புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்கள் இரண்டால்.... Poll_c10கண்கள் இரண்டால்.... Poll_m10கண்கள் இரண்டால்.... Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
கண்கள் இரண்டால்.... Poll_c10கண்கள் இரண்டால்.... Poll_m10கண்கள் இரண்டால்.... Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
கண்கள் இரண்டால்.... Poll_c10கண்கள் இரண்டால்.... Poll_m10கண்கள் இரண்டால்.... Poll_c10 
3 Posts - 6%
heezulia
கண்கள் இரண்டால்.... Poll_c10கண்கள் இரண்டால்.... Poll_m10கண்கள் இரண்டால்.... Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
கண்கள் இரண்டால்.... Poll_c10கண்கள் இரண்டால்.... Poll_m10கண்கள் இரண்டால்.... Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
கண்கள் இரண்டால்.... Poll_c10கண்கள் இரண்டால்.... Poll_m10கண்கள் இரண்டால்.... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்கள் இரண்டால்.... Poll_c10கண்கள் இரண்டால்.... Poll_m10கண்கள் இரண்டால்.... Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
கண்கள் இரண்டால்.... Poll_c10கண்கள் இரண்டால்.... Poll_m10கண்கள் இரண்டால்.... Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
கண்கள் இரண்டால்.... Poll_c10கண்கள் இரண்டால்.... Poll_m10கண்கள் இரண்டால்.... Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கண்கள் இரண்டால்.... Poll_c10கண்கள் இரண்டால்.... Poll_m10கண்கள் இரண்டால்.... Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
கண்கள் இரண்டால்.... Poll_c10கண்கள் இரண்டால்.... Poll_m10கண்கள் இரண்டால்.... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்கள் இரண்டால்....


   
   

Page 1 of 2 1, 2  Next

குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Fri Jun 25, 2010 6:48 pm

கண்கள் இரண்டால்....

அவள் கருவிழி குழியில் கண்டேன் என்னை...

புதைந்தேன்!..

மான் விழி அல்ல, கயல் விழி அல்ல

அது வாள் விழி - வீசினாள்
வீழ்ந்தேன்..

புருவம் எனும் வில்கொண்டு

விழியம்பு எய்தினாள்
சாய்ந்தேன்..

படபடக்கும் இமை இரண்டும்

வண்ணத்து பூச்சிகளாய்...
சரிந்தேன்...

வேல் வீசும் விழியவள்..

கட்டிலங்காளை நான்...
கட்டுண்டேன் அவளிடம்....

யார் கண்டெடுத்தனரோ?

இந்த ‘மஸ்காரா’ , ’காஜல்’ , ‘ஐ லைனர்’”
போன்ற பொருட்களை.....





- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Fri Jun 25, 2010 6:57 pm

அருமை பாட்டில் மணி கண்கள் இரண்டால்.... 677196 கண்கள் இரண்டால்.... 677196 கண்கள் இரண்டால்.... 677196 கண்கள் இரண்டால்.... 677196 கண்கள் இரண்டால்.... 677196 கண்கள் இரண்டால்.... 677196




கண்கள் இரண்டால்.... Power-Star-Srinivasan
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Jun 25, 2010 7:01 pm

பின்னிட்டீங்க போங்க வாழ்த்துக்கள்.



கண்கள் இரண்டால்.... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Jun 25, 2010 8:01 pm

வாழ்த்துக்கள் எனது குடந்தை மைந்தனே .அருமை தொடருங்கள் ...



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Mon Jun 28, 2010 4:50 pm

வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் பல



- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 28, 2010 4:53 pm

இயற்கை அழகு அள்ளி தந்திருக்க
செயற்கை பொருளால் அழகுப்படுத்தி
மீன்விழிகள் கொஞ்சம் மாறினாலும்
அழகு அழகுதானென்று சொன்னது அருமை.....

அன்பு பாராட்டுக்கள் குடந்தை மணி...
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கண்கள் இரண்டால்.... 47
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Jun 28, 2010 6:18 pm

கண்களை, கண்களல் மட்டுமல்ல
மனத்தாலும் ரசிக்கும் 'மணியான' வரிகள். கண்கள் இரண்டால்.... 677196 கண்கள் இரண்டால்.... 677196
மேலும் 'காணும்' அவலுடன்

குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Mon Jun 28, 2010 7:19 pm

நன்றி மஞ்சு அக்கா மற்றும் அண்ணாசாமி அவர்களே -
உங்கள் வாழ்த்துக்கள் மென்மேலும் என்னை செம்மை படுத்தும்



- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 05, 2015 3:57 pm

குடந்தை மணி wrote:கண்கள் இரண்டால்....

அவள் கருவிழி குழியில் கண்டேன் என்னை...

புதைந்தேன்!..

மான் விழி அல்ல, கயல் விழி அல்ல

அது வாள் விழி - வீசினாள்
வீழ்ந்தேன்..

புருவம் எனும் வில்கொண்டு

விழியம்பு எய்தினாள்
சாய்ந்தேன்..

படபடக்கும் இமை இரண்டும்

வண்ணத்து பூச்சிகளாய்...
சரிந்தேன்...

வேல் வீசும் விழியவள்..

கட்டிலங்காளை நான்...
கட்டுண்டேன் அவளிடம்....

யார் கண்டெடுத்தனரோ?

இந்த ‘மஸ்காரா’ , ’காஜல்’ , ‘ஐ லைனர்’”
போன்ற பொருட்களை.....

கண்கள் இரண்டால்.... 3838410834 கண்கள் இரண்டால்.... 3838410834
கண்கள் இரண்டால்.... 11391194_849462625118796_2691881916227131088_n



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
mullainew
mullainew
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 7
இணைந்தது : 25/12/2011

Postmullainew Sat Jun 06, 2015 5:10 pm

a

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக