புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
துளிப்பாக்கள்.முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1 •
- mohammed sarfanபண்பாளர்
- பதிவுகள் : 80
இணைந்தது : 05/03/2015
மாணவன்
--------------
மனதில் அலை மோதுகின்ற
எண்ணங்களை ஞானக்கண்ணில்
பதிந்த காட்சியோடு ஒப்பிடும் உவமை
ஆசிரியர்
--------------
அறிவு சார் தகவல்களை
எத்திவைக்கும் உயிரோட்டமான
அறிவுக்களஞ்சியம்.
மருத்துவன்
------------------
உயிர்கள் பிறக்கும் போது
பிரம்மனாகவும் மாயும் போது
எமனாகவும் விஸ்வரூபம் கொள்பவன்.
காவல் அதிகாரி
------------------------
மனித உருவில் அய்யனார் சிலை
நீதி தேவதையின் கண்களை கட்ட முயல்பவரின்
முட்டி உடைக்கும் லத்திகள்
நீர்விழ்ச்சி
----------------
கரடு முரடான கற்களிலும்
கையில் அகப்படாத அருவியை இழைகளாக்கி
ராகம் அமைக்கு மாபெரும் இசையமைப்பாளன்.
காடு
-------
புஷ்பங்களின் அமுதிலும் ராகம் அமைக்கும் வண்டினங்கள்
தென்றலின் சருகுகள் அசையும் தெவிட்டாத மெல்லிசை
சரஸ்வதி படைத்த மனித விரல்களால் அழுக்கடையாத ஆர்மினியப் பெட்டி.
மேகம்
-----------
விண் எனும் காகிதத்தில்
கடவுள் செதுக்கிய பளிங்குச் சிற்பங்கள்
அழகான முகில் குடங்கள்.
மழை
----------
துளித்துளியாய் சிந்திய தூரிகைகள்
மண்ணில் எழுதிய சித்திரங்கள்
சமுத்திரங்கள்.
புயல் மையம்
வந்தால் மழை
மண்ணில் வரும்
வானவில்
---------------
நீல நிற வானில் ஏழ் வர்ண
தூரிகையால் கோடிட்டு
கண்ணாம்பூச்சி ஆடுகிறது வானவில்.
தந்தை
----------
இதழில் பேசிய மழலைக்கு
இலக்கணம் கற்றுத்தந்த
முதல் ஆசான் தந்தை
அக்கா
----------
மனதின் பாரத்தை இறக்கி
வைக்க தோள்சாய்ந்த தோழி
எனை தாங்கும் இரண்டாம் அம்மா.
அண்ணன்
--------------
பத்து மாதம் கழிகையிலே
தத்து பிள்ளையாய் தோழி
தூக்கி வளர்த்தவன்
தம்பி
--------
என் மனைவியின்
கருவறையில் கருத்தறிக்காமல்
நான் வளர்க்கும் பிள்ளை
பாட்டி
--------
என் அன்னையை பத்து
மாதம் சுமந்து அன்னையானவள்
என்னை சுமக்காமலே செவிளியானாள்.
தாத்தா
-------------
பாதம் மேல் பாதம் வைத்து
வாழ்க்கை பாதையை கடக்க
கற்றுத்தந்த வில் வித்தைக் காரன்
வாழ்க்கை
--------------
கடிகாரத்திலுள்ள நிமிட
முள் நிற்காமல் வேகமாய்
சுழன்று ஓடுவதைப்போல..........
பேறு
--------
ஐம்புலங்கள் குறையானவனை
ஊனன் என்றழைத்து பல மனிதர்கள்
உள்ளத்தால் ஊனமாகிக் கொண்டிருக்கிறார்கள்.
காலம்
---------
இரைந்தோடும் கடலும்
விரைந்தோடும் காலமும்
யாரையும் காத்து நிற்பதில்லை
கொள்கை
---------------
கட்புலனாகாத கொள்கைகள்
இருபத்தியோராம் நூற்றாண்டில்
கண் எதிரே நடத்துகிறது கொள்ளை
எழுத்து
-----------
என் உடம்பில் உயிர் உள்ளவரை
என்னோடு பயணிக்கும்
இரண்டாம் நிழல்.
நாத்திகன்
----------------
உலகம் என்பது மெய்
மறுமை என்பது பொய்
என்று விவாதிக்கும் அறிஞன்.
--------------
மனதில் அலை மோதுகின்ற
எண்ணங்களை ஞானக்கண்ணில்
பதிந்த காட்சியோடு ஒப்பிடும் உவமை
ஆசிரியர்
--------------
அறிவு சார் தகவல்களை
எத்திவைக்கும் உயிரோட்டமான
அறிவுக்களஞ்சியம்.
மருத்துவன்
------------------
உயிர்கள் பிறக்கும் போது
பிரம்மனாகவும் மாயும் போது
எமனாகவும் விஸ்வரூபம் கொள்பவன்.
காவல் அதிகாரி
------------------------
மனித உருவில் அய்யனார் சிலை
நீதி தேவதையின் கண்களை கட்ட முயல்பவரின்
முட்டி உடைக்கும் லத்திகள்
நீர்விழ்ச்சி
----------------
கரடு முரடான கற்களிலும்
கையில் அகப்படாத அருவியை இழைகளாக்கி
ராகம் அமைக்கு மாபெரும் இசையமைப்பாளன்.
காடு
-------
புஷ்பங்களின் அமுதிலும் ராகம் அமைக்கும் வண்டினங்கள்
தென்றலின் சருகுகள் அசையும் தெவிட்டாத மெல்லிசை
சரஸ்வதி படைத்த மனித விரல்களால் அழுக்கடையாத ஆர்மினியப் பெட்டி.
மேகம்
-----------
விண் எனும் காகிதத்தில்
கடவுள் செதுக்கிய பளிங்குச் சிற்பங்கள்
அழகான முகில் குடங்கள்.
மழை
----------
துளித்துளியாய் சிந்திய தூரிகைகள்
மண்ணில் எழுதிய சித்திரங்கள்
சமுத்திரங்கள்.
புயல் மையம்
வந்தால் மழை
மண்ணில் வரும்
வானவில்
---------------
நீல நிற வானில் ஏழ் வர்ண
தூரிகையால் கோடிட்டு
கண்ணாம்பூச்சி ஆடுகிறது வானவில்.
தந்தை
----------
இதழில் பேசிய மழலைக்கு
இலக்கணம் கற்றுத்தந்த
முதல் ஆசான் தந்தை
அக்கா
----------
மனதின் பாரத்தை இறக்கி
வைக்க தோள்சாய்ந்த தோழி
எனை தாங்கும் இரண்டாம் அம்மா.
அண்ணன்
--------------
பத்து மாதம் கழிகையிலே
தத்து பிள்ளையாய் தோழி
தூக்கி வளர்த்தவன்
தம்பி
--------
என் மனைவியின்
கருவறையில் கருத்தறிக்காமல்
நான் வளர்க்கும் பிள்ளை
பாட்டி
--------
என் அன்னையை பத்து
மாதம் சுமந்து அன்னையானவள்
என்னை சுமக்காமலே செவிளியானாள்.
தாத்தா
-------------
பாதம் மேல் பாதம் வைத்து
வாழ்க்கை பாதையை கடக்க
கற்றுத்தந்த வில் வித்தைக் காரன்
வாழ்க்கை
--------------
கடிகாரத்திலுள்ள நிமிட
முள் நிற்காமல் வேகமாய்
சுழன்று ஓடுவதைப்போல..........
பேறு
--------
ஐம்புலங்கள் குறையானவனை
ஊனன் என்றழைத்து பல மனிதர்கள்
உள்ளத்தால் ஊனமாகிக் கொண்டிருக்கிறார்கள்.
காலம்
---------
இரைந்தோடும் கடலும்
விரைந்தோடும் காலமும்
யாரையும் காத்து நிற்பதில்லை
கொள்கை
---------------
கட்புலனாகாத கொள்கைகள்
இருபத்தியோராம் நூற்றாண்டில்
கண் எதிரே நடத்துகிறது கொள்ளை
எழுத்து
-----------
என் உடம்பில் உயிர் உள்ளவரை
என்னோடு பயணிக்கும்
இரண்டாம் நிழல்.
நாத்திகன்
----------------
உலகம் என்பது மெய்
மறுமை என்பது பொய்
என்று விவாதிக்கும் அறிஞன்.
- ஈகரைச்செல்விஇளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
![துளிப்பாக்கள்.முஹம்மத் ஸர்பான் 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![துளிப்பாக்கள்.முஹம்மத் ஸர்பான் 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![துளிப்பாக்கள்.முஹம்மத் ஸர்பான் 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![துளிப்பாக்கள்.முஹம்மத் ஸர்பான் 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
அனைத்தும் அருமை.
கலக்குறீங்க!
கலக்குறீங்க!
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|