புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_vote_lcapஅசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_voting_barஅசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_vote_rcap 
91 Posts - 61%
heezulia
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_vote_lcapஅசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_voting_barஅசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_vote_rcap 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_vote_lcapஅசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_voting_barஅசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_vote_lcapஅசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_voting_barஅசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_vote_rcap 
7 Posts - 5%
viyasan
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_vote_lcapஅசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_voting_barஅசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_vote_lcapஅசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_voting_barஅசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_vote_lcapஅசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_voting_barஅசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_vote_lcapஅசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_voting_barஅசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_vote_lcapஅசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_voting_barஅசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_vote_rcap 
235 Posts - 37%
mohamed nizamudeen
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_vote_lcapஅசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_voting_barஅசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_vote_lcapஅசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_voting_barஅசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_vote_lcapஅசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_voting_barஅசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_vote_lcapஅசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_voting_barஅசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_vote_lcapஅசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_voting_barஅசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_vote_lcapஅசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_voting_barஅசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_vote_lcapஅசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_voting_barஅசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_vote_lcapஅசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_voting_barஅசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்?


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

dhanasekaran10
dhanasekaran10
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 13/12/2011
http://sekar-thamil.blogspot.com/

Postdhanasekaran10 Wed Jun 03, 2015 9:09 pm

First topic message reminder :

அசோகர் மரத்தை நட்டார். இதை இளம் வயதில் எத்தனை முறை படித்திருப்போம், எத்தனை முறை பரிட்சைகளில் எழுதி இருப்போம்.ஆனால் யாராவது அசோகர் எந்த மரத்தை நட்டார்?எதற்காக நட்டார் என்பதை படித்திருக்கோமா? அல்லது சிந்தனையாவது செய்திருக்கோமா என்றால் இல்லை தான் என்ற பதில் வரும்!
ஆனால் இதற்கான விடையை எஸ் ராமகிருஷ்ணன் தனது மறைக்கப்பட்ட இந்தியா என்ற தனது நூலில் விவரமாக பதிந்துள்ளார்.



நகரமயம் ஆவதும் வணிகப் பாதைகள் உருவாவதும் அசோகர் காலத்தில் பிரதான வளர்ச்சியாக இருந்தன.அதன் காரணமாக பெருமளவு காடுகள் அழிக்கப்பட்டன.அதை விட மரங்களை நடுவதை ஓர் அறமாக கருதியது பெளத்தம்.பயணிகள் இளைப்பாறவும்,இயற்கையை பாதுகாக்கவும் என்றுதான் அசோகர் சால மரங்களை நட உத்தரவிட்டார்.ஏன் சால மரம் என்ற கேள்வி எழக்கூடும். சால மரமானது பெளத்த சமயத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது.

புத்தரின் தாயாருக்கு பிரசவ வலி ஏற்பட்டு தன் தாய் வீட்டுக்கு போகும் வழியிலேயே ஒரு சால மரத்தடியில் புத்தர் பிறந்தார்.அதேப்போல புத்தர் இறந்தும் குசி நகரில் உள்ள ஒரு சால மரத்துக்கடியில் தான்.ஆகவே சால மரம் பெளத்த சமயத்தின் புனிதக் குறியீடுகளில் ஒன்று.

சால மர விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயை மக்கள் பிரதானமாக பயன்படுத்தினர்.இதன் இழைகளை தைத்து உணவு சாப்பிட பயன்படுத்தினர்.ஆதிவாசிகள் இந்த மரத்தில் இருந்து வாசனைத் திரவியம் தயாரித்தனர். காய்ந்த சால மர இலைகள் விவசாயத்திற்கு உரமாக பயன்பட்டன.சால மரம் பூக்கும் காலத்தை, பழங்குடி மக்கள் விழாவாக கொண்டாடினர்.சால மரம்,புத்தரின் மறுவடிவமாக கருதப்படுவதே இதற்கான காரணம்.

போதி மரத்தடியில் புத்தர் ஞானம் பெற்றார் என்பதால்,மரங்கள் ஞானத்தை அடையவதற்கான மன ஒருமையை உருவாக்கக்கூடியவை என்று பெளத்த துறவிகள் நம்பினர்.இதன் காரணமாகவே அசோகர் மரங்களை நட்டார்.சால மரம் மருத்துவக் குணம் கொண்டது.இந்த மரத்தின் இலைகள் வயிற்றுப்போக்கு மற்றும் செரிமானப் பிரச்சனை களைத்தீர்க்கும்.பல் வலியைக் குணமாக்கும் தன்மை கொண்டது.இதனால் பயணிகள் உடல் உபாதைகளைப் போக்கிக்கொள்ள சால மரங்கள் பெரிதும் உதவக்கூடும் என்பதால் ,இந்த மரங்களை வழி நெடுங்கிலும் வளர்த்து இருக்கின்றனர்.

இவ்வாறாக ஒரு மரத்தின் வரலாறை மறைத்து,அதன் காரணத்தை மறைத்து,வெறும் அசோகர் மரத்தை நட்டார் என்று கற்று தரும் நம் கல்வி முறை வியப்பின் சரித்திரம்.



சேகர்
sekar-thamil.blogspot.com எனது வலை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 05, 2015 10:22 am

shobana sahas wrote:
krishnaamma wrote:
சரவணன் wrote:
balakarthik wrote:
சரவணன் wrote:18 பட்டிய விட்டு தள்ளி வைக்காம - நியுயார்க் சிட்டில கொண்டுபோய் வெச்சிட்டாரா?

அவரு பட்டி தொட்டி பார்த்த நாட்டாமை இல்லே சிட்டி பார்த்த நாட்டமை

இவங்க தான அந்த நாட்டமை & சோபன?

அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 Maxresdefault
மேற்கோள் செய்த பதிவு: 1142037

ஹா...ஹா...ஹா.... அடப்பாவிகளா..பாவம் ஷோபனா................ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 433338962 அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 433338962 அசோகர் மரத்தை நட்டார்!! ஏன் நட்டார்? எதற்கு நட்டார்? - Page 3 433338962
மேற்கோள் செய்த பதிவு: 1142077

அப்பா சாமிகளா ..... முடியல ..... சிரிச்சு சிரிச்சு கண்ணள தண்ணி .... ( அப்படி சொன்ன உடனே எதோ கதை ஆரம்பிப்பீங்க !) ...
சரவணா , நான் எப்பப்ப உங்கள கோப்பி அடிச்சேன் ... இதெல்லாம் எப்போ நடந்துச்சு ...
பாலா ரொம்ப சேட்டை . அவர் வாயில் நான் அவல aaa.
இதில க்ரிஷ்ணாம்மா வேற தூங்குற சிங்கத்தை சொரிஞ்சு விட்ட மாதிரி ....
ஒருத்திய நிம்மதியா தூங்க விட மாடீங்க போல ....
ஆனாலும் நான் ரொம்ப ரசித்து சிரித்தேன் .... தொடருங்கள் நண்பர்களே ... ஈகரையில் சேர்ந்து நான் ரொம்ப சிரிக்கிறேன் . அருமையிருக்கு அருமையிருக்கு சிரி சிரி சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1142114

பத்திரம் ஷோபனா, அக்கம் பக்கத்தில் தப்பா நினைக்க போறாங்க............ நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 05, 2015 10:24 am

krishnaamma wrote:
பத்திரம் ஷோபனா, அக்கம் பக்கத்தில் தப்பா நினைக்க போறாங்க............ நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
சிரிப்பு சிரிப்பு அலுவலக்கத்தில் சத்தமாய் சிரித்து மாட்டிக்கொள்ள போறாங்க! நடனம்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 05, 2015 10:39 am

சரவணன் wrote:
krishnaamma wrote:
பத்திரம் ஷோபனா, அக்கம் பக்கத்தில் தப்பா நினைக்க போறாங்க............ நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
சிரிப்பு சிரிப்பு அலுவலக்கத்தில் சத்தமாய் சிரித்து மாட்டிக்கொள்ள போறாங்க! நடனம்
மேற்கோள் செய்த பதிவு: 1142163

ஆமாம் அது அமேரிக்கா வேற, ஆளில்லாத போது அந்த பெண் தனியா சிரிக்கறா என்று 911 க்கு
போனை போட்டுடுவாங்க ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 05, 2015 10:40 am

சரவணன் wrote:
krishnaamma wrote:
பத்திரம் ஷோபனா, அக்கம் பக்கத்தில் தப்பா நினைக்க போறாங்க............ நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்
சிரிப்பு சிரிப்பு அலுவலக்கத்தில் சத்தமாய் சிரித்து மாட்டிக்கொள்ள போறாங்க! நடனம்
மேற்கோள் செய்த பதிவு: 1142163

அலுவலகம் இல்லை சரவணன் வீடு தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 05, 2015 10:52 am

krishnaamma wrote:
அலுவலகம் இல்லை சரவணன் வீடு தான் புன்னகை
அப்போ வீட்டில் உள்ளவர்கள் தப்பா நெனச்சு ஏர்வாடி, குணசீலத்துக்கு அனுப்பிட போறாங்க....கொஞ்சம் ஜாக்ரதையா இருக்க சொல்லுங்க... புன்னகை புன்னகை




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 05, 2015 11:01 am

சரவணன் wrote:
krishnaamma wrote:
அலுவலகம் இல்லை சரவணன் வீடு தான் புன்னகை
அப்போ வீட்டில் உள்ளவர்கள் தப்பா நெனச்சு ஏர்வாடி, குணசீலத்துக்கு அனுப்பிட போறாங்க....கொஞ்சம் ஜாக்ரதையா இருக்க சொல்லுங்க... புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1142178

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி அது அமேரிக்கா, அதனால தான் 911 ஐ கூப்பிட்டு விடுவாங்க என்று சொன்னேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக