புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_vote_lcapபட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_voting_barபட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_vote_rcap 
62 Posts - 40%
heezulia
பட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_vote_lcapபட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_voting_barபட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_vote_rcap 
51 Posts - 33%
mohamed nizamudeen
பட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_vote_lcapபட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_voting_barபட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_vote_rcap 
10 Posts - 6%
prajai
பட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_vote_lcapபட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_voting_barபட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_vote_rcap 
7 Posts - 5%
வேல்முருகன் காசி
பட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_vote_lcapபட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_voting_barபட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_vote_lcapபட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_voting_barபட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
பட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_vote_lcapபட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_voting_barபட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_vote_rcap 
4 Posts - 3%
Saravananj
பட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_vote_lcapபட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_voting_barபட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
பட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_vote_lcapபட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_voting_barபட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_vote_rcap 
3 Posts - 2%
mruthun
பட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_vote_lcapபட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_voting_barபட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_vote_lcapபட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_voting_barபட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_vote_rcap 
188 Posts - 41%
ayyasamy ram
பட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_vote_lcapபட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_voting_barபட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_vote_rcap 
177 Posts - 38%
mohamed nizamudeen
பட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_vote_lcapபட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_voting_barபட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_vote_lcapபட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_voting_barபட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_vote_rcap 
21 Posts - 5%
prajai
பட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_vote_lcapபட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_voting_barபட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_vote_rcap 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
பட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_vote_lcapபட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_voting_barபட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
பட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_vote_lcapபட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_voting_barபட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
பட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_vote_lcapபட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_voting_barபட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
பட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_vote_lcapபட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_voting_barபட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
பட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_vote_lcapபட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_voting_barபட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை'


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 04, 2015 10:00 am

பட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' Nw004VQuOvrxUspiWv5Q+Tamil_News_large_1266854

தமிழ்த் திரை உலகில் அழுத்தமான -ஆழமான முத்திரை பதித்துள்ள கவிஞர்கள் இருவர். ஒருவர் கவியரசர் கண்ணதாசன். இன்னொருவர், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். முன்னவர், ஆர்மோனியப் பெட்டிக்கு அழகுத் தமிழை அறிமுகப்படுத்தி வைத்தவர்; பின்னவர், மக்கள் தமிழை அறிமுகம் செய்து வைத்தவர்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இந்த உலகில் வாழ்ந்த காலம் இருபத்தொன்பது ஆண்டுகளே. எனினும், இந்த குறுகத் தரித்த வாழ்வில் திரைப்படப் பாடல் துறையில் நிறையச் சாதனை படைத்த 'பாட்டுக்கோட்டை' அவர். பட்டப் படிப்புக் கூடப் பயிலாத அவர், வாழ்க்கை என்னும் அனுபவப் பள்ளியில் கற்றுத் தேர்ந்த மக்கள் கவிஞராகத் திகழ்ந்துள்ளார். பஞ்ச சீலக் கொள்கைகள் பட்டுக்கோட்டையார் திரைப்படப் பாடல்களில் பெரிதும் வலியுறுத்திப் எழுதியிருக்கும் கொள்கைகள் ஐந்து. அவை:

1. அறிவு வளர்ச்சியிலே வான்முகட்டைத் தொட்டிட வேணும்
2. உழைத்தால் தான் பற்றாக்குறையை ஒழிக்க முடியும்
3. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
4. தனியுடைமைக் கொடுமைகள் தீரத் தொண்டு
செய்திடல் வேண்டும்
5. நல்லவர்கள் ஒன்றாய் இணைந்திடல் வேண்டும்

பட்டுக்கோட்டையார் திரைப்பாடல்களில் அறிவுக்கு முதன்மையான ஓர் இடத்தினைத்
தந்துள்ளார். 'பாதை தெரியுது பார்' என்ற படத்திற்காக எழுதிய பாடல் ஒன்றில் அவர்,
“ அறிவுக் கதவைச் சரியாகத் திறந்தால்பிறவிக் குருடனும் கண்பெறுவான்”

எனக் கூறியுள்ளார்;. அவரைப் பொறுத்த வரையில் 'ஆளும் வளரணும் அறிவும் வளரணும், அதுதான் உண்மையான வளர்ச்சி!' பாப்பாவுக்குப் பாடினாலும் சரி, சின்னப் பயலுக்குப் பாடினாலும் சரி, பட்டுக்கோட்டையார் அறிவின் இன்றியமையாமையை வலியுறுத்தத் தவறுவதே இல்லை. இளைய தலைமுறையினர் துன்பத்தை வெல்லும் கல்வி கற்று, சோம்பலைக் கொல்லும் திறன் பெற்று,

“அறிவு வளர்ச்சியிலே வான்முகட்டைத்தொட்டிட வேணும்!”என வழிகாட்டுகிறார்.
உழைப்பின் அவசியம் பட்டுக்கோட்டை திரையுலகில் உழைப்பின் பெருமையை, - உயர்வை- ஓயாமல் பேசியவர். அவரது கருத்தில் மக்கள் முன்னேறக் காரணம் இரண்டு.

ஒன்று, படிப்பு; இன்னொன்று, உழைப்பு. படிப்பாலே உண்மை தெரியும், உலகம் தெரியும். உழைப்பாலே உடலும் வளரும், தொழிலும் வளரும். உலகில் பாடுபட்டதால் உயர்ந்த நாடுகள் பலப்பல உண்டு; தொழிலாளர்களாகப் பிறந்து கடுமையாக உழைத்துச் சிகரத்தில் ஏறிய தலைவர்கள், மேதைகள் மிகப் பலர் உண்டு. எனவே,“உழைத்தால்தான் பற்றாக்குறையைஒழிக்க முடியும் - மக்கள்ஓய்ந்திருந்தால் நாட்டின் நிலைமைமோசமாக முடியும்”என்று நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

“உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டாகெடுக்கிற நோக்கம் வளராது - மனம்
கீழும் மேலும் புரளாது!” என்றார்.ஒருவர் அல்லும் பகலும் தெருக்கல்லாய் இருந்து விட்டு, அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொள்ளுவதால் எந்தப் பயனும் ஏற்படாது; விதியை எண்ணி விழுந்து கிடப்பதாலும் எந்த நன்மையும் விளையாது. வாழ்க்கையில் ஏற்றம் காண்பதற்கு - முன்னேற்றம் அடைவதற்கு - பட்டுக்கோட்டையார் காட்டும் வழி:

“எறும்பு போல வரிசையாகஎதிலும் சேர்ந்து உழைக்கணும்…உடும்பு போல உறுதி வேணும்
ஓணான் நிலைமை திருந்தணும்ஒடஞ்சி போன நமது இனம்ஒண்ணா வந்து பொருந்தணும்.”
'வேலை செய்தால் உயர்வோம்' என்ற உண்மையை உணர்ந்து எல்லோரும் ஒற்றுமையாகப் பாடுபட்டால், இந்த உலகம் உறுதியாக, இன்பம் விளையும் தோட்டமாக மாறும்.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் தம் நெஞ்சில் கல்வெட்டாய்ப் பொறித்து வைத்துக்கொள்ள வேண்டிய, என்றென்றும் பின்பற்ற வேண்டிய - பட்டுக்கோட்டையாரின் அற்புதமான வரிகள் இதோ:“ செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத்திறமைதான் நமது செல்வம்;கையும் காலும்தான் உதவி - கொண்டகடமை தான் நமக்குப் பதவி!”

ஒற்றுமையின் அவசியத்திற்கு அவர் பாடியது... நல்லவர்கள் இணைந்திடல் “ஓங்கி வளரும் மூங்கில் மரம்ஒண்ணையொண்ணு புடிச்சிருக்கு,ஒழுங்காக் குருத்துவிட்டு
கெளை கெளையா வெடிச்சிருக்கு,ஒட்டாம ஒதுங்கி நின்னா ஒயர முடியுமா? - எதிலும்
ஒத்துமை கலைஞ்சுதுன்னா வளர முடியுமா?”“ உச்சி மலையிலே ஊறும் அருவிகள்
ஒரே வழியில் கலக்குது;ஒற்றுமையில்லா மனித குலம்உயர்வும் தாழ்வும் வளர்க்குது.”

பட்டுக்கோட்டையாரின் பாடல்களை ஊன்றி நோக்கினால் அவர் இன்றைய சமுதாயத்திற்கு வழங்கி இருக்கும் இன்றியமையாத செய்தி ஒன்று புலனாகும். “நல்லோரை எல்லாரும் கொண்டாட வேண்டும்” என்பதுதான் அது. “நாளை உலகம் நல்லோரின் கையில், நாமும் அதிலே உயர்வோம் உண்மையில்” என்று ஆழமாக நம்பினார் அவர். அதே நேரத்தில் அவர், நல்லவர்களை நோக்கியும் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார்.

நல்லவர்கள் உலகத்தோடு ஒட்டாமல் ஒதுங்கி நிற்பதால் தம் வாழ்வில் உயர முடியாது; அதனால் சமுதாயத்திற்கு எந்தப் பயனும் விளையாது. மாறாக, அவர்கள் ஒன்றாக இணைந்து செயல்படத் தொடங்கினால் - வல்லவர்களாக மாறினால் - வகையாக இந்த நாட்டில் மாற்றங்கள் உண்டாகும்; வாழ்வில் ஏற்றங்கள் உருவாகும். 'நாடோடி மன்னன்' படத்திற்காக எழுதிய பாடல் ஒன்றில் பட்டுக்கோட்டையார் இக்கருத்தினை அழகாகப் பதிவு செய்துள்ளார்:

காதலி : நல்லவர் ஒன்றாய் இணைந்துவிட்டால், மீதிஉள்ளவரின் நிலை என்ன மச்சான்?காதலன் : நாளை வருவதை எண்ணி எண்ணி - அவர்நாழிக்கு நாழி தெளிவாராடி!”தாய்ப் பால் போல் சீக்கிரம் ஜீரணிக்கத் தகுந்த எத்தனையோ அருமையான கற்பனைகளையும், அற்புதமான சிந்தனைகளையும் ஊட்டச் சத்து மிகுந்த தம் திரைப்பாடல்களின் வாயிலாகத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு வாரி வாரி வழங்கியவர் பட்டுக்கோட்டையார். ஈழத்து அறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி குறிப்பிடுவது போல், “இத்தகைய மனிதர்களுக்கு 'மறைவு' தான் உண்டே ஒழிய 'இறப்பு' இல்லை. மரணம் இத்தகையோரை வென்று விடுவதில்லை. அவர்களது ஆளுமைக்கு உயிர்ப்புள்ள ஓர் ஆயுள் உண்டு”.

பேராசிரியர் இரா.மோகன்எழுத்தாளர்,



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jun 05, 2015 2:57 am



சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 05, 2015 10:10 am

இவருடைய பாடல்கள் ஒவ்வொன்றும் தனி ராகம். எனக்கு மிகவும் பிடிக்கும். நன்றி



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 05, 2015 10:20 am

shobana sahas wrote:

சூப்பர் ஷோபனா...............சரியா போட்டு விட்டீங்களே !............ சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Jun 06, 2015 3:32 am

krishnaamma wrote:
shobana sahas wrote:

சூப்பர் ஷோபனா...............சரியா போட்டு விட்டீங்களே !............ சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1142159
nandri krishnaamma . yellaam neenga solli kuduthathu thaan . பட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை' 1571444738 :வணக்கம்: :வணக்கம்:

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Jun 06, 2015 9:18 am

பட்டுக் கோட்டையாரின் வாழ்க்கை குறிப்பு கொண்ட புத்தகம் இருப்பதாக நண்பர் ஒருவர் சொல்லி இருந்தார், அப்படி ஒரு புத்தகத்தின் மின்னூல் கிடைக்குமா, அப்படி யாரிடமாவது இருந்தால், தயவு செய்து இங்கு பதிவிடுங்களேன், அடியேன் நன்றியோடு ஏற்றுக் கொள்ளுவேன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக