பழ சாறு குடித்து இருக்கிறேன் . ரொம்ப வாசனைய நல்ல இருக்கும் . ஆன்னால் ரொம்ப சுத்தமா இருக்கணும் வில்வ மரம் இருக்கும் வீட்டில் . சிவா பிரதோஷம் அன்னைக்கு வில்வ இலைகளை கோவில் பூஜைக்கு குடுப்பார்கள் .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Empty Re: வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்!

Post by krishnaamma Fri Jun 05, 2015 10:28 am

shobana sahas wrote:என் பாட்டி வீட்டில் என்றும் வில்வ மரம் உள்ளது . நான் வில்வ பழ சாறு குடித்து இருக்கிறேன் . ரொம்ப வாசனைய நல்ல இருக்கும் . ஆன்னால் ரொம்ப சுத்தமா இருக்கணும் வில்வ மரம் இருக்கும் வீட்டில் . சிவா பிரதோஷம் அன்னைக்கு வில்வ இலைகளை கோவில் பூஜைக்கு குடுப்பார்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1142110

ஒ....அப்படியா?...நல்லது ஷோபனா புன்னகை.....ரொம்ப சுத்தமாய் இருக்கணும் , வில்வம், வேப்பிலை, கறிவேப்பிலை மருதாணி துளசி போன்றவை தெய்வ மரங்கள் மற்றும் செடிகள்...பொதுவாவே தீட்டு பட்டால் செடிகள் கருகிடும் அதுவும் இது போன்ற செடிகளிடம் ரொம்ப கவனமாய் இருக்கணும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்! Empty Re: வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க மரங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum